Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
Page 1 of 1 • Share
கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
[img][/img]
-
புனே:
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் விராத் கோஹ்லி, கேதர் ஜாதவ் சதமடித்து கைகொடுக்க, இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி புனேயில் உள்ள மகராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்ற நடந்தது.
யுவராஜ் சிங் லெவன் அணியில் இடம் பிடித்தார். ரகானே, அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார், மணிஷ் பாண்டே தேர்வாகவில்லை. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
350 ரன் குவித்த இங்கிலாந்து
இங்கிலாந்து அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் (9), ‘ரன்-அவுட்டாகி’ ஏமாற்றினார். அபாரமாக ஆடிய ஜேசன் ராய் அரைசதம் கடந்தார். இவர், 73 ரன்கள் எடுத்து அவுட்டானார். கேப்டன் இயான் மார்கன் (28), பட்லர் (31) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ஜோ ரூட் (78), பென் ஸ்டோக்ஸ் (62) அரைசதமடித்தனர். மொயீன் அலி (28) பெரிய அளவில் சோபிக்கவில்லை.இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 350 ரன்கள் குவித்தது. வோக்ஸ் (9), வில்லே (10) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் பும்ரா, பாண்ட்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
கோஹ்லி, ஜாதவ் சதம்
கடின இலக்கை விரட்டும் இந்திய அணிக்கு ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் மோசமான துவக்கம் தந்தனர். டேவிட் வில்லே ‘வேகத்தில்’ தவான் (1), ராகுல் (8) அவுட்டாகினர். அடுத்து வந்த யுவராஜ் சிங் (15), தோனி (6) அணியை கைவிட்டனர். பொறுப்பாக ஆடிய கோஹ்லி, வில்லே, ஜாக் பால் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார்.
இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர் சதமடித்தார் . மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த கேதர் ஜாதவ், தன்பங்கிற்கு சதமடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்த போது கோஹ்லி (122) அவுட்டானார். சிறிது நேரத்தில் கேதர் ஜாதவ் (120) வெளியேறினார். அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா (13) ஏமாற்றினார்.
3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
கடைசி நேரத்தில் பொறுப்பாக ஆடிய ஹர்த்திக் பாண்ட்யா, அஷ்வின் தலா ஒரு சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தனர்.இந்திய அணி 48.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாண்ட்யா (40), அஷ்வின் (15) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஜாக் பால் 3 விக்கெட் வீழ்த்தினார்.இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி கட்டாக் நகரில் வரும் 19ல் நடக்கவுள்ளது.
தினமலர்
--
-
புனே:
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் விராத் கோஹ்லி, கேதர் ஜாதவ் சதமடித்து கைகொடுக்க, இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி புனேயில் உள்ள மகராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்ற நடந்தது.
யுவராஜ் சிங் லெவன் அணியில் இடம் பிடித்தார். ரகானே, அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார், மணிஷ் பாண்டே தேர்வாகவில்லை. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
350 ரன் குவித்த இங்கிலாந்து
இங்கிலாந்து அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் (9), ‘ரன்-அவுட்டாகி’ ஏமாற்றினார். அபாரமாக ஆடிய ஜேசன் ராய் அரைசதம் கடந்தார். இவர், 73 ரன்கள் எடுத்து அவுட்டானார். கேப்டன் இயான் மார்கன் (28), பட்லர் (31) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ஜோ ரூட் (78), பென் ஸ்டோக்ஸ் (62) அரைசதமடித்தனர். மொயீன் அலி (28) பெரிய அளவில் சோபிக்கவில்லை.இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 350 ரன்கள் குவித்தது. வோக்ஸ் (9), வில்லே (10) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் பும்ரா, பாண்ட்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
கோஹ்லி, ஜாதவ் சதம்
கடின இலக்கை விரட்டும் இந்திய அணிக்கு ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் மோசமான துவக்கம் தந்தனர். டேவிட் வில்லே ‘வேகத்தில்’ தவான் (1), ராகுல் (8) அவுட்டாகினர். அடுத்து வந்த யுவராஜ் சிங் (15), தோனி (6) அணியை கைவிட்டனர். பொறுப்பாக ஆடிய கோஹ்லி, வில்லே, ஜாக் பால் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார்.
இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர் சதமடித்தார் . மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த கேதர் ஜாதவ், தன்பங்கிற்கு சதமடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்த போது கோஹ்லி (122) அவுட்டானார். சிறிது நேரத்தில் கேதர் ஜாதவ் (120) வெளியேறினார். அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா (13) ஏமாற்றினார்.
3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
கடைசி நேரத்தில் பொறுப்பாக ஆடிய ஹர்த்திக் பாண்ட்யா, அஷ்வின் தலா ஒரு சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தனர்.இந்திய அணி 48.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாண்ட்யா (40), அஷ்வின் (15) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஜாக் பால் 3 விக்கெட் வீழ்த்தினார்.இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி கட்டாக் நகரில் வரும் 19ல் நடக்கவுள்ளது.
தினமலர்
--
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
» இரட்டை சதம் அடித்தார் கோஹ்லி
» இங்கிலாந்துடன் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தியா வெற்றி
» லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி: 28 ஆண்டுகளுக்கு பிறகு தோனி தலைமையில் சாதனை
» மழையால் 8 ஓவர்களாக குறைப்பு: கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி தொடரை கைப்பற்றியது
» இரட்டை சதம் அடித்தார் கோஹ்லி
» இங்கிலாந்துடன் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தியா வெற்றி
» லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி: 28 ஆண்டுகளுக்கு பிறகு தோனி தலைமையில் சாதனை
» மழையால் 8 ஓவர்களாக குறைப்பு: கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி தொடரை கைப்பற்றியது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|