Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை
Page 1 of 1 • Share
இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை
சென்னை:
அமெரிக்காவில் இசைநிகழ்ச்சி நடத்தும் திரைப்பட
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான்
இசையமைத்த பாடல்களை பாடக்கூடாது என
திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா வழக்கறிஞர்
நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேஸ்புக்கில்
வெளியிட்ட செய்தி: கடந்த வாரம் அமெரிக்காவின் சியாட்டில்,
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சிகள் சிறப்பாக
இருந்தன.
ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருந்தனர்.
எங்கள் மீது அன்பு காட்டிய ரசிகர்கள் குறித்து பெருமைப்
படுகிறோம்.
சட்ட நடவடிக்கைகள் :
சில நாட்களுக்கு முன், இளையராஜா வழக்கறிஞர் சார்பில்
எனக்கும், என்மகன் சரண், பாடகி சித்ராவுக்கும் வழக்கறிஞர்
நோட்டீஸ் வந்தது. அதில், அமெரிக்காவில்பல இடங்களில்
நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிகளில், இளையராஜா
இசையமைத்த பாடல்களை அவரது அனுமதி பெறாமல்
நாங்கள் பாடக்கூடாது.
தடையை மீறி பாடினால், அதிக அபராதம் கட்ட வேண்டியதுடன்
சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் சட்ட விதிகள் உள்ளது எனக்கு தெரியாது.
–
‛எஸ்பிபி 50′ என்ற இசை நிகழ்ச்சியை எனது மகன் கடந்த
ஆகஸ்ட் மாதம் ஏற்பாடு செய்தார். டோரன்டோ நகர், ரஷ்யா,
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியாவின்
பல நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளோம்.
அப்போது இளையராஜா தரப்பிலிருந்து எந்த தகவலும்
வரவில்லை.
முன்னர் நான் கூறியது போல், இது பற்றிய சட்டம் எனக்கு
தெரியாவிட்டாலும் சட்டத்தை மதிக்க வேண்டும். கீழ்படிய
வேண்டும்.
ரசிகர்களுக்கு வேண்டுகோள்:
இதுபோன்ற சூழ்நிலையில், இளையராஜா இசையமைத்த
பாடல்களை எங்களது குழுவால் இனிமேல் பாட முடியாது.
ஆனால், இசை நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும். கடவுள் அருளால்,
மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை
பாடியுள்ளேன்.
அவற்றை பாடுவேன். வழக்கம்போல் இசை நிகழ்ச்சிகளுக்கு
ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களின்
அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த விவகாரத்தில் ரசிகர்கள் எந்த விவாதமும் நடத்த
வேண்டாம். மோசமான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்.
இதனை கடவுள் திட்டமிட்டிருந்தால் அதற்கு நான் அடிபணிய
வேண்டும். இவ்வாறு எஸ்பிபி கூறியுள்ளார்.
–
————————————-
தினமலர்
அமெரிக்காவில் இசைநிகழ்ச்சி நடத்தும் திரைப்பட
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான்
இசையமைத்த பாடல்களை பாடக்கூடாது என
திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா வழக்கறிஞர்
நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேஸ்புக்கில்
வெளியிட்ட செய்தி: கடந்த வாரம் அமெரிக்காவின் சியாட்டில்,
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சிகள் சிறப்பாக
இருந்தன.
ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருந்தனர்.
எங்கள் மீது அன்பு காட்டிய ரசிகர்கள் குறித்து பெருமைப்
படுகிறோம்.
சட்ட நடவடிக்கைகள் :
சில நாட்களுக்கு முன், இளையராஜா வழக்கறிஞர் சார்பில்
எனக்கும், என்மகன் சரண், பாடகி சித்ராவுக்கும் வழக்கறிஞர்
நோட்டீஸ் வந்தது. அதில், அமெரிக்காவில்பல இடங்களில்
நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிகளில், இளையராஜா
இசையமைத்த பாடல்களை அவரது அனுமதி பெறாமல்
நாங்கள் பாடக்கூடாது.
தடையை மீறி பாடினால், அதிக அபராதம் கட்ட வேண்டியதுடன்
சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் சட்ட விதிகள் உள்ளது எனக்கு தெரியாது.
–
‛எஸ்பிபி 50′ என்ற இசை நிகழ்ச்சியை எனது மகன் கடந்த
ஆகஸ்ட் மாதம் ஏற்பாடு செய்தார். டோரன்டோ நகர், ரஷ்யா,
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியாவின்
பல நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளோம்.
அப்போது இளையராஜா தரப்பிலிருந்து எந்த தகவலும்
வரவில்லை.
முன்னர் நான் கூறியது போல், இது பற்றிய சட்டம் எனக்கு
தெரியாவிட்டாலும் சட்டத்தை மதிக்க வேண்டும். கீழ்படிய
வேண்டும்.
ரசிகர்களுக்கு வேண்டுகோள்:
இதுபோன்ற சூழ்நிலையில், இளையராஜா இசையமைத்த
பாடல்களை எங்களது குழுவால் இனிமேல் பாட முடியாது.
ஆனால், இசை நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும். கடவுள் அருளால்,
மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை
பாடியுள்ளேன்.
அவற்றை பாடுவேன். வழக்கம்போல் இசை நிகழ்ச்சிகளுக்கு
ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களின்
அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த விவகாரத்தில் ரசிகர்கள் எந்த விவாதமும் நடத்த
வேண்டாம். மோசமான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்.
இதனை கடவுள் திட்டமிட்டிருந்தால் அதற்கு நான் அடிபணிய
வேண்டும். இவ்வாறு எஸ்பிபி கூறியுள்ளார்.
–
————————————-
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சினிமா பாடல்களை கொஞ்சம் தொகுத்து ...?
» அமெரிக்காவில் 6 இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்த இளையராஜா திட்டம்
» குழந்தை பருவத்தில் ஸ்ரீதேவி எப்படி ? இளையராஜா உருக்கம்
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
» வைரமுத்து எழுதியப் பாடலைப் பாடினார் இசைஞானி இளையராஜா.....!!
» அமெரிக்காவில் 6 இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்த இளையராஜா திட்டம்
» குழந்தை பருவத்தில் ஸ்ரீதேவி எப்படி ? இளையராஜா உருக்கம்
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
» வைரமுத்து எழுதியப் பாடலைப் பாடினார் இசைஞானி இளையராஜா.....!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|