Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
'பசுக்களை கொலை செய்தால் கை, கால்களை உடைப்பேன்!'
Page 1 of 1 • Share
'பசுக்களை கொலை செய்தால் கை, கால்களை உடைப்பேன்!'
முசாபர்நகர் : உ.பி.,யில், பசுக்களை கொன்றாலோ,
அவமரியாதை செய்தாலோ, அவர்களின் கை, கால்களை
உடைத்து விடுவதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., மிரட்டிய சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்யநாத்,
சமீபத்தில் முதல்வராக பதவியேற்றார். இந்த மாநிலத்தின்
முசாபர்நகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம், மாநில அமைச்சர்
சுரேஷ் ராணாவை பாராட்டும் நிகழ்ச்சி நடந்தது;
அதில் பங்கேற்று பேசிய, பா.ஜ., - எம்.எல்.ஏ., விக்ரம் சைனி
கூறியதாவது: பசுக்களை அனைவரும், தாயாக மதிக்க வேண்டும்.
பசுக்களை கொன்றாலோ, அவமரியாதை செய்தாலோ, அவர்களின்
கை, கால்களை உடைப்பேன்.
'வந்தே மாதரம்' எனச் சொல்ல தயங்குபவர்களையும்,
'பாரத் மாதாவுக்கு ஜே' எனச் சொல்ல கஷ்டப்படுபவர்களையும்,
சும்மா விடமாட்டேன். அவர்களின் கை, கால்களையும் உடைப்பேன்.
தேர்தல் பிரசாரத்தின்போது அளிக்கப்பட்ட
வாக்குறுதிகளை நிறைவேற்றத் தயாராக உள்ளோம்.
பசுக்களுக்கு எதிராக நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, எங்களிடம்,
இளைஞர்கள் குழு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
உ.பி.,யில், பசுக்களை கடத்த தடை விதிக்கப்படும் என்றும், சட்ட
விரோத மாட்டிறைச்சி கூடங்களுக்கு எதிராக நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும், முதல்வர் ஆதித்யநாத் சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில், விக்ரம் சைனியின் மிரட்டல் பேச்சு, அந்த மாநிலத்தில்
பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
-
--------------------------------
தினமலர்
அவமரியாதை செய்தாலோ, அவர்களின் கை, கால்களை
உடைத்து விடுவதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., மிரட்டிய சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்யநாத்,
சமீபத்தில் முதல்வராக பதவியேற்றார். இந்த மாநிலத்தின்
முசாபர்நகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம், மாநில அமைச்சர்
சுரேஷ் ராணாவை பாராட்டும் நிகழ்ச்சி நடந்தது;
அதில் பங்கேற்று பேசிய, பா.ஜ., - எம்.எல்.ஏ., விக்ரம் சைனி
கூறியதாவது: பசுக்களை அனைவரும், தாயாக மதிக்க வேண்டும்.
பசுக்களை கொன்றாலோ, அவமரியாதை செய்தாலோ, அவர்களின்
கை, கால்களை உடைப்பேன்.
'வந்தே மாதரம்' எனச் சொல்ல தயங்குபவர்களையும்,
'பாரத் மாதாவுக்கு ஜே' எனச் சொல்ல கஷ்டப்படுபவர்களையும்,
சும்மா விடமாட்டேன். அவர்களின் கை, கால்களையும் உடைப்பேன்.
தேர்தல் பிரசாரத்தின்போது அளிக்கப்பட்ட
வாக்குறுதிகளை நிறைவேற்றத் தயாராக உள்ளோம்.
பசுக்களுக்கு எதிராக நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, எங்களிடம்,
இளைஞர்கள் குழு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
உ.பி.,யில், பசுக்களை கடத்த தடை விதிக்கப்படும் என்றும், சட்ட
விரோத மாட்டிறைச்சி கூடங்களுக்கு எதிராக நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும், முதல்வர் ஆதித்யநாத் சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில், விக்ரம் சைனியின் மிரட்டல் பேச்சு, அந்த மாநிலத்தில்
பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
-
--------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|