Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோவை தேங்காய் பால்!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1 • Share
கோவை தேங்காய் பால்!
உணவே மருந்து’ என்பதை கடைப்பிடித்த தமிழர்களின்
உணவில், தவறாமல் இடம் பிடித்திருந்த பானகம்,
தேங்காய்ப் பால்!
சில ஆண்டுகளுக்கு முன் வரை, பல வீடுகளில், மாதம்
ஒரு முறையாவது இதை தயாரித்து, பிள்ளைகளுக்கு
கொடுக்கும் வழக்கம் இருந்தது.
நெஞ்சுச்சளி மற்றும் இருமலுக்கு நிவாரணமாகவும்,
மீண்டும் வராமல் தடுக்கவும் தேங்காய்ப் பால் தயாரித்து
கொடுத்தனர் நம் முன்னோர். மேலும், இரும்புச்சத்து,
கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் விட்டமின்கள்
சி, இ, பி1, பி3, பி5 மற்றும் பி6 ஆகிய சத்துக்கள்
தேங்காயில் உள்ளன.
எனவே தான், உணவில் எந்த வகையிலாவது, தேங்காய்
இடம் பெறும்படி செய்தனர்.
இதன் முக்கியத்துவம் தெரிந்து, கோவை ஒண்டிப்புதூர்
மற்றும் கணபதி பகுதிகளில் உள்ள டீக்கடைகளில்,
தேங்காய்ப்பால் விற்கின்றனர். எப்போது சென்றாலும்,
சுடச்சுட தேங்காய்ப் பால் பருகலாம்.
தேங்காய் துருவலில் இருந்து பால் எடுத்து, காய்ச்சி,
வெல்லம், உளுத்தம் பருப்பு, சுக்கு மற்றும் ஏலக்காய்
பொடி சேர்த்தால், உடலுக்கு வலுவை கொடுக்கும்
தேங்காய்ப் பால் தயார்!
–
இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள், டீ, காபிக்கு பதில்,
தேங்காய் பால் பருகிச் செல்கின்றனர். இது, வயிற்றை
நிரப்புவதுடன், உடலுக்கும் பலத்தைக் கொடுப்பதால்,
தொழிலாளர்களுக்கு உற்ற பானமாக திகழ்கிறது.
கோவை பக்கம் போனால், தேங்காய்ப் பாலை தவறாமல்
பருகி வாருங்கள்!’
–
———————————
வாரமலர்
உணவில், தவறாமல் இடம் பிடித்திருந்த பானகம்,
தேங்காய்ப் பால்!
சில ஆண்டுகளுக்கு முன் வரை, பல வீடுகளில், மாதம்
ஒரு முறையாவது இதை தயாரித்து, பிள்ளைகளுக்கு
கொடுக்கும் வழக்கம் இருந்தது.
நெஞ்சுச்சளி மற்றும் இருமலுக்கு நிவாரணமாகவும்,
மீண்டும் வராமல் தடுக்கவும் தேங்காய்ப் பால் தயாரித்து
கொடுத்தனர் நம் முன்னோர். மேலும், இரும்புச்சத்து,
கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் விட்டமின்கள்
சி, இ, பி1, பி3, பி5 மற்றும் பி6 ஆகிய சத்துக்கள்
தேங்காயில் உள்ளன.
எனவே தான், உணவில் எந்த வகையிலாவது, தேங்காய்
இடம் பெறும்படி செய்தனர்.
இதன் முக்கியத்துவம் தெரிந்து, கோவை ஒண்டிப்புதூர்
மற்றும் கணபதி பகுதிகளில் உள்ள டீக்கடைகளில்,
தேங்காய்ப்பால் விற்கின்றனர். எப்போது சென்றாலும்,
சுடச்சுட தேங்காய்ப் பால் பருகலாம்.
தேங்காய் துருவலில் இருந்து பால் எடுத்து, காய்ச்சி,
வெல்லம், உளுத்தம் பருப்பு, சுக்கு மற்றும் ஏலக்காய்
பொடி சேர்த்தால், உடலுக்கு வலுவை கொடுக்கும்
தேங்காய்ப் பால் தயார்!
–
இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள், டீ, காபிக்கு பதில்,
தேங்காய் பால் பருகிச் செல்கின்றனர். இது, வயிற்றை
நிரப்புவதுடன், உடலுக்கும் பலத்தைக் கொடுப்பதால்,
தொழிலாளர்களுக்கு உற்ற பானமாக திகழ்கிறது.
கோவை பக்கம் போனால், தேங்காய்ப் பாலை தவறாமல்
பருகி வாருங்கள்!’
–
———————————
வாரமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தேங்காய் பால்
» தேங்காய் பால் சாதம்
» தேங்காய் பால் ரசம்
» தேங்காய் பால் புளிக்குழம்பு
» தேங்காய் பால் புலாவ்
» தேங்காய் பால் சாதம்
» தேங்காய் பால் ரசம்
» தேங்காய் பால் புளிக்குழம்பு
» தேங்காய் பால் புலாவ்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|