Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க வேண்டும்
Page 1 of 1 • Share
புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க வேண்டும்
புதுடெல்லி -
புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும் என்று இரயில்வே அமைச்சருக்கு
ஆர்.கே.பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு வருமாறு.,
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்கா நகரிலிருந்து - திருச்சிராப்பள்ளி
வரை ஒரு புதிய எக்ஸ்பிரஸ் இரயிலை இரயில்வேதுறை இயக்க
உள்ளது.
இந்த இரயில் தஞ்சாவூர், கும்பகோணம், வழியாக மயிலாடுதுறை
வரை நீட்டிக்கப்பட்டால் எனது மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியை
சேர்ந்த பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளில் வசிக்கும்
வடமாநில மக்களுக்கு பெரிதும் பலனாக இருக்கும்.
இதன் மூலம் டெல்டா பகுதியை சேர்ந்த மக்களுக்கு பகல் நேரத்தில்
சேலம் செல்ல ஒரு நேரடி இரயில் வசதி கிடைக்கும்.
எனவே புதிய கங்கா நகர் இரயிலினை மயிலாடுதுறை வரை நீட்டிக்க,
நடவடிக்கை மேற்கொள்ள இரயில்வேத்துறை அமைச்சரை கேட்டு
கொள்கிறேன்.
-
இரட்டை பாதையாக மாற்றிட...
-
மேலும் மிகப்பழமையான மயிலாடுதுறை வழியாக விழுப்புரம் - திருச்சி
இரயில் பாதையில் ஆண்டு பயணிகள் பயணச்சீட்டு வருவாய்
ரூ.60 கோடிக்கும் மேலாக உள்ளது. இப்பாதை ஒற்றை பாதையாக உள்ளதால்.
புதிய இரயில்கள் இயக்குவதும், தற்போது ஓடும் இரயில்களின் வேகத்தை
அதிகப்படுத்தவும் சாத்தியமில்லாமல் உள்ளது. எனவே ரயில் பயணிகளின்
வசதியையும், இரயில் இயக்க வசதியையும் கருதி தஞ்சாவூர் - விழுப்புரம்
பிரிவை மின்மயத்துடன் கூடிய இரட்டை பாதையாக மாற்றிட வேண்டுகிறேன்.
இரயில்வேத்துறை அமைச்சரை மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி
மக்களின் சார்பாக இந்த கோரிக்கைளை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை
எடுக்குமாறு
பணிவுடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
-
------------------------------------
தினபூமி
புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும் என்று இரயில்வே அமைச்சருக்கு
ஆர்.கே.பாரதிமோகன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு வருமாறு.,
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்கா நகரிலிருந்து - திருச்சிராப்பள்ளி
வரை ஒரு புதிய எக்ஸ்பிரஸ் இரயிலை இரயில்வேதுறை இயக்க
உள்ளது.
இந்த இரயில் தஞ்சாவூர், கும்பகோணம், வழியாக மயிலாடுதுறை
வரை நீட்டிக்கப்பட்டால் எனது மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியை
சேர்ந்த பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளில் வசிக்கும்
வடமாநில மக்களுக்கு பெரிதும் பலனாக இருக்கும்.
இதன் மூலம் டெல்டா பகுதியை சேர்ந்த மக்களுக்கு பகல் நேரத்தில்
சேலம் செல்ல ஒரு நேரடி இரயில் வசதி கிடைக்கும்.
எனவே புதிய கங்கா நகர் இரயிலினை மயிலாடுதுறை வரை நீட்டிக்க,
நடவடிக்கை மேற்கொள்ள இரயில்வேத்துறை அமைச்சரை கேட்டு
கொள்கிறேன்.
-
இரட்டை பாதையாக மாற்றிட...
-
மேலும் மிகப்பழமையான மயிலாடுதுறை வழியாக விழுப்புரம் - திருச்சி
இரயில் பாதையில் ஆண்டு பயணிகள் பயணச்சீட்டு வருவாய்
ரூ.60 கோடிக்கும் மேலாக உள்ளது. இப்பாதை ஒற்றை பாதையாக உள்ளதால்.
புதிய இரயில்கள் இயக்குவதும், தற்போது ஓடும் இரயில்களின் வேகத்தை
அதிகப்படுத்தவும் சாத்தியமில்லாமல் உள்ளது. எனவே ரயில் பயணிகளின்
வசதியையும், இரயில் இயக்க வசதியையும் கருதி தஞ்சாவூர் - விழுப்புரம்
பிரிவை மின்மயத்துடன் கூடிய இரட்டை பாதையாக மாற்றிட வேண்டுகிறேன்.
இரயில்வேத்துறை அமைச்சரை மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி
மக்களின் சார்பாக இந்த கோரிக்கைளை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை
எடுக்குமாறு
பணிவுடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
-
------------------------------------
தினபூமி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
![-](https://2img.net/i/empty.gif)
» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
» முக்கிய அறிவிப்பு @மாத சம்பளக்காரர்கள் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்: புதிய நடைமுறை அமல்
» புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
» நமது இளமை நீட்டிக்க=ஆலிவ் ஆயில்
» தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள்
» முக்கிய அறிவிப்பு @மாத சம்பளக்காரர்கள் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்: புதிய நடைமுறை அமல்
» புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
» நமது இளமை நீட்டிக்க=ஆலிவ் ஆயில்
» தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|