Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இசை என்னும் இன்ப வெள்ளம்!
Page 1 of 1 • Share
இசை என்னும் இன்ப வெள்ளம்!
இந்த உலகில் இசையைப் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை!
அனைவருக்கும் பிடித்த பாடல், பாடகர், இசையமைப்பாளர்
என, இருக்கத்தான் செய்கின்றனர்.
இசையில் அறிவியல் ரீதியாக அப்படி என்ன தான்
இருக்கிறது…
எல்லாருக்கும் புரிகிற ஒரு மொழி இசை என்றே கூறலாம்.
வார்த்தைகளால் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்து வதை
விட, இசையால் வெளிப்படுத்துவது மிகவும் இலகுவாக
இருக்கும்.
அடிப்படையில் இசை என்பது வேறு ஒன்றும் இல்லை.
‘பல ஒலி அதிர்வெண்கள் கலந்து, வித விதமான
வடிவங்களில் காற்றில் மிதந்து, நம் செவிகளை அடைவது
தான் இசை’ என்று கூறுகிறோம்.
நம் கண்கள் ஒளியை எவ்வாறு செயலாக்கம் செய்கிறதோ,
அதே போன்று தான், நம் காதுகளும் ஒலியை செயலாக்கம்
செய்கின்றன. உண்மையை சொல்லப்போனால்,
நாம் பிறப்பதற்கு முன்பே, இசையைக் கேட்க ஆரம்பித்து
விடுகிறோம்.
என்ன புரியலையா… தாயின் கருவறையில் இருந்த போது,
நம் கண்களால் ஒன்றுமே பார்க்க முடியாமல் இருந்தோம்.
ஆனால், நம் காதுகளால் எப்போதுமே இசையை ரசித்துக்
கொண்டு தான் இருந்தோம்.
நம் தாயின் இதயத்துடிப்பு தான் அது.
எப்போதுமே நமக்கு தாலாட்டு போல் அந்த இதயத்
துடிப்பின் இசையில், நாம் உறங்கிக் கொண்டு இருந்தோம்.
மனித உடலில் இருக்கும் ஒரு சுவாரசியமான குணம்,
உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான சம்பவங்கள், நம்
உடலுக்குள் நடைபெறும்போது, நம் மூளை, மகிழ்ச்சி
மற்றும் திருப்தி போன்ற உணர்ச்சிகளை துாண்டிவிடுகிறது.
அதற்கான ஹார்மோன்களை உறுப்புகள் சுரக்க
ஆரம்பிக்கின்றன.
உதாரணத்துக்கு, பசிக்கும் போது, நம் தேவைக்கு ஏற்ற
அளவு உணவு சாப்பிட்டு, பசி தீர்ந்தவுடன் உடனடியாக
சந்தோஷமும், திருப்தியும் அடைந்து விடுகிறோம்.
ஆனால், உண்மையில் அந்நேரம் என்ன நடைபெறுகிறது
என்றால், ‘டோபாமைன்’ எனப்படும் வேதி பொருள், நம்
மூளைக்குள் வெளியிடப்படுகிறது.
இது நரம்புக்கடத்தியாக பணிபுரிந்து, சந்தோஷமும், திருப்தியும்
காரணமாக இருக்கிறது.
–
—————————–
அனைவருக்கும் பிடித்த பாடல், பாடகர், இசையமைப்பாளர்
என, இருக்கத்தான் செய்கின்றனர்.
இசையில் அறிவியல் ரீதியாக அப்படி என்ன தான்
இருக்கிறது…
எல்லாருக்கும் புரிகிற ஒரு மொழி இசை என்றே கூறலாம்.
வார்த்தைகளால் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்து வதை
விட, இசையால் வெளிப்படுத்துவது மிகவும் இலகுவாக
இருக்கும்.
அடிப்படையில் இசை என்பது வேறு ஒன்றும் இல்லை.
‘பல ஒலி அதிர்வெண்கள் கலந்து, வித விதமான
வடிவங்களில் காற்றில் மிதந்து, நம் செவிகளை அடைவது
தான் இசை’ என்று கூறுகிறோம்.
நம் கண்கள் ஒளியை எவ்வாறு செயலாக்கம் செய்கிறதோ,
அதே போன்று தான், நம் காதுகளும் ஒலியை செயலாக்கம்
செய்கின்றன. உண்மையை சொல்லப்போனால்,
நாம் பிறப்பதற்கு முன்பே, இசையைக் கேட்க ஆரம்பித்து
விடுகிறோம்.
என்ன புரியலையா… தாயின் கருவறையில் இருந்த போது,
நம் கண்களால் ஒன்றுமே பார்க்க முடியாமல் இருந்தோம்.
ஆனால், நம் காதுகளால் எப்போதுமே இசையை ரசித்துக்
கொண்டு தான் இருந்தோம்.
நம் தாயின் இதயத்துடிப்பு தான் அது.
எப்போதுமே நமக்கு தாலாட்டு போல் அந்த இதயத்
துடிப்பின் இசையில், நாம் உறங்கிக் கொண்டு இருந்தோம்.
மனித உடலில் இருக்கும் ஒரு சுவாரசியமான குணம்,
உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான சம்பவங்கள், நம்
உடலுக்குள் நடைபெறும்போது, நம் மூளை, மகிழ்ச்சி
மற்றும் திருப்தி போன்ற உணர்ச்சிகளை துாண்டிவிடுகிறது.
அதற்கான ஹார்மோன்களை உறுப்புகள் சுரக்க
ஆரம்பிக்கின்றன.
உதாரணத்துக்கு, பசிக்கும் போது, நம் தேவைக்கு ஏற்ற
அளவு உணவு சாப்பிட்டு, பசி தீர்ந்தவுடன் உடனடியாக
சந்தோஷமும், திருப்தியும் அடைந்து விடுகிறோம்.
ஆனால், உண்மையில் அந்நேரம் என்ன நடைபெறுகிறது
என்றால், ‘டோபாமைன்’ எனப்படும் வேதி பொருள், நம்
மூளைக்குள் வெளியிடப்படுகிறது.
இது நரம்புக்கடத்தியாக பணிபுரிந்து, சந்தோஷமும், திருப்தியும்
காரணமாக இருக்கிறது.
–
—————————–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: இசை என்னும் இன்ப வெள்ளம்!
இதே போன்று தான் போதை பொருட்கள் உபயோகிக்கும்
வேளையில், ‘டோபாமைன், வெளியிடப்பட்டு, நாம்
வானத்தில் மிதப்பது போல் இருக்கும். நம் உடலில்,
அந்த போதைப் பொருள் குறையும் போது, ‘டோபாமைன்’
வெளியிடுவதும் நிறுத்தப் படுகிறது.
எனவே, தொடர்ந்து மகிழ்ச்சி நிலையை அடைவதற்காக,
மேலும் அந்த போதைப்பொருளை எடுக்க வேண்டி உள்ளது.
அத்துடன், நம் உடலும் அந்த போதைப்பொருளுக்கு அடிமை
ஆகிவிடுகிறது.
–
இதில் சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா…
இசையை ரசிக்கும் போது, நம் உடலில் பல செயல்கள்
நடைபெறு கின்றன.
ரத்த அழுத்தம் அதிகரித்து, மூளையில் உள்ள பல்வேறு
பகுதிகள் இயங்க துவங்கிவிடுகின்றன. இசை, நாம் உயிர்
வாழ்வதற்கு அத்தியாவசியமானது இல்லை என்றாலும்,
அதை ரசிக்கும் போது, நம் மூளையில், ‘டோபாமைன்’
வெளியிடப் படுகிறது.
போதை பொருட்கள், நம்மை அடிமை ஆக்குவது போல,
இசையும், ஒரு விதத்தில் நம்மை அடிமை ஆக்கி விடுகிறது.
ஒவ்வொரு மனிதனின் இசை ஆர்வம் வித்தியாசமாக
இருந்தாலும், அதன் விளைவு எப்போதும் ஒன்றாகத்தான்
இருக்கிறது.
பொதுவாக, நமது இதயம் ஒரு நிமிடத்தில், 72 தடவைகள்
துடிக்கிறது. இந்த துடிப்பை, 72 பீட்ஸ் பெர் மினிட்ஸ் என்று
சொல்வர். அதே போன்று தான் இசையின் தாளத்தையும்,
பீ.பி.எம்.,ஆக அளப்பர்.
ஆராய்ச்சியாளர்கள் அறிந்தது என்னவென்றால், இசையின்
தாளம் பொறுத்து, நம் உடல் வெவ்வேறு உணர்ச்சிகளை
உணர்கிறது. இசையை கேட்கும் போது நாம் மிகவும்
சுறுசுறுப்பாக இருக்கிறோம். அதுவே, 72 பீ.பி.எம்.,க்கு
குறைவாக இருக்கும் இசையை கேட்கும் போது நாம் அமைதி
ஆகிவிடுகிறோம்.
இசையில், இன்னும் ஒரு மிக முக்கியமான விசேஷம்
இருக்கிறது. சிறுவர்களின் வளர்ச்சி நேரம், அவர்களின் மூளை
விருத்தியை இசை துாண்டுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள்
அறிந்துள்ளனர். அதுவும் அவர்களின், நுண்ணறிவு எண் –
ஐ.கியூ., அதிகரிப்பதற்கு, இசையை கேட்டாலே போதும்
என்கின்றனர்.
எனவே பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை சிறு
வயதிலேயே பியானோ, மிருதங்கம், கிடார் போன்ற ஏதாவது
ஒரு இசை கருவியை கற்க விடுங்கள்!
அவர்கள் மேலும், புத்திசாலியாவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
‘எந்த வகையான இசைக் கருவிகளை கற்றுக் கொள்வது
எளிது’ என பெற்றோர்கள் கேட்பர். எல்லா கருவிகளுமே
பயிற்சி பெற்றால் எளிது தான்.
எதில் குழந்தைகளுக்கு ஆர்வமோ அதை அவர்களுக்கு
பயிற்றுவிப்பதே நல்லது. இசையை கற்க குழந்தைக்கு
குறைந்தபட்சம், ஐந்து வயதாவது ஆகியிருக்க வேண்டும்.
இசையைக் கற்றுக் கொள்ளும்போது மன அழுத்தம்
குறைகிறது; அறிவு மேம்படுகிறது.
இசையால் நாம் பெறும் பயன்களை பற்றி கூறிக்கொண்டே
போகலாம்…
ஹலோ, எங்கே போறீங்க… இசை பள்ளிகள் எங்கே
இருக்குன்னு பார்க்கத்தானே!
–
—————————–
– என்.வசந்தா.
சிறுவர் மலர்
வேளையில், ‘டோபாமைன், வெளியிடப்பட்டு, நாம்
வானத்தில் மிதப்பது போல் இருக்கும். நம் உடலில்,
அந்த போதைப் பொருள் குறையும் போது, ‘டோபாமைன்’
வெளியிடுவதும் நிறுத்தப் படுகிறது.
எனவே, தொடர்ந்து மகிழ்ச்சி நிலையை அடைவதற்காக,
மேலும் அந்த போதைப்பொருளை எடுக்க வேண்டி உள்ளது.
அத்துடன், நம் உடலும் அந்த போதைப்பொருளுக்கு அடிமை
ஆகிவிடுகிறது.
–
இதில் சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா…
இசையை ரசிக்கும் போது, நம் உடலில் பல செயல்கள்
நடைபெறு கின்றன.
ரத்த அழுத்தம் அதிகரித்து, மூளையில் உள்ள பல்வேறு
பகுதிகள் இயங்க துவங்கிவிடுகின்றன. இசை, நாம் உயிர்
வாழ்வதற்கு அத்தியாவசியமானது இல்லை என்றாலும்,
அதை ரசிக்கும் போது, நம் மூளையில், ‘டோபாமைன்’
வெளியிடப் படுகிறது.
போதை பொருட்கள், நம்மை அடிமை ஆக்குவது போல,
இசையும், ஒரு விதத்தில் நம்மை அடிமை ஆக்கி விடுகிறது.
ஒவ்வொரு மனிதனின் இசை ஆர்வம் வித்தியாசமாக
இருந்தாலும், அதன் விளைவு எப்போதும் ஒன்றாகத்தான்
இருக்கிறது.
பொதுவாக, நமது இதயம் ஒரு நிமிடத்தில், 72 தடவைகள்
துடிக்கிறது. இந்த துடிப்பை, 72 பீட்ஸ் பெர் மினிட்ஸ் என்று
சொல்வர். அதே போன்று தான் இசையின் தாளத்தையும்,
பீ.பி.எம்.,ஆக அளப்பர்.
ஆராய்ச்சியாளர்கள் அறிந்தது என்னவென்றால், இசையின்
தாளம் பொறுத்து, நம் உடல் வெவ்வேறு உணர்ச்சிகளை
உணர்கிறது. இசையை கேட்கும் போது நாம் மிகவும்
சுறுசுறுப்பாக இருக்கிறோம். அதுவே, 72 பீ.பி.எம்.,க்கு
குறைவாக இருக்கும் இசையை கேட்கும் போது நாம் அமைதி
ஆகிவிடுகிறோம்.
இசையில், இன்னும் ஒரு மிக முக்கியமான விசேஷம்
இருக்கிறது. சிறுவர்களின் வளர்ச்சி நேரம், அவர்களின் மூளை
விருத்தியை இசை துாண்டுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள்
அறிந்துள்ளனர். அதுவும் அவர்களின், நுண்ணறிவு எண் –
ஐ.கியூ., அதிகரிப்பதற்கு, இசையை கேட்டாலே போதும்
என்கின்றனர்.
எனவே பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை சிறு
வயதிலேயே பியானோ, மிருதங்கம், கிடார் போன்ற ஏதாவது
ஒரு இசை கருவியை கற்க விடுங்கள்!
அவர்கள் மேலும், புத்திசாலியாவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
‘எந்த வகையான இசைக் கருவிகளை கற்றுக் கொள்வது
எளிது’ என பெற்றோர்கள் கேட்பர். எல்லா கருவிகளுமே
பயிற்சி பெற்றால் எளிது தான்.
எதில் குழந்தைகளுக்கு ஆர்வமோ அதை அவர்களுக்கு
பயிற்றுவிப்பதே நல்லது. இசையை கற்க குழந்தைக்கு
குறைந்தபட்சம், ஐந்து வயதாவது ஆகியிருக்க வேண்டும்.
இசையைக் கற்றுக் கொள்ளும்போது மன அழுத்தம்
குறைகிறது; அறிவு மேம்படுகிறது.
இசையால் நாம் பெறும் பயன்களை பற்றி கூறிக்கொண்டே
போகலாம்…
ஹலோ, எங்கே போறீங்க… இசை பள்ளிகள் எங்கே
இருக்குன்னு பார்க்கத்தானே!
–
—————————–
– என்.வசந்தா.
சிறுவர் மலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இன்ப பட்டாம்பூச்சி-முஹம்மத் ஸர்பான்
» காஷ்மீர் வெள்ளம்: ஆபத்திலும் மனிதநேயம் காட்டிய ரஷ்ய பெண்கள்
» எங்க ஊர்ல வெள்ளம்
» சிறு துளி பெரு வெள்ளம்!
» வெள்ளம் வெள்ளம்னு சொல்றாங்களே இது தானா அது....
» காஷ்மீர் வெள்ளம்: ஆபத்திலும் மனிதநேயம் காட்டிய ரஷ்ய பெண்கள்
» எங்க ஊர்ல வெள்ளம்
» சிறு துளி பெரு வெள்ளம்!
» வெள்ளம் வெள்ளம்னு சொல்றாங்களே இது தானா அது....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|