Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தத்துவ ஞானிகள் சொன்னவை…!
Page 1 of 1 • Share
தத்துவ ஞானிகள் சொன்னவை…!
-
சாக்ரடீஸ்
உலகத்தின் முதல் தத்துவஞானி என போற்றப்படுபவர்
சாக்ரடீஸ். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?”
எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர்.
உலகில் எந்த மதமும் தோன்றாத காலக்கட்டத்திலேயே
மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில்
திறன் பெற்று விளங்கியவர்.
”எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும்,
ஏனெனில் நான் ஒரு அறிவாளி” என்பது சாக்ரடீஸின்
புகழ்பெற்ற தத்துவம்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தத்துவ ஞானிகள் சொன்னவை…!
பிளாட்டோ
க்ரீஸில் கி.மு 348-ம் ஆண்டுகளில் வாழ்ந்த தத்துவஞானி.
பிளாட்டோவின் தத்துவங்கள்தான் 2400 ஆண்டுகளாக
உலகத்தை ஆண்டு வருகிறது.
சாக்ரடீஸின் மாணவரான பிளாட்டோ மேற்கத்திய
அறிவியல், வாழ்வு மற்றும் கணித தத்துவத்தில்
மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர்.
கண்மூடித்தனமான மத நம்பிக்கைகளை உடைத்ததில்
ப்ளாட்டோவின் தத்துவங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
‘உள்ளடக்கத்துடன் வாழ்வதே மிகப்பெரிய செல்வம்.
நல்லவர்களுக்கு சட்டங்கள் தேவையில்லை,
ஏனெனில் அவர்கள் பொறுப்புடன் வாழ்வார்கள்.
கெட்டவர்கள் தங்களுகே உரிய சட்டத்தை உருவாக்கிக்
கொள்கிறார்கள்” என்பது பிளாட்டோவின்
புகழ் பெற்ற தத்துவம்.
க்ரீஸில் கி.மு 348-ம் ஆண்டுகளில் வாழ்ந்த தத்துவஞானி.
பிளாட்டோவின் தத்துவங்கள்தான் 2400 ஆண்டுகளாக
உலகத்தை ஆண்டு வருகிறது.
சாக்ரடீஸின் மாணவரான பிளாட்டோ மேற்கத்திய
அறிவியல், வாழ்வு மற்றும் கணித தத்துவத்தில்
மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர்.
கண்மூடித்தனமான மத நம்பிக்கைகளை உடைத்ததில்
ப்ளாட்டோவின் தத்துவங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
‘உள்ளடக்கத்துடன் வாழ்வதே மிகப்பெரிய செல்வம்.
நல்லவர்களுக்கு சட்டங்கள் தேவையில்லை,
ஏனெனில் அவர்கள் பொறுப்புடன் வாழ்வார்கள்.
கெட்டவர்கள் தங்களுகே உரிய சட்டத்தை உருவாக்கிக்
கொள்கிறார்கள்” என்பது பிளாட்டோவின்
புகழ் பெற்ற தத்துவம்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தத்துவ ஞானிகள் சொன்னவை…!
அரிஸ்டாட்டில்
-
மனிதன், இறைவன், அரசியல், மூன்று பிரிவுகளையும் அலசி
தமது தத்துவ தரிசனமாக உலக்கு வங்கியவர் அரிஸ்டாட்டில்.
இவர் பிளாட்டோவின் மாணவர். மாவீரனாகத் திகழ்ந்த
அலெக்சாண்டருக்கு பன்னிரண்டு ஆண்டுகள் நண்பராகவும்,
ஆசிரியராகவும் இருந்தவர் அரிஸ்டாட்டில்.
“இந்த உலகம் இறைவனால் தோற்றுவிக்கப்படவில்லை.
ஆனால் இந்த உலகை இயக்குபவன் இறைவனே!”
“மனிதன் தனிமனிதச் சிந்தனை கொள்ளாமல், சமூகச்
சிந்தனையோடு வாழ வேண்டும்” என்கிறார் அரிஸ்டாட்டில்
-
மனிதன், இறைவன், அரசியல், மூன்று பிரிவுகளையும் அலசி
தமது தத்துவ தரிசனமாக உலக்கு வங்கியவர் அரிஸ்டாட்டில்.
இவர் பிளாட்டோவின் மாணவர். மாவீரனாகத் திகழ்ந்த
அலெக்சாண்டருக்கு பன்னிரண்டு ஆண்டுகள் நண்பராகவும்,
ஆசிரியராகவும் இருந்தவர் அரிஸ்டாட்டில்.
“இந்த உலகம் இறைவனால் தோற்றுவிக்கப்படவில்லை.
ஆனால் இந்த உலகை இயக்குபவன் இறைவனே!”
“மனிதன் தனிமனிதச் சிந்தனை கொள்ளாமல், சமூகச்
சிந்தனையோடு வாழ வேண்டும்” என்கிறார் அரிஸ்டாட்டில்
Last edited by rammalar on Thu Jul 13, 2017 4:55 pm; edited 1 time in total
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தத்துவ ஞானிகள் சொன்னவை…!
கார்ல் மார்க்ஸ்
-
பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள்
முக்கியமானவர் கார்ல் மார்க்ஸ்.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில்,
வரலாற்றை ஆராய்ந்து சொன்ன இவரது தத்துவங்கள்,
சமூக பொருளாதார அரசியல் அரங்கில் மாபெரும்
புரட்சியை ஏற்படுத்தியது.
”மூலதனம் இறந்த தொழிலாளரை போன்றது.
இது உயிருள்ள தொழிலாளரின் உழைப்பை உறிஞ்சும்
வாழ்கிறது” என்பது மார்க்ஸ்சின் கருத்து.
-
பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள்
முக்கியமானவர் கார்ல் மார்க்ஸ்.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில்,
வரலாற்றை ஆராய்ந்து சொன்ன இவரது தத்துவங்கள்,
சமூக பொருளாதார அரசியல் அரங்கில் மாபெரும்
புரட்சியை ஏற்படுத்தியது.
”மூலதனம் இறந்த தொழிலாளரை போன்றது.
இது உயிருள்ள தொழிலாளரின் உழைப்பை உறிஞ்சும்
வாழ்கிறது” என்பது மார்க்ஸ்சின் கருத்து.
Last edited by rammalar on Thu Jul 13, 2017 4:55 pm; edited 1 time in total
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தத்துவ ஞானிகள் சொன்னவை…!
டார்வின்
-
‘மனிதன் எப்படித் தோன்றியிருப்பான்?’
என்ற பன்னெடுங்காலமாக தொங்கி நின்ற கேள்விக்கு
தெளிவான விடையை சொன்னவர். மனித இனத்தின்
பரிணாம வளர்ச்சியை பல நூற்றாண்டுக்கு முன்பே
தெளிவுபடுத்திய வகையில், பல ஆராய்ச்சிக்கான
கதவுகளை அகல திறந்து வைத்த பெருமைக்குரியவர்.
”மனிதன் ஒரு மணி நேரத்தை வீணாக்கிறான் என்றால்,
அவன் வாழ்கையில் மதிப்பை உணரவில்லை என்று அர்த்தம்”
என்கிறார் டார்வின்
–
நன்றி – விகடன்
-
‘மனிதன் எப்படித் தோன்றியிருப்பான்?’
என்ற பன்னெடுங்காலமாக தொங்கி நின்ற கேள்விக்கு
தெளிவான விடையை சொன்னவர். மனித இனத்தின்
பரிணாம வளர்ச்சியை பல நூற்றாண்டுக்கு முன்பே
தெளிவுபடுத்திய வகையில், பல ஆராய்ச்சிக்கான
கதவுகளை அகல திறந்து வைத்த பெருமைக்குரியவர்.
”மனிதன் ஒரு மணி நேரத்தை வீணாக்கிறான் என்றால்,
அவன் வாழ்கையில் மதிப்பை உணரவில்லை என்று அர்த்தம்”
என்கிறார் டார்வின்
–
நன்றி – விகடன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பிரபலங்கள் சொன்னவை
» அறிஞர்கள் சொன்னவை
» முன்னோர்கள் சொன்னவை அர்த்தமுள்ளவை
» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
» தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை
» அறிஞர்கள் சொன்னவை
» முன்னோர்கள் சொன்னவை அர்த்தமுள்ளவை
» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
» தமிழர் அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|