தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நமக்கு வாய்த்த தலைவர்

View previous topic View next topic Go down

நமக்கு வாய்த்த தலைவர் Empty நமக்கு வாய்த்த தலைவர்

Post by rammalar Tue Aug 15, 2017 9:36 pm

ஒருமுறை ஒரு யூத தொழிலதிபர் தன் நண்பரை
விருந்திற்கு அழைத்தார். அவர் தன் நண்பரை நன்றாக
உபசரித்து, சிறந்த உணவு வகைகளை பரிமாறினார்.

அவர் கிளம்பத் தயாரானபோது, உணவிற்கும்
உபசரிப்பிற்கும் 800 டாலருக்கான பில் ஒன்றை அவரிடம்
நீட்டினார். நண்பர் கொதித்துப்போனார், ‘என்ன இது?
என்னை விருந்திற்கு அழைத்ததால்தான் நான் வந்தேன்.
வந்தபின் என்னிடம் கட்டணம் கேட்கிறாயே?’ என்றார்.

அந்த தொழிலதிபர், ‘இல்லை, இது வியாபாரம், நான்
உன்னை அழைத்தது உண்மைதான். ஆனால் நீதான்
வந்தாய், நீதான் உணவு உண்டாய். அதனால்
நீ கண்டிப்பாக பணம் தரவேண்டும்‘ என்றார்.

அதற்கு அவருடைய நண்பர் சொன்னார், ‘இது எப்படி
சரியாகும்? நான் விருந்து கேட்கவில்லை. நீதான்
அழைத்தாய், நான் எதற்கு கட்டணம் கொடுக்க வேண்டும்?’

அதற்கு ‘நாம் நம் மதத்தலைவரிடம் செல்வோம் வா,
அவர் என்ன சொல்கிறாரோ அதன்படியே நடப்போம்’
என்றார் தொழிலதிபர்.

அவர்கள் இருவரும் தலைவரிடம் சென்றார்கள். அவரிடம்,
நடந்தவை அத்தனையையும் சொன்னார்கள்.
அனைத்தையும் கேட்ட மதத் தலைவர், ‘நீங்கள்
கண்டிப்பாக கட்டணம் கொடுக்க வேண்டும். வியாபாரம்,
வியாபாரமாக இருக்க வேண்டும். அழைத்தது அவராக
இருந்தாலும் நீங்கள்தான் சென்று சாப்பிட்டீர்கள்,
அதனால் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும்‘ என்றார்.

‘என்ன கொடுமை இது! நானாக வந்து இப்படி மாட்டிக்
கொண்டேனே! சரி, பணம் கொடுக்கிறேன்’ என்று,
விருந்துக்கு வந்த நண்பர் பணத்தைக் கொடுத்தார்.
அதற்கு அந்த தொழிலதிபர், ‘இல்லை. நீ பணம் கொடுக்க
வேண்டாம்‘ என்றார்.

அதற்குமேல் பொறுக்க முடியாமல், ‘என்ன பைத்தியக்
காரத்தனம் இது? என்னை விருந்திற்கு அழைத்து இவ்வளவு
இன்னல்களுக்கு ஆளாக்கி, ரப்பியிடம் அழைத்துச் சென்று,
இப்போது பணம் கொடுக்க வேண்டாம் என்கிறாயே?’
என்று கேட்டார்.

‘இல்லை. நம் தலைவர் எவ்வளவு மோசமானவர் என்பதை
உனக்குக் காட்டத்தான் அப்படிச் செய்தேன்,’ என்றார்.

———————————-
சத்குரு சொன்ன குட்டிக்கதை



avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum