Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உன்னையே நம்பு!
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
உன்னையே நம்பு!
கடவுளிடம் கவலைகளைச் சொல்வதால்
கவலைகள் கூடாது குறையாது
கடவுள் பிரதிநிதிகளிடம் சொன்னால்
கவலைகள் கூடிவிடும்.
அடுத்தவரிடம் கவலைகளைச் சொல்வது
பாலைவனத்தில் பாத்திக் கட்டி
பயிரிடுவது போன்றது.
எத்தனை முறை மூழ்கினாலும்
எத்தனை முறை தத்தளித்தாலும்
கடைசியில் கரை சேர வேண்டுமெனில்
கடினமாய் நீந்த வேண்டும்.
அழுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்
சிரிப்பதற்கு ஒரு காரணமாவது ஒளிந்திருக்கும்
ஆயிரம் கோடி நட்சத்திரங்களில்
அதை நாம் கண்டறியவேண்டும்
தோல்விகள்தான்
நம் கவலையின் காரணகர்த்தா
தோல்விகளைத் தவிர்ப்பதுதான்
நம் கவலைகளுக்கு அருமருந்து
வாழ்ந்தவர்களின் கதை சொல்லுமே
வாழ்க்கையில் நமக்கு பல பாடங்கள்
வெற்றியாளர்களின் கதை சொல்லும்
எப்படி நாம் வாழவேண்டும் என்று
தோல்வியாளர்களின் கதை சொல்லும்
எப்படி நாம் வாழக்கூடாது என்று.
ஆனால்
எந்த வெற்றியாளர்களும்
தோல்வியைச் சந்திக்காதவர்களாக
இருக்க முடியாது.
ஹென்றி ஃபோர்டு-
அவருடைய வெற்றிகரமான மோட்டார் நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்
அயிந்து முறை அவரது ஆரம்ப நிறுவனங்கள் தோல்வியில் முடிந்தன.
சோய்செரோ ஹோண்டா-
டொயோட்டோ நிறுவனத்தில் வேலைகேட்டு விரட்டியடிக்கப்பட்டவரே
வீட்டிலிருந்தே சொந்த ஸ்கூட்டர்களைத் தயாரிக்கத் துவங்கி பிரபல ஹோண்டா வணிக நிறுவனம் துவங்கியவர்
அகியோ மோரிடா-
சோனி கார்ப்பரேசன் நிறுவனர்.
அவரது முதல் தயாரிப்பு ஓர் அரிசி சமையல் குக்கர்..மிகப்பெரிய தோல்வியைத் தந்தது. இன்று மிகச் சிறப்பான பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம் அது
வின்ஸ்டன் சர்ச்சில்-
இங்கிலாந்தின் பிரதமராக இரண்டுமுறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தனது பள்ளிப்படிப்பில் ஆறாவது வகுப்பை தாண்டுவதற்குள் தரிகிடத்தோம் போட்டவர் நோபல் பரிசு வென்றவர் நம்ப முடிகிறதா?
நன்றி parithimuthurasan.blogspot.in
கவலைகள் கூடாது குறையாது
கடவுள் பிரதிநிதிகளிடம் சொன்னால்
கவலைகள் கூடிவிடும்.
அடுத்தவரிடம் கவலைகளைச் சொல்வது
பாலைவனத்தில் பாத்திக் கட்டி
பயிரிடுவது போன்றது.
எத்தனை முறை மூழ்கினாலும்
எத்தனை முறை தத்தளித்தாலும்
கடைசியில் கரை சேர வேண்டுமெனில்
கடினமாய் நீந்த வேண்டும்.
அழுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்
சிரிப்பதற்கு ஒரு காரணமாவது ஒளிந்திருக்கும்
ஆயிரம் கோடி நட்சத்திரங்களில்
அதை நாம் கண்டறியவேண்டும்
தோல்விகள்தான்
நம் கவலையின் காரணகர்த்தா
தோல்விகளைத் தவிர்ப்பதுதான்
நம் கவலைகளுக்கு அருமருந்து
வாழ்ந்தவர்களின் கதை சொல்லுமே
வாழ்க்கையில் நமக்கு பல பாடங்கள்
வெற்றியாளர்களின் கதை சொல்லும்
எப்படி நாம் வாழவேண்டும் என்று
தோல்வியாளர்களின் கதை சொல்லும்
எப்படி நாம் வாழக்கூடாது என்று.
ஆனால்
எந்த வெற்றியாளர்களும்
தோல்வியைச் சந்திக்காதவர்களாக
இருக்க முடியாது.
ஹென்றி ஃபோர்டு-
அவருடைய வெற்றிகரமான மோட்டார் நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்
அயிந்து முறை அவரது ஆரம்ப நிறுவனங்கள் தோல்வியில் முடிந்தன.
சோய்செரோ ஹோண்டா-
டொயோட்டோ நிறுவனத்தில் வேலைகேட்டு விரட்டியடிக்கப்பட்டவரே
வீட்டிலிருந்தே சொந்த ஸ்கூட்டர்களைத் தயாரிக்கத் துவங்கி பிரபல ஹோண்டா வணிக நிறுவனம் துவங்கியவர்
அகியோ மோரிடா-
சோனி கார்ப்பரேசன் நிறுவனர்.
அவரது முதல் தயாரிப்பு ஓர் அரிசி சமையல் குக்கர்..மிகப்பெரிய தோல்வியைத் தந்தது. இன்று மிகச் சிறப்பான பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம் அது
வின்ஸ்டன் சர்ச்சில்-
இங்கிலாந்தின் பிரதமராக இரண்டுமுறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தனது பள்ளிப்படிப்பில் ஆறாவது வகுப்பை தாண்டுவதற்குள் தரிகிடத்தோம் போட்டவர் நோபல் பரிசு வென்றவர் நம்ப முடிகிறதா?
நன்றி parithimuthurasan.blogspot.in
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|