Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எதிர்மறை குணங்களோடு ஏன் வாழ வேண்டும்?!
Page 1 of 1 • Share
எதிர்மறை குணங்களோடு ஏன் வாழ வேண்டும்?!
இந்தியாவில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம்
70 ஆண்டுகள் !
முதல் 20 வருடங்கள் வாழ்க்கையின்
அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும்,
–
கடைசி 20 வருடங்கள்
வாழ்ந்தும் பயனில்லை,
வீட்டில் இருக்கும்
Table, chair போல் நாமும் ஒரு
பழைய பொருளாகிவிடுவோம் !
–
மீதி இருப்பது 30 வருடங்கள் !
அதில் 10 வருடங்கள்
(தினம் 8 மணி நேரம்)
தூங்கி விடுகிறோம்,
மீதி 20 வருடங்கள்
அதில் வேலை, business என்று
பணம் சம்பாதிப்பதற்காக 12 மணிநேரம் உழைக்கிறோம்,
–
அதில் 10 வருடங்கள் போய்விடும்!
மீதி 10 வருடங்கள்,
அதில் மனைவியோடு பிரச்சனை, குழந்தைகளோடு
பிரச்சினை,உடல்நல குறைபாடுகள் என 2 வருடங்கள்
போய்விடும்!
–
மீதி 8 வருடங்கள்!
அதாவது 2922 நாட்கள்!
நமது மன
திருப்திக்காக வேண்டுமானால்
’round’ டாக
3000 நாட்கள் என வைத்துக்கொள்ளலாம்.
நாம் இந்த
உலகத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஒரளவு
நிம்மதியாக வாழக்கூடிய நாட்கள் வெறும் 3000 தான்!
–
இந்த 3000 நாட்கள் வாழ்வதற்கு மனம் நிறைய வெறுப்பு,
கோபம், துரோகம், வன்மம், வன்முறை, வஞ்சகம்,
அகங்காரம், தலைக்கனம்,ஏளனம், சந்தேகம் என
எத்தனையோ எதிர்மறை குணங்களோடு ஏன் வாழ
வேண்டும்?!
–
அன்பு, கருணை, இரக்கம், பாசம், அமைதி, நட்பு,நம்பிக்கை,
காதல், இயற்கை, சந்தோஷம், உதவி, புன்னகை,கனிவு,
குழந்தை, பாராட்டு , விட்டுக்கொடுத்தல், பக்தி, குடும்பம்,
தன்னம்பிக்கை,என எத்தனையோ
positive வான
விஷயங்கள் இருக்கின்றன !!
இவற்றை பின்பற்றலாமே!!
–
நெருப்பு தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும்
எரிக்கும்!
தண்ணீர் தன்னைச்சுற்றி இருக்கின்ற
எல்லாவற்றையும் குளிரவைக்கும்,
அது நெருப்பாக
இருந்தாலும்கூட!!
நெருப்பை உமிழாமல்
மனதை
தண்ணீராக்குங்கள்!!
–
—
-படித்து பிடித்தது.
70 ஆண்டுகள் !
முதல் 20 வருடங்கள் வாழ்க்கையின்
அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும்,
–
கடைசி 20 வருடங்கள்
வாழ்ந்தும் பயனில்லை,
வீட்டில் இருக்கும்
Table, chair போல் நாமும் ஒரு
பழைய பொருளாகிவிடுவோம் !
–
மீதி இருப்பது 30 வருடங்கள் !
அதில் 10 வருடங்கள்
(தினம் 8 மணி நேரம்)
தூங்கி விடுகிறோம்,
மீதி 20 வருடங்கள்
அதில் வேலை, business என்று
பணம் சம்பாதிப்பதற்காக 12 மணிநேரம் உழைக்கிறோம்,
–
அதில் 10 வருடங்கள் போய்விடும்!
மீதி 10 வருடங்கள்,
அதில் மனைவியோடு பிரச்சனை, குழந்தைகளோடு
பிரச்சினை,உடல்நல குறைபாடுகள் என 2 வருடங்கள்
போய்விடும்!
–
மீதி 8 வருடங்கள்!
அதாவது 2922 நாட்கள்!
நமது மன
திருப்திக்காக வேண்டுமானால்
’round’ டாக
3000 நாட்கள் என வைத்துக்கொள்ளலாம்.
நாம் இந்த
உலகத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஒரளவு
நிம்மதியாக வாழக்கூடிய நாட்கள் வெறும் 3000 தான்!
–
இந்த 3000 நாட்கள் வாழ்வதற்கு மனம் நிறைய வெறுப்பு,
கோபம், துரோகம், வன்மம், வன்முறை, வஞ்சகம்,
அகங்காரம், தலைக்கனம்,ஏளனம், சந்தேகம் என
எத்தனையோ எதிர்மறை குணங்களோடு ஏன் வாழ
வேண்டும்?!
–
அன்பு, கருணை, இரக்கம், பாசம், அமைதி, நட்பு,நம்பிக்கை,
காதல், இயற்கை, சந்தோஷம், உதவி, புன்னகை,கனிவு,
குழந்தை, பாராட்டு , விட்டுக்கொடுத்தல், பக்தி, குடும்பம்,
தன்னம்பிக்கை,என எத்தனையோ
positive வான
விஷயங்கள் இருக்கின்றன !!
இவற்றை பின்பற்றலாமே!!
–
நெருப்பு தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும்
எரிக்கும்!
தண்ணீர் தன்னைச்சுற்றி இருக்கின்ற
எல்லாவற்றையும் குளிரவைக்கும்,
அது நெருப்பாக
இருந்தாலும்கூட!!
நெருப்பை உமிழாமல்
மனதை
தண்ணீராக்குங்கள்!!
–
—
-படித்து பிடித்தது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» எதிர்மறை எண்ணங்களை ஒழித்தல்
» எதிர்மறை எண்ணங்களை ஒழித்தல்
» எதிர்மறை சக்திகளை விரட்டும் மந்திரங்கள்
» மனோ பாவம் மாற வேண்டும்
» எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி
» எதிர்மறை எண்ணங்களை ஒழித்தல்
» எதிர்மறை சக்திகளை விரட்டும் மந்திரங்கள்
» மனோ பாவம் மாற வேண்டும்
» எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|