Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பிறந்து கொண்டிருந்தேன்
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்
Page 1 of 1 • Share
பிறந்து கொண்டிருந்தேன்
நான் தினமும் புதிதாகப் பிறந்தவன்.
காடு மலை மேடு பள்ளங்களை
அசாதாரணமாகக் கடந்தவன்.
களைப்பே அறியாதவன்
என்னில் பாதியை என் தாய் புவிக்கு அளித்தவன்,
நான் விடும் மூச்சை மேகத்திருக்களித்தவன்.
மேகத்திருக்கு என் மூச்சே உணவு .
அவன் உண்டு களைத்து கொழித்து
வியர்க்கும் நீர்துளிககள் என் அன்னைக்கு உணவு.
என் அன்னையோ என்னை
மறுபடியும் உங்களுக்கே அளித்தாள்.
பிற பிள்ளைகளையும் நற்களைகளாகப்
பெற்றெடுத்து உலகுக்கே உணவளித்தாள்.
இன்று நான் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
நன்கு ஓடி விளையாடிய நான் இன்று
ஒரு மூலையில் ஒடுங்கி கொண்டிருக்கிறேன்
என் ஓடும் வயதில் வைகறை கதிரவன்
கழலில் உறங்கி எழுந்த
குழந்தைபோல் ஒடுங்கிக் கிடப்பேன்.
பொழுதில் அவன் வெம்மைக்கு அஞ்சி மலை
அருவியில் குளித்து நிற்பேன்.
மீண்டும் அவன் மறையும் ஒளியில் மயங்கி நிற்பேன்.
இரவில் நிலவின் தாலாட்டில் உறங்கிப் போவேன்.
அப்படிப்பட்ட நான் இன்று உறைந்து நிற்கிறேன்.
நதிக்கு அழகு ஓட்டம்.
ஒடுங்கி நின்றது என் பிழையல்ல.
நான் வற்றுவதற்குள் என்னை காப்பாற்றுங்கள் ... பிளீஸ்.!!
காடு மலை மேடு பள்ளங்களை
அசாதாரணமாகக் கடந்தவன்.
களைப்பே அறியாதவன்
என்னில் பாதியை என் தாய் புவிக்கு அளித்தவன்,
நான் விடும் மூச்சை மேகத்திருக்களித்தவன்.
மேகத்திருக்கு என் மூச்சே உணவு .
அவன் உண்டு களைத்து கொழித்து
வியர்க்கும் நீர்துளிககள் என் அன்னைக்கு உணவு.
என் அன்னையோ என்னை
மறுபடியும் உங்களுக்கே அளித்தாள்.
பிற பிள்ளைகளையும் நற்களைகளாகப்
பெற்றெடுத்து உலகுக்கே உணவளித்தாள்.
இன்று நான் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
நன்கு ஓடி விளையாடிய நான் இன்று
ஒரு மூலையில் ஒடுங்கி கொண்டிருக்கிறேன்
என் ஓடும் வயதில் வைகறை கதிரவன்
கழலில் உறங்கி எழுந்த
குழந்தைபோல் ஒடுங்கிக் கிடப்பேன்.
பொழுதில் அவன் வெம்மைக்கு அஞ்சி மலை
அருவியில் குளித்து நிற்பேன்.
மீண்டும் அவன் மறையும் ஒளியில் மயங்கி நிற்பேன்.
இரவில் நிலவின் தாலாட்டில் உறங்கிப் போவேன்.
அப்படிப்பட்ட நான் இன்று உறைந்து நிற்கிறேன்.
நதிக்கு அழகு ஓட்டம்.
ஒடுங்கி நின்றது என் பிழையல்ல.
நான் வற்றுவதற்குள் என்னை காப்பாற்றுங்கள் ... பிளீஸ்.!!
gsgk.69- புதியவர்
- பதிவுகள் : 5
Similar topics
» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
» விடியலிலே புதிதாய் பிறந்து வளமாய் வாழ்வோம்
» சிறையில் பிறந்து 19 ஆண்டுகள் கழித்து தாயை ஜாமீனில் எடுத்த மகன்
» இத்தாலியனாகப் பிறந்து தமிழனாக வாழ்ந்து தமிழ்தாயின் மடியில் உயிர்விட்ட ஒரு மானிதனின் வரலாறு:
» விடியலிலே புதிதாய் பிறந்து வளமாய் வாழ்வோம்
» சிறையில் பிறந்து 19 ஆண்டுகள் கழித்து தாயை ஜாமீனில் எடுத்த மகன்
» இத்தாலியனாகப் பிறந்து தமிழனாக வாழ்ந்து தமிழ்தாயின் மடியில் உயிர்விட்ட ஒரு மானிதனின் வரலாறு:
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|