தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சனீஸ்வரா காப்பாத்து!

View previous topic View next topic Go down

சனீஸ்வரா காப்பாத்து! Empty சனீஸ்வரா காப்பாத்து!

Post by rammalar Sat Feb 17, 2018 12:32 pm

சனீஸ்வரா காப்பாத்து! Sani%20jodiJPG


சனி பகவானை மனமார வணங்கிச் சரணடைந்தால்,
எந்தச் சங்கடமும் இல்லை. சந்தோஷத்துக்குக் குறைவுமில்லை.

சனி பகவான் கோபக்காரரா. ஆமாம். பாசக்காரரா.
நிச்சயமாக. எல்லவாற்றுக்கும் மேலாக, தவறு செய்பவர்களைக்
கண்டு கோபம் கொள்வார்.

நல்லவர்களைக் கண்டு, பாசம் பொழிவார். இன்னும் முக்கியமாகச்
சொல்லவேண்டும் என்றால்... தவறென்றால் தவறுதான்.
கண்டிப்பதிலும் கறார் காட்டுவதிலும் தண்டனை வழங்குவதிலும்
சனீஸ்வரர்... ஓர் நீதியரசர்!

ஆகவே, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்கள், சத்திய
வாழ்க்கையை வாழ்பவர்கள், சனி பகவானைக் கண்டு பயப்படத்
தேவையில்லை.

‘அட... நல்லதுக்குத்தான் காலமில்லை. நல்லவங்களுக்குத்தான்
காலமில்லை’ என்றெல்லாம் பொருமுகிறவர்கள், சனிக்கிழமை
நன்னாளில், சனீஸ்வரருக்கு உகந்த நாளில், கோயிலுக்குச் சென்று,
நவக்கிரகங்களில் வீற்றிருக்கும் சனீஸ்வரர் முன்னே நின்று,
மனதார வேண்டுங்கள்.

‘சனீஸ்வரா... நான் எந்தத் தப்பும் பண்ணலைப்பா. நீதான்
காப்பாத்தணும்’ என மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள்.
நல்லவர்களைக் காத்தருள்வதுதான் சனி பகவானின் தலையாய
வேலையே!

ஆகவே, சனி பகவானைச் சரணடையுங்கள். சனி பகவான்,
நம்மைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டால்தான் பிரச்சினை.
நாம் சனீஸ்வரரையும் சனிபகவான் வழிபாட்டையும் கெட்டியாகப்
பிடித்துக் கொண்டு வாழ்ந்தால், நமக்கு எந்தப் பிரச்சினையும்
இல்லை.

சனி பகவான் இருக்கிறார். நல்ல விஷயங்களுக்கெல்லாம்
எப்போதும் துணை நிற்பார். சங்கடங்களையெல்லாம் தீர்ப்பார்.
சந்தோஷங்களையெல்லாம் தந்தருள்வார் சனீஸ்வரர்!
-
------------------------------------------ வி.ராம்ஜி
தி இந்து
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum