Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பத்ரா மேல் அணை திட்டத்தில் எடியூரப்பா ரூ.4 கோடி லஞ்சம் பெற்றார் காங்கிரஸ் குற்றச்சாட்டு
Page 1 of 1 • Share
பத்ரா மேல் அணை திட்டத்தில் எடியூரப்பா ரூ.4 கோடி லஞ்சம் பெற்றார் காங்கிரஸ் குற்றச்சாட்டு
பெங்களூரு,
கர்நாடக போக்குவரத்து துறை மந்திரி எச்.எம்.ரேவண்ணா,
காங்கிரசை சேர்ந்த உக்ரப்பா எம்.எல்.சி. ஆகியோர்
பெங்களூருவில் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:–
கர்நாடகத்தில் 2008–ம் ஆண்டு பா.ஜனதா மாநில தலைவர்
எடியூரப்பா ஆட்சிக்கு வந்தார். அந்த சமயத்தில் ஹாவேரியில்
போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு
நடத்தப்பட்டது. இதில் விவசாயி ஒருவர் மரணம் அடைந்தார்.
கனிம சுரங்கத்தில் ரூ.1 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டது.
எடியூரப்பா அரிச்சந்திரனை போல் பேசுகிறார். பிரதமர் மோடியும்,
அமித்ஷாவும் ஊழல் ஒழிப்பு பற்றி பேசுகிறார்கள். எடியூரப்பா
பேச்சுக்கு பேச்சு காங்கிரஸ் அரசு ஊழல் செய்வதாக பேசுகிறார்.
மாநில காங்கிரஸ் அரசை பிரதமர் மோடி 10 சதவீத ‘கமிஷன்‘
அரசு என்று சொல்கிறார். ஆனால் எடியூரப்பா ஒரு பெரிய
ஊழல்வாதி. 2009–10ம் ஆண்டில் பத்ரா மேல் அணை திட்டத்தில்
எடியூரப்பா ரூ.1 கோடி லஞ்சம் வாங்கினார். அதற்குரிய
ஆவணங்களை நாங்கள் இப்போது வெளியிட்டுள்ளோம்.
2011–ம் ஆண்டும் இதே திட்டத்தில் அவர் ரூ.2 கோடி லஞ்சமாக
பெற்றார். பத்ரா மேல் அணை திட்ட பணிகள் ரூ.1,033 கோடிக்கு
முருடேஸ்வர் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டது.
இதில் முறைகேடு நடந்துள்ளது. எடியூரப்பா மொத்தம் ரொக்கமாக
ரூ.4 கோடி லஞ்சம் பெற்றார். இதற்கு அவர் வருமான வரி
செலுத்தவில்லை. அவரிடம் அபராதம் வசூலிக்க வருமான
வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
எத்தனை சதவீத ‘கமிஷனை‘ எடியூரப்பா பெற்றார் என்பதை
அவர் சொல்ல வேண்டும். ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி
எடியூரப்பா லஞ்சம் பெற்றார். உடனே இதுபற்றி விசாரணை
நடத்த வேண்டும். எடியூரப்பா லஞ்சம் பெற்றது குறித்து
பிரதமர் மோடியும், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும்
தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
----------------------------------------
தினமலர்
கர்நாடக போக்குவரத்து துறை மந்திரி எச்.எம்.ரேவண்ணா,
காங்கிரசை சேர்ந்த உக்ரப்பா எம்.எல்.சி. ஆகியோர்
பெங்களூருவில் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:–
கர்நாடகத்தில் 2008–ம் ஆண்டு பா.ஜனதா மாநில தலைவர்
எடியூரப்பா ஆட்சிக்கு வந்தார். அந்த சமயத்தில் ஹாவேரியில்
போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு
நடத்தப்பட்டது. இதில் விவசாயி ஒருவர் மரணம் அடைந்தார்.
கனிம சுரங்கத்தில் ரூ.1 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டது.
எடியூரப்பா அரிச்சந்திரனை போல் பேசுகிறார். பிரதமர் மோடியும்,
அமித்ஷாவும் ஊழல் ஒழிப்பு பற்றி பேசுகிறார்கள். எடியூரப்பா
பேச்சுக்கு பேச்சு காங்கிரஸ் அரசு ஊழல் செய்வதாக பேசுகிறார்.
மாநில காங்கிரஸ் அரசை பிரதமர் மோடி 10 சதவீத ‘கமிஷன்‘
அரசு என்று சொல்கிறார். ஆனால் எடியூரப்பா ஒரு பெரிய
ஊழல்வாதி. 2009–10ம் ஆண்டில் பத்ரா மேல் அணை திட்டத்தில்
எடியூரப்பா ரூ.1 கோடி லஞ்சம் வாங்கினார். அதற்குரிய
ஆவணங்களை நாங்கள் இப்போது வெளியிட்டுள்ளோம்.
2011–ம் ஆண்டும் இதே திட்டத்தில் அவர் ரூ.2 கோடி லஞ்சமாக
பெற்றார். பத்ரா மேல் அணை திட்ட பணிகள் ரூ.1,033 கோடிக்கு
முருடேஸ்வர் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டது.
இதில் முறைகேடு நடந்துள்ளது. எடியூரப்பா மொத்தம் ரொக்கமாக
ரூ.4 கோடி லஞ்சம் பெற்றார். இதற்கு அவர் வருமான வரி
செலுத்தவில்லை. அவரிடம் அபராதம் வசூலிக்க வருமான
வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
எத்தனை சதவீத ‘கமிஷனை‘ எடியூரப்பா பெற்றார் என்பதை
அவர் சொல்ல வேண்டும். ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி
எடியூரப்பா லஞ்சம் பெற்றார். உடனே இதுபற்றி விசாரணை
நடத்த வேண்டும். எடியூரப்பா லஞ்சம் பெற்றது குறித்து
பிரதமர் மோடியும், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும்
தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
----------------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» திருவந்திபுரம் கோவிலுக்கு எடியூரப்பா ஒரு கோடி நன்கொடை
» 100 கோடி உறுப்பினர்கள், 1 லட்சம் கோடி லைக் - பேஸ்புக்கின் புதிய சாதனை!
» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
» ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் உசேன் போல்ட்
» தங்க முதலீட்டு திட்டத்தில் திருப்பதியின் 7.5 டன் தங்கம்?
» 100 கோடி உறுப்பினர்கள், 1 லட்சம் கோடி லைக் - பேஸ்புக்கின் புதிய சாதனை!
» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
» ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் உசேன் போல்ட்
» தங்க முதலீட்டு திட்டத்தில் திருப்பதியின் 7.5 டன் தங்கம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|