தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி

View previous topic View next topic Go down

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி Empty அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி

Post by rammalar Thu Apr 26, 2018 9:00 am

சென்னை,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை
ராஜ்பவனில் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு
அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நீங்கள் கவர்னராகவும், பல்கலைக்கழகங்களின்
வேந்தராகவும் இருக்கிறீர்கள்? இரண்டு பதவிகளின்
அதிகாரமும் என்ன?

பதில்:-
தமிழ்நாட்டின் 20 பல்கலைக்கழகங்களின் வேந்தர் கவர்னர்தான்.
வேந்தர் என்ற முறையில் அமைச்சரவையின் ஆலோசனைக்கு
ஏற்ப கவர்னர் செயல்படத் தேவையில்லை.

ஆனால் கவர்னர் பதவியை பொறுத்தவரை, அமைச்சரவையின்
ஆலோசனைப்படி அவர் நடக்க வேண்டும் என்பது அரசியல்
சாசனத்தின்படி கட்டாயமாகும். இது மக்களில் பலருக்கு
தெரிந்திருக்காது.

மாநில அரசு என்பது, வேந்தரின் அதிகாரத்துக்கு வேறுபட்டது.
வேந்தருக்கான ஆலோசனையை அமைச்சரவை வழங்க முடியாது.
பல்கலைக்கழக பணிகளில் அரசு தலையிட முடியாது.

வேந்தர் என்ற முறையில் யாருடைய தலையீடும் இல்லாமல்
கவர்னர் சுதந்திரமாக செயல்பட முடியும்.

கேள்வி:-
3 பல்கலைக்கழகங்களில் நடந்த துணை வேந்தர் பணி நியமனத்தில்
சில விமர்சனங்கள் உள்ளன. வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்
துணை வேந்தர்களாக தமிழகத்தில் நியமிக்கப்படுவது ஒரு
குறைபாடாக கூறப்படுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்:-
5 துணை வேந்தர்கள் நியமனத்தில் இரண்டு துணை வேந்தர்கள்
மட்டும் வெளி மாநிலத்தவராகும். இந்த நியமனத்தில் ஏற்கனவே
உள்ள நடைமுறைகளை நான் உடைக்கவில்லை.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நியமனம்
தொடர்பான விளம்பரம் இந்தியா முழுவதும் அளிக்கப்பட்டது.
ஏனென்றால், அந்தப் பதவிக்கு தகுதியான மற்றும் பொருத்தமானவர்
தேர்வு செய்யப்பட வேண்டும்.

மேலும், அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவின்படி, இந்தியாவில்
உள்ள அனைத்து மாநிலத்தவரும் சரிசமமாக கருதப்பட
வேண்டும். எனவே இந்தப் பதவி நியமனத்தில் மாநில வேறுபாடு
காட்ட முடியாது.

எனக்கு பரிந்துரைக்கப்பட்ட 3 பெயர்களில், ஒருவர் கணிதம் படித்தவர்.
மற்றொருவர், பயோ கெமிஸ்டிரி பட்டம் பெற்றவர். ஆனால் துணை
வேந்தர் பதவி என்பது பொறியியல் பல்கலைக்கழகத்துக்கு ஆனதாகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட பொறியியல்
கல்லூரிகள் வருகின்றன. எனவே பொறியியல் படித்தவர்தான்
அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்ற
பொருத்தமானவராக இருக்க முடியும்.

அதன்படி, 3-வது நபரான சுரப்பா, இந்தியாவிலேயே மிகச் சிறந்த
கல்வி நிறுவனமான பஞ்சாப் மாநிலம் ரோப்பர் ஐ.ஐ.டி.யின்
இயக்குனராக பணியாற்றியவர். ஐ.ஐ.எஸ்.சி.யில் பல ஆண்டுகள்
பேராசிரியராக அனுபவம் கொண்டவரான சுரப்பா தேர்வு
செய்யப்பட்டார்.

அந்த 3 பெயர்களையும் நான் நிராகரித்து இருந்தால் துணை வேந்தர்
பெயர் பரிந்துரைக்க மேலும் 6 மாதங்கள் ஆகியிருக்கும்.
மாணவர்களின் நலனுக்காகத்தான் இதைச் செய்தேன்.
-
-----------------------------
தினத்தந்தி


avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum