தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடலில் தத்தளித்த 3 பெண்கள் - உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய 65 வயது முதியவர்!

View previous topic View next topic Go down

கடலில் தத்தளித்த 3 பெண்கள் - உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய 65 வயது முதியவர்! Empty கடலில் தத்தளித்த 3 பெண்கள் - உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய 65 வயது முதியவர்!

Post by rammalar Tue May 01, 2018 7:33 pm

கடலில் தத்தளித்த 3 பெண்கள் - உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய 65 வயது முதியவர்! Old_ma10
-

-

மதுரை வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல்,
பஞ்சவர்ணம் குடும்பத்தினர் ராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா
சென்றுவிட்டு ஏர்வாடி தர்காவிற்கு வந்துள்ளனர்.

தர்காவிற்கு சென்றுவிட்டு அருகில் உள்ள சின்ன ஏர்வாடி
கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். சின்ன ஏர்வாடி
கடலில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த துளசி
என்பவரை திடீரென எழுந்த கடல் அலை இழுத்துச் சென்றது.

இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பாத்திமா என்ற
பெண்ணும், துளசியின் உறவினரான அபிநயா என்ற
பெண்ணும் அவரைக் காப்பாற்ற கடலில் இறங்கியுள்ளனர்.

காப்பாற்றச் சென்ற இவர்கள் இருவரும் கடல் அலையில்
சிக்கியுள்ளனர். இதனையடுத்து கடல் அலையில் சிக்கி
தவித்த 3 பெண்களும் தங்களைக் காப்பாற்றுமாறு
கூச்சலிட்டுள்ளனர்.

இதனைக் கேட்ட அந்த வழியே வந்த கருப்பையா என்ற
65 வயது முதியவர் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல்
கடலுக்குள் சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த
3 பெண்களையும் சமயோசிதமாக காப்பாற்றிக் கரை
சேர்த்தார்.

உயிர் தப்பிய 3 பெண்கள் மற்றும் அவர்களைக் காப்பாற்றிய
கருப்பையா ஆகியோருக்குக் கடல் நீரைக் குடித்ததால்
மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் நால்வருக்கும்
முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ராமநாதபுரம் மருத்துவ
மனையில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

முதியவர் கருப்பையா சின்ன ஏர்வாடி பகுதியில் உள்ள
கோயில் ஒன்றில் பூசாரியாக இருந்து வருகிறார். முதிர்ந்த
வயதில் தனது உயிரினை பொருட்படுத்தாது கடலில் குதித்து
3 பெண்களைக் காப்பாற்றிய அவருக்கு உயிர் பிழைத்த
குடும்பத்தினர் சன்மானம் கொடுக்க முன்வந்தனர்.

ஆனால் இதனை ஏற்கக் கருப்பையா மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து அந்தக் குடும்பத்தினர் கருப்பையாவுக்கு
கண்ணீருடன் நன்றி கூறினர்.
-
---------------------------------------------
நன்றி
விகடன்

_________________
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum