Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பூவே நீ மலர்...
Page 1 of 1 • Share
பூவே நீ மலர்...
பூவே இத்தனை அழகு..
உனக்கு எப்படி வந்தது...???
உலகத்தின் முதல்
மழைநாளில்
வானவில் கரைந்திருக்குமோ...
வானத்து ஆழகிகளின்
முத்தங்கள் பட்டிருக்குமோ...
தேவதைகளின் வியர்வை
மண்ணில் சிதறி இருக்குமோ...
என்னவாய் இருக்கும்...??
* * * * * * * * * * * * *
காலையில் தானே
பேசிவிட்டு போனேன்..?
ஏன் தரையில் கிடக்கிறாய்..
தலை நானியதால்,
உடல் சோர்ந்ததால்
தூக்கிப் போட்டுவிட்டார்களோ..?
அழகு என்ன நிரந்தரமா...
அழுது விடாதே...
வாழ்வு என்ன நிரந்தரமா...
உன் ஆயுள் சில சில நாள்..
எம் ஆயுள் சில பல நாள்...
அவ்வளவு தான்...
உன் குணம் யாருக்கு வரும்..???
நீ மட்டும் தான் சாதிபார்ப்பதில்லை...
எல்லோர் தலையிலும்
அமர்ந்து கொள்கிறாய்..
நீ மட்டும் தான் மதங்களை
பிரிப்பதில்லை - எல்லா கடவுளின்
பாதங்களிலும் பூஜை செய்கிறாய்...
நீ தான் உண்மையான வள்ளல்..
பூச்சிகளின் பசிபோக்க
தவறியதே இல்லை....
நீ தான் அதிக பொறுமைசாலி..
கொடுமைகள் புரியினும்
சுகந்தம் பரப்புகிறாய்..
உன் தியாகம் எதை மிஞ்சிவிடும்..
வண்டுகள் குத்தி போனாலும்..
தாங்கிக் கொள்கிறாய்...
எலும்பை முறித்து - உன்
தலை கிள்ளி தலையில்
சூடிப்போகையிலும் சிரிக்கிறாய்..
நூல்களில் கட்டி தூக்கும்
இடுகிறார்கள் - சகித்துகொள்கிறாய்..
உன்னில் தான்
ஜேசுவை காண்கிறேன்..
மகாத்மாவை காண்கிறேன்..
மொட்டாய் முடங்கி விட
நினைக்கிறாயா..??
விரியக் கூடாதென்று
உறுதியாய் இருக்கிறாயா..???
வேண்டாம், பூவே நீ மலர்...
உன்போல் தான் நானும்..
நாளை மீண்டும் பிறந்து வா...
எனக்கு தோழி வேண்டும்..
தமிழ்நிலா
உனக்கு எப்படி வந்தது...???
உலகத்தின் முதல்
மழைநாளில்
வானவில் கரைந்திருக்குமோ...
வானத்து ஆழகிகளின்
முத்தங்கள் பட்டிருக்குமோ...
தேவதைகளின் வியர்வை
மண்ணில் சிதறி இருக்குமோ...
என்னவாய் இருக்கும்...??
* * * * * * * * * * * * *
காலையில் தானே
பேசிவிட்டு போனேன்..?
ஏன் தரையில் கிடக்கிறாய்..
தலை நானியதால்,
உடல் சோர்ந்ததால்
தூக்கிப் போட்டுவிட்டார்களோ..?
அழகு என்ன நிரந்தரமா...
அழுது விடாதே...
வாழ்வு என்ன நிரந்தரமா...
உன் ஆயுள் சில சில நாள்..
எம் ஆயுள் சில பல நாள்...
அவ்வளவு தான்...
உன் குணம் யாருக்கு வரும்..???
நீ மட்டும் தான் சாதிபார்ப்பதில்லை...
எல்லோர் தலையிலும்
அமர்ந்து கொள்கிறாய்..
நீ மட்டும் தான் மதங்களை
பிரிப்பதில்லை - எல்லா கடவுளின்
பாதங்களிலும் பூஜை செய்கிறாய்...
நீ தான் உண்மையான வள்ளல்..
பூச்சிகளின் பசிபோக்க
தவறியதே இல்லை....
நீ தான் அதிக பொறுமைசாலி..
கொடுமைகள் புரியினும்
சுகந்தம் பரப்புகிறாய்..
உன் தியாகம் எதை மிஞ்சிவிடும்..
வண்டுகள் குத்தி போனாலும்..
தாங்கிக் கொள்கிறாய்...
எலும்பை முறித்து - உன்
தலை கிள்ளி தலையில்
சூடிப்போகையிலும் சிரிக்கிறாய்..
நூல்களில் கட்டி தூக்கும்
இடுகிறார்கள் - சகித்துகொள்கிறாய்..
உன்னில் தான்
ஜேசுவை காண்கிறேன்..
மகாத்மாவை காண்கிறேன்..
மொட்டாய் முடங்கி விட
நினைக்கிறாயா..??
விரியக் கூடாதென்று
உறுதியாய் இருக்கிறாயா..???
வேண்டாம், பூவே நீ மலர்...
உன்போல் தான் நானும்..
நாளை மீண்டும் பிறந்து வா...
எனக்கு தோழி வேண்டும்..
தமிழ்நிலா
Re: பூவே நீ மலர்...
பூவையும் பூவையையும் இணைத்து எழுதப்பட்ட உங்கள் கவிதை அருமை .
என்ன செய்ய பூக்கும் அனைத்து பூவும் இறைவனடி சேர்வதில்லையே
என்ன செய்ய பூக்கும் அனைத்து பூவும் இறைவனடி சேர்வதில்லையே
Re: பூவே நீ மலர்...
உண்மைதான் நன்றி அண்ணா...முரளிராஜா wrote:பூவையும் பூவையையும் இணைத்து எழுதப்பட்ட உங்கள் கவிதை அருமை .
என்ன செய்ய பூக்கும் அனைத்து பூவும் இறைவனடி சேர்வதில்லையே
Re: பூவே நீ மலர்...
கவிஞனுக்கு பித்துப் பிடித்தால்...
காட்டில் உள்ள கண்ட பூவுக்கும்...
கவிதை படைத்து விடுகிறான்...
கவிஞனின் கண்ணில் சிக்கின...
அனைத்துப் படைப்புக்களுக்கும்...
கவிபாடி கற்பனையில் மிதக்கிறான்...
ஆஹா... இவனல்லவோ கவி பித்தன்...
யாரது? யாரது?... தமிழ் நிலவா...
சரிதான்... வானில் இருந்து...
எப்போது இறங்கி வந்தாய்...
நின் தமிழ் கவி கண்டு...
அமர்க்களமே அமர்க்களப்படுதய்யா...
தொடரட்டும்... மலரில் மயங்கி கிடக்கும்
வண்டினம் போன்று... நின்
கவி தேன் ருசிக்க பலருண்டு இவ்விடம்...
காட்டில் உள்ள கண்ட பூவுக்கும்...
கவிதை படைத்து விடுகிறான்...
கவிஞனின் கண்ணில் சிக்கின...
அனைத்துப் படைப்புக்களுக்கும்...
கவிபாடி கற்பனையில் மிதக்கிறான்...
ஆஹா... இவனல்லவோ கவி பித்தன்...
யாரது? யாரது?... தமிழ் நிலவா...
சரிதான்... வானில் இருந்து...
எப்போது இறங்கி வந்தாய்...
நின் தமிழ் கவி கண்டு...
அமர்க்களமே அமர்க்களப்படுதய்யா...
தொடரட்டும்... மலரில் மயங்கி கிடக்கும்
வண்டினம் போன்று... நின்
கவி தேன் ருசிக்க பலருண்டு இவ்விடம்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பூவே நீ மலர்...
ஜேக் wrote:கவிஞனுக்கு பித்துப் பிடித்தால்...
காட்டில் உள்ள கண்ட பூவுக்கும்...
கவிதை படைத்து விடுகிறான்...
கவிஞனின் கண்ணில் சிக்கின...
அனைத்துப் படைப்புக்களுக்கும்...
கவிபாடி கற்பனையில் மிதக்கிறான்...
ஆஹா... இவனல்லவோ கவி பித்தன்...
யாரது? யாரது?... தமிழ் நிலவா...
சரிதான்... வானில் இருந்து...
எப்போது இறங்கி வந்தாய்...
நின் தமிழ் கவி கண்டு...
அமர்க்களமே அமர்க்களப்படுதய்யா...
தொடரட்டும்... மலரில் மயங்கி கிடக்கும்
வண்டினம் போன்று... நின்
கவி தேன் ருசிக்க பலருண்டு இவ்விடம்...
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பூவே நீ மலர்...
தமிழ்நிலாவின் கவிதையும் நண்பர் ஜேக்கின் பின்னூட்டமும் அருமை ரசித்தேன்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: பூவே நீ மலர்...
தமிழ் நிலாவுக்கும், உயிருக்கும், நண்பர் முஹைதீனுக்கும் எனது நன்றிகள்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பூவே நீ மலர்...
ஐயோ இது என்ன அண்ணா.. நன்றி அண்ணா.. சிற்பி கல்லை செதுக்க உளி வேண்டும், அது போல் என் எழுத்துக்களை உங்கள் ஒவ்வொருவரின் பின்னூட்டமும் தான் கவிதையாக செதுக்குகின்றன.ஜேக் wrote:கவிஞனுக்கு பித்துப் பிடித்தால்...
காட்டில் உள்ள கண்ட பூவுக்கும்...
கவிதை படைத்து விடுகிறான்...
கவிஞனின் கண்ணில் சிக்கின...
அனைத்துப் படைப்புக்களுக்கும்...
கவிபாடி கற்பனையில் மிதக்கிறான்...
ஆஹா... இவனல்லவோ கவி பித்தன்...
யாரது? யாரது?... தமிழ் நிலவா...
சரிதான்... வானில் இருந்து...
எப்போது இறங்கி வந்தாய்...
நின் தமிழ் கவி கண்டு...
அமர்க்களமே அமர்க்களப்படுதய்யா...
தொடரட்டும்... மலரில் மயங்கி கிடக்கும்
வண்டினம் போன்று... நின்
கவி தேன் ருசிக்க பலருண்டு இவ்விடம்...
Re: பூவே நீ மலர்...
நன்றி mohaideen அண்ணாmohaideen wrote:தமிழ்நிலாவின் கவிதையும் நண்பர் ஜேக்கின் பின்னூட்டமும் அருமை ரசித்தேன்
Re: பூவே நீ மலர்...
நன்றி ஜேக் அண்ணா..ஜேக் wrote:தமிழ் நிலாவுக்கும், உயிருக்கும், நண்பர் முஹைதீனுக்கும் எனது நன்றிகள்
Similar topics
» எனக்கு பிடித்த மலர் இல்லை 4எழுத்துக்கு பிடித்த மலர் இது
» புன்னகை பூவே!..
» அதிசய மலர்
» பகிரும் மலர்.!
» மலர் ரயில் பெட்டி
» புன்னகை பூவே!..
» அதிசய மலர்
» பகிரும் மலர்.!
» மலர் ரயில் பெட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|