Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பக்கவாதத்திற்கு தீர்வு?
Page 1 of 1 • Share
பக்கவாதத்திற்கு தீர்வு?
உலக அளவில் மரணத்திற்கு காரணமான் நோய்களில் பக்கவாதம் என்று அழைக்கப்படும் "ஸ்ட்ரோக்" 2ம் இடத்தை பிடித்திருக்கிறது.!
ஸ்ட்ரோக் (STROKE) என்றால் என்ன?
ரத்தக் குழாய்களின் மூலம் மூளைக்கு எடுத்துச் செல்லப்படும் ஆக்சிஜன் அளவு..(பிளாட்டிலட் அக்ரிகேஷன்) ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக தடைபட்டு அதன் காரணமாக ஏற்படும் பிரச்சினையே பக்கவாதம் என்று அழைக்கப் படுகிறது.!
காரணிகள் என்ன?
பொதுவான காரணிகளாக உயர் ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை, உயர் கொழுப்பு மற்றும் மனஅழுத்தம் (ஸ்ட்ரெஸ்..STRESS) போன்ற மரபு சார்ந்த மற்றும் இயல்பு சார்ந்த பிரச்சினைகளால் மட்டுமன்றி (என்டோஜீனியஸ்..ENDOGENEOUS) மாறிவரும் சமூகநிலைகளால் சிறு வயது முதல் வயதானவர்கள் வரை ( பெரும்பாலும் ஆண்கள்) உள்ள தேவையற்ற பழக்கங்களான தொடர்ந்து மது அருந்துதல், சிகெரெட், புகையிலை..இன்னபிற லாகிரி வஸ்துக்கள் பயன்பாடும் மேற்கூறிய சிக்கல்களை நாளடைவில் ஏற்படுத்தி எண்ட் ஆர்கன் டேமேஜ் என்று அழைக்கப்படுவதில் ஒன்றான "மூளையின் செயல்பாடு" பாதிக்கப்படுவதை பக்கவாதம் ஏற்படுத்தும் காரணிகளாக கொள்ளலாம்.!
விளைவுகள்:
பொதுவாக ஒருவருக்கு மேற்கூறிய காரணங்களில் ஏதாவது ஒன்றின் மூலம் பக்கவாதம் ஏற்பட்டால் கை அல்லது கால் செயல்படாமல் போவதையும்(பராலிசிஸ்..PARALYSIS) மூளையின் ஒருபகுதி செயலிழப்பதால் முகம் /வாய் கோணலாவதையும் (பேசியல் பிளஷிங்..FACIAL FLUSHING) ஞாபகசக்தி இழப்பு (மெமரி லாஸ்) மற்றும் பார்த்து புரிந்து கொண்டு செயல்படாமல் போகும் நிலையும் (டிமென்ஷியா..DEMENTIA) ஏற்படுவதை நாம் காண்கிறோம்.!
பக்கவாதம் யாருக்கு ஏற்படும்?
முன்பெல்லாம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதித்து வந்த இந்தப் பிரச்சினை.. பல்வேறு காரணிகளால் 15 வயது முதலே ஏற்படும் நிலையினால் (விபத்துக்களால் ஏற்படும் தலைக்காயம்). ஆண்டுதோறும் 60 லட்சம் மக்கள் இறப்பதாக உலக சுகாதார மையத்தின் அறிவிப்புகளும் மருத்துவ நிபுணர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் தெரிவிக்கின்றன!
ஸ்ட்ரோக் (STROKE) என்றால் என்ன?
ரத்தக் குழாய்களின் மூலம் மூளைக்கு எடுத்துச் செல்லப்படும் ஆக்சிஜன் அளவு..(பிளாட்டிலட் அக்ரிகேஷன்) ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக தடைபட்டு அதன் காரணமாக ஏற்படும் பிரச்சினையே பக்கவாதம் என்று அழைக்கப் படுகிறது.!
காரணிகள் என்ன?
பொதுவான காரணிகளாக உயர் ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை, உயர் கொழுப்பு மற்றும் மனஅழுத்தம் (ஸ்ட்ரெஸ்..STRESS) போன்ற மரபு சார்ந்த மற்றும் இயல்பு சார்ந்த பிரச்சினைகளால் மட்டுமன்றி (என்டோஜீனியஸ்..ENDOGENEOUS) மாறிவரும் சமூகநிலைகளால் சிறு வயது முதல் வயதானவர்கள் வரை ( பெரும்பாலும் ஆண்கள்) உள்ள தேவையற்ற பழக்கங்களான தொடர்ந்து மது அருந்துதல், சிகெரெட், புகையிலை..இன்னபிற லாகிரி வஸ்துக்கள் பயன்பாடும் மேற்கூறிய சிக்கல்களை நாளடைவில் ஏற்படுத்தி எண்ட் ஆர்கன் டேமேஜ் என்று அழைக்கப்படுவதில் ஒன்றான "மூளையின் செயல்பாடு" பாதிக்கப்படுவதை பக்கவாதம் ஏற்படுத்தும் காரணிகளாக கொள்ளலாம்.!
விளைவுகள்:
பொதுவாக ஒருவருக்கு மேற்கூறிய காரணங்களில் ஏதாவது ஒன்றின் மூலம் பக்கவாதம் ஏற்பட்டால் கை அல்லது கால் செயல்படாமல் போவதையும்(பராலிசிஸ்..PARALYSIS) மூளையின் ஒருபகுதி செயலிழப்பதால் முகம் /வாய் கோணலாவதையும் (பேசியல் பிளஷிங்..FACIAL FLUSHING) ஞாபகசக்தி இழப்பு (மெமரி லாஸ்) மற்றும் பார்த்து புரிந்து கொண்டு செயல்படாமல் போகும் நிலையும் (டிமென்ஷியா..DEMENTIA) ஏற்படுவதை நாம் காண்கிறோம்.!
பக்கவாதம் யாருக்கு ஏற்படும்?
முன்பெல்லாம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதித்து வந்த இந்தப் பிரச்சினை.. பல்வேறு காரணிகளால் 15 வயது முதலே ஏற்படும் நிலையினால் (விபத்துக்களால் ஏற்படும் தலைக்காயம்). ஆண்டுதோறும் 60 லட்சம் மக்கள் இறப்பதாக உலக சுகாதார மையத்தின் அறிவிப்புகளும் மருத்துவ நிபுணர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் தெரிவிக்கின்றன!
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பக்கவாதத்திற்கு தீர்வு?
தீர்வு:
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை மருத்துவ நிபுணரின் ஆலோசனைப்படி பரிசோதித்துக் கொண்டு சரிவிகித உணவு, மிதமன உடற்பயிற்சி தேவையற்ற பழக்கவழக்கங்களை கைவிடுதல் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்! தேவை ஏற்பட்டால் நிபுணரின் பரிந்துரைகளின் படி மருந்துகளை சரியான கால அவகாசத்தில் எடுத்துக் கொள்வதன் மூலமும்..சரியான பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றி உயர் ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை மற்றும் அதிக கொழுப்பு இவற்றை கட்டுப்படுத்தி வைத்து சீரான வாழ்க்கையினை நடத்தலாம்.!
சரிவிகித உணவு மற்றும் பயிற்சிகள்:
1. நாம் அருந்தும் உணவில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க வறுத்த உணவுக்கு பதிலாக வேகவைக்கப்பட்ட உணவுகளையும், நார்ச்சத்து மிக்க பழங்களையும் ( சர்க்கரை நோயாளிகள் பழங்கள் உட்கொள்வதில் மருத்துவ ஆலோசனை தேவை) எடுத்துக் கொள்வதுடன் உணவில் தாவர எண்ணைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.!
2. மிதமான நடைப் பயிற்சியினை (பிரிஸ்க் வாக்..) தினமும் 30 நிமிடம்..முடிந்தால்.. காலை / மாலை இரு வேளைகளிலும் (அல்லது ஏதாவது ஒரு வேளையிலாவது) மேற்கொள்ள வேண்டும்.!
இவை நம் உடலினை சீரான கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.!
வாதநோயின் அறிகுறிகள் தெரிந்தால் கைவைத்தியம் ஏதும் பார்க்கமல் அருகிலுள்ள அரசு தலைமை மருத்துமனையினையோ (இதற்கென தனிப் பிரிவு ஒவ்வொரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் இயங்குகிறது) அல்லது மருத்துவ நிபுணரையோ உடனே அணுகி சிகிச்சை பெறுவது சாலச் சிறந்தது!
நன்றி: கீற்று
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை மருத்துவ நிபுணரின் ஆலோசனைப்படி பரிசோதித்துக் கொண்டு சரிவிகித உணவு, மிதமன உடற்பயிற்சி தேவையற்ற பழக்கவழக்கங்களை கைவிடுதல் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்! தேவை ஏற்பட்டால் நிபுணரின் பரிந்துரைகளின் படி மருந்துகளை சரியான கால அவகாசத்தில் எடுத்துக் கொள்வதன் மூலமும்..சரியான பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றி உயர் ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை மற்றும் அதிக கொழுப்பு இவற்றை கட்டுப்படுத்தி வைத்து சீரான வாழ்க்கையினை நடத்தலாம்.!
சரிவிகித உணவு மற்றும் பயிற்சிகள்:
1. நாம் அருந்தும் உணவில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க வறுத்த உணவுக்கு பதிலாக வேகவைக்கப்பட்ட உணவுகளையும், நார்ச்சத்து மிக்க பழங்களையும் ( சர்க்கரை நோயாளிகள் பழங்கள் உட்கொள்வதில் மருத்துவ ஆலோசனை தேவை) எடுத்துக் கொள்வதுடன் உணவில் தாவர எண்ணைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.!
2. மிதமான நடைப் பயிற்சியினை (பிரிஸ்க் வாக்..) தினமும் 30 நிமிடம்..முடிந்தால்.. காலை / மாலை இரு வேளைகளிலும் (அல்லது ஏதாவது ஒரு வேளையிலாவது) மேற்கொள்ள வேண்டும்.!
இவை நம் உடலினை சீரான கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.!
வாதநோயின் அறிகுறிகள் தெரிந்தால் கைவைத்தியம் ஏதும் பார்க்கமல் அருகிலுள்ள அரசு தலைமை மருத்துமனையினையோ (இதற்கென தனிப் பிரிவு ஒவ்வொரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் இயங்குகிறது) அல்லது மருத்துவ நிபுணரையோ உடனே அணுகி சிகிச்சை பெறுவது சாலச் சிறந்தது!
நன்றி: கீற்று
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பக்கவாதத்திற்கு தீர்வு?
பக்கவாதம் பற்றிய தகவல்களுக்கு நன்றி தம்பி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
![-](https://2img.net/i/empty.gif)
» திக்குவாய்க்குத் தீர்வு என்ன?
» ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!
» இன்ஸ்டன்ட் தீர்வு!
» பனி கால பிரச்னைக்கு தீர்வு. . .
» உதவிகரம் நீட்ட யாரேனும் உண்டா ?
» ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!
» இன்ஸ்டன்ட் தீர்வு!
» பனி கால பிரச்னைக்கு தீர்வு. . .
» உதவிகரம் நீட்ட யாரேனும் உண்டா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|