Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சோழ வம்ச சொக்கத்தங்கம் மாமன்னர் ராஜ ராஜனை பற்றி சில துளிகள்!!!...
Page 1 of 1 • Share
சோழ வம்ச சொக்கத்தங்கம் மாமன்னர் ராஜ ராஜனை பற்றி சில துளிகள்!!!...
தஞ்சையிலுள்ள பெரிய கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது. கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார்? யார்?. அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. இதோ தொடங்குகின்றது அந்த வரிகள், இது ஆயிரம் வருடங்களுக்கு முன் மாமன்னர் ராஜ ராஜனிடமிருந்து உதிர்ந்த வார்த்தைகள், இன்று அதை நாம் உச்சரிக்கும் போது, ஏதோ ஒரு கர்வம் நம்மை தொற்றிக் கொள்கிறது, அந்த வரிகள் இது தான்
" நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்,கொடுப்பார் கொடுத்தனவும்..இந்த கல்லிலே வெட்டியருளுக "என்று திருவாய்மொழிஞ்சருளி ".
என்று தொடங்குகின்றது அந்த கல்வெட்டு, இவை வெறும் எழுத்துகளா? அல்ல, ஒரு மாமனிதனின் பறந்து விரிந்த எண்ணம், தான் எழுப்பும் அந்த கோயிலுக்காக யார் எந்தவிதமான காணிக்கைகள் கொடுத்தாலும் (அது சிறியதோ - பெரியதோ) கல்வெட்டில் பொறிக்கப்பட்டு விட வேண்டும்!. அவருடைய பதவி ஒரு பொருட்டல்ல, அவர் அரசனுக்கு அணுக்கமானவரா, இல்லையா என்பது பொருட்டல்ல, சோழ வம்சத்தை சேர்ந்தவரா, இல்லையா என்பதும் ஒரு பொருட்டல்ல, இறைவனுக்கு காணிக்கை கொடுத்தவர் என்கிற முறையில், அவர் பெயரும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுவிடவேண்டும் - அவ்வளவு தான்!. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர்? எண்ணிப் பார்த்தேன், கொஞ்சம் தெரிய வருகிறது. அடடா, ராஜராஜா, நீ பிறந்த மண்ணில் பிறக்க, என்ன தவம் புரிந்தேன் !!
நமது இந்திய வரலாற்றில் தலைகீழாக புரட்டிப் பார்த்தாலும் இப்படி தன்னைச் சேர்ந்தவர்கள், தான் முனைந்த காரியத்திற்கு உறுதுணையாய் நின்றவர்கள் என்று அனைவரையும் " கொடுப்பார் கொடுத்தனவும் " என்ற ஒரே பதத்தில் ஒருசேர உயர்த்திப் பிடித்த இன்னொரு மன்னனை காண்பது மிக அரிது !.
காலகாலங்களை எல்லாம் தாண்டி இந்த ஒரு கோயில் அழியாமல் நின்றதற்கு காரணம் இராஜராஜன் என்கிற மாமன்னனின் உயர்ந்த இந்த எண்ணம் தான் என்று உணர்ச்சிபொங்கக்
குறிப்பிடுவார் எழுத்துச் சித்தர் " பாலகுமாரன் "
நன்றி: பேஸ்புக்
" நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்,கொடுப்பார் கொடுத்தனவும்..இந்த கல்லிலே வெட்டியருளுக "என்று திருவாய்மொழிஞ்சருளி ".
என்று தொடங்குகின்றது அந்த கல்வெட்டு, இவை வெறும் எழுத்துகளா? அல்ல, ஒரு மாமனிதனின் பறந்து விரிந்த எண்ணம், தான் எழுப்பும் அந்த கோயிலுக்காக யார் எந்தவிதமான காணிக்கைகள் கொடுத்தாலும் (அது சிறியதோ - பெரியதோ) கல்வெட்டில் பொறிக்கப்பட்டு விட வேண்டும்!. அவருடைய பதவி ஒரு பொருட்டல்ல, அவர் அரசனுக்கு அணுக்கமானவரா, இல்லையா என்பது பொருட்டல்ல, சோழ வம்சத்தை சேர்ந்தவரா, இல்லையா என்பதும் ஒரு பொருட்டல்ல, இறைவனுக்கு காணிக்கை கொடுத்தவர் என்கிற முறையில், அவர் பெயரும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுவிடவேண்டும் - அவ்வளவு தான்!. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர்? எண்ணிப் பார்த்தேன், கொஞ்சம் தெரிய வருகிறது. அடடா, ராஜராஜா, நீ பிறந்த மண்ணில் பிறக்க, என்ன தவம் புரிந்தேன் !!
நமது இந்திய வரலாற்றில் தலைகீழாக புரட்டிப் பார்த்தாலும் இப்படி தன்னைச் சேர்ந்தவர்கள், தான் முனைந்த காரியத்திற்கு உறுதுணையாய் நின்றவர்கள் என்று அனைவரையும் " கொடுப்பார் கொடுத்தனவும் " என்ற ஒரே பதத்தில் ஒருசேர உயர்த்திப் பிடித்த இன்னொரு மன்னனை காண்பது மிக அரிது !.
காலகாலங்களை எல்லாம் தாண்டி இந்த ஒரு கோயில் அழியாமல் நின்றதற்கு காரணம் இராஜராஜன் என்கிற மாமன்னனின் உயர்ந்த இந்த எண்ணம் தான் என்று உணர்ச்சிபொங்கக்
குறிப்பிடுவார் எழுத்துச் சித்தர் " பாலகுமாரன் "
நன்றி: பேஸ்புக்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: சோழ வம்ச சொக்கத்தங்கம் மாமன்னர் ராஜ ராஜனை பற்றி சில துளிகள்!!!...
ராஜ ராஜன் பற்றிய விவரம் தந்தமைக்கு நன்றி உயிர்
Similar topics
» கோவைக்காய் பற்றி சில துளிகள்........................!
» ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து ரகுராம் ராஜனை நீக்க வேண்டும்
» மம்மிகள் பற்றி.....
» திருமணம் பற்றி..
» கே.பாலசந்தர் பற்றி .......
» ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து ரகுராம் ராஜனை நீக்க வேண்டும்
» மம்மிகள் பற்றி.....
» திருமணம் பற்றி..
» கே.பாலசந்தர் பற்றி .......
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|