Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நம்பி தான் ஆகவேண்டும்
Page 1 of 1 • Share
நம்பி தான் ஆகவேண்டும்
இன்று பல நாடுகள்
செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.
அவற்றில் செல்போன்
பயன்பாடு, ராணுவ
பயன்பாடு,
உளவு என
பல்வேறு காரங்களுக்காக
பயன்படுத்தப்படுகிறது.
சில
வருடங்களுக்கு முன்பு அமெரிக்க
செயற்கைகோள்
ஒன்று பூமியின்
குறிப்பிட்ட
பகுதியை கடக்கும்
பொது மட்டும் 3
வினாடிகள்
ஸ்தம்பித்துவிடுகிறது.
3 வினாடிகளுக்கு பிறகு
வழக்கம்போல்
வானில் பறக்க
ஆரம்பித்து விடுகிறது.
எந்தவித பழுதும் அதன்
செயற்கைகோளில்,
அதன்
கருவிகளில்ஏற்பட
ுவதில்லை.
இந்த
சம்பவம்
நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த
ஆச்சரியதயை அளித்தது.
இது எப்படி சாத்தியம்???
- என்பதை ஆராய்ந்து,
கிடைத்த
முடிவு நாசாவை மட்டுமல்ல,
உலகையே மிரள
வைத்தது.
ஆம்! எந்த
ஒரு செயற்கைகோளும்
பூமியில் இந்தியாவின்-
தமிழ்நாடு
அருகில் உள்ள
புதுச்சேரி-
திருநள்ளாறு ஸ்ரீ
தர்ப்பநேஷவரர்
கோவிலுக்கு மேல் நேர்
உள்ள
வான்பகுதியை கடக்கும்
3 வினாடிகள் மட்டும்
ஸ்தம்பித்துவிடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன
காரணம் ???
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வினாடியும்
கண்ணுக்கு தெரியாத
கருநீலகதிர்கள் அந்த
கோவிலின்
மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்
சனி பெயர்ச்சியின்
பொது இந்த
கருநீலகதிர்களின்
அடர்த்தி மிகவும்
அதிகமாக இருக்கும்.
விண்வெளியில்
சுற்றி கொண்டிருக்கும்
செயற்கைகோள்கள் இந்த
கருநீலகதிர்கள் பாயும்
பகுதிக்குள்
நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.
அதே நேரத்தில்
செயற்கைகோள்களுக
்கு எந்த விதபாதிப்பும்
ஏற்படுவதில்லை.
இதில்குறிபிடத்தக்க
அம்சம்
என்னவென்றால் இந்த
கோவில்தான்
இந்துக்களால்
'சனிபகவான்'
தலம்
என்று போற்றபடுகிறது.
இந்த
சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல
முறை
திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.
மனிதனை மீறிய
சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.
அவர்களும்
சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.
இன்று வரை விண்ணில்
செயற்கைகோள்கள்
திருநள்ளாறு பகுதியை கடக்கும்
பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."
இந்த
செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள
்
நம்முடைய
முன்னோர்களை நினைத்து கட்டயம்
பிரமிக்கவேண்டும்.
நாம் பல
செயற்கைகோள்கள்
கொண்டு கண்டறியும்
சனிகோளின்
கதிர்வீச்சு விழும்
பகுதியை கண்டு பிடித்து அதற்கென
ஒரு கோயிலையும்
கட்டி , கதிர்வீசுகள்
அதிகள் விழும்
நாட்களையும்
கணக்கிட்டு அதற்க்கான
நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும்
திறமையை,நம்மால்
நினைத்துக்கூட பார்க்க
முடியாத
ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட
நம்
முன்னோர்களை நினைத்து என்னால்
பிரமிக்காமல் இருக்க
முடியவில்லை.
இதை விஞ்சும்
வகையில் ஒரு விசயம்
கேள்வி பட்டேன்.
நீங்கள் எதாவது சிவன்
கோவிலுக்கு சென்றால்
அங்கே
நவகிரகங்களை நன்றாக
கவனியுங்கள். அந்த
சிலைகளின்மேல்
கட்டப்பட்டுள்ள
துணிகளையும் நன்றாய்
உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல்
அறிவையும் கொஞ்சம்
தட்டிவிடுங்கள்!!
எந்த கோள் எந்த
நிறத்தில் இருக்கும்
என்பதை நம்
முன்னோர்கள்
கட்டிவைத்திருக்கும்
அந்த துணிகளில்
கண்டறியுங்கள்,
பிரமித்து போவீர்கள்
பெரியோர்களின்
அறிவாற்றலை நினைத்து,
இந்தஅறிவியலின்
அதிசயத்தை அனைத்து தலைமுறையும்
அறியவேண்டும்,
அதற்காக
அவர்கள் நம்மை பின்பற்ற
வைத்ததுதான் கடவுள்
மார்க்கம் என்றே நான்
எண்ணுகிறேன்...
எது எப்படியோ???
நமது முன்னோர்கள்
நம்மை விட
கில்லாடிகள் !!!!
எப்படியா ??
அவர்கள் போட்ட
புதிருக்கு இன்னும்
விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிற
ோம்..
அறிவியல்
வளர்ச்சியோடு.
நமக்கு மேலே ஒருவனடா....
செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.
அவற்றில் செல்போன்
பயன்பாடு, ராணுவ
பயன்பாடு,
உளவு என
பல்வேறு காரங்களுக்காக
பயன்படுத்தப்படுகிறது.
சில
வருடங்களுக்கு முன்பு அமெரிக்க
செயற்கைகோள்
ஒன்று பூமியின்
குறிப்பிட்ட
பகுதியை கடக்கும்
பொது மட்டும் 3
வினாடிகள்
ஸ்தம்பித்துவிடுகிறது.
3 வினாடிகளுக்கு பிறகு
வழக்கம்போல்
வானில் பறக்க
ஆரம்பித்து விடுகிறது.
எந்தவித பழுதும் அதன்
செயற்கைகோளில்,
அதன்
கருவிகளில்ஏற்பட
ுவதில்லை.
இந்த
சம்பவம்
நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த
ஆச்சரியதயை அளித்தது.
இது எப்படி சாத்தியம்???
- என்பதை ஆராய்ந்து,
கிடைத்த
முடிவு நாசாவை மட்டுமல்ல,
உலகையே மிரள
வைத்தது.
ஆம்! எந்த
ஒரு செயற்கைகோளும்
பூமியில் இந்தியாவின்-
தமிழ்நாடு
அருகில் உள்ள
புதுச்சேரி-
திருநள்ளாறு ஸ்ரீ
தர்ப்பநேஷவரர்
கோவிலுக்கு மேல் நேர்
உள்ள
வான்பகுதியை கடக்கும்
3 வினாடிகள் மட்டும்
ஸ்தம்பித்துவிடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன
காரணம் ???
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வினாடியும்
கண்ணுக்கு தெரியாத
கருநீலகதிர்கள் அந்த
கோவிலின்
மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்
சனி பெயர்ச்சியின்
பொது இந்த
கருநீலகதிர்களின்
அடர்த்தி மிகவும்
அதிகமாக இருக்கும்.
விண்வெளியில்
சுற்றி கொண்டிருக்கும்
செயற்கைகோள்கள் இந்த
கருநீலகதிர்கள் பாயும்
பகுதிக்குள்
நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.
அதே நேரத்தில்
செயற்கைகோள்களுக
்கு எந்த விதபாதிப்பும்
ஏற்படுவதில்லை.
இதில்குறிபிடத்தக்க
அம்சம்
என்னவென்றால் இந்த
கோவில்தான்
இந்துக்களால்
'சனிபகவான்'
தலம்
என்று போற்றபடுகிறது.
இந்த
சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல
முறை
திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.
மனிதனை மீறிய
சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.
அவர்களும்
சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.
இன்று வரை விண்ணில்
செயற்கைகோள்கள்
திருநள்ளாறு பகுதியை கடக்கும்
பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."
இந்த
செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள
்
நம்முடைய
முன்னோர்களை நினைத்து கட்டயம்
பிரமிக்கவேண்டும்.
நாம் பல
செயற்கைகோள்கள்
கொண்டு கண்டறியும்
சனிகோளின்
கதிர்வீச்சு விழும்
பகுதியை கண்டு பிடித்து அதற்கென
ஒரு கோயிலையும்
கட்டி , கதிர்வீசுகள்
அதிகள் விழும்
நாட்களையும்
கணக்கிட்டு அதற்க்கான
நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும்
திறமையை,நம்மால்
நினைத்துக்கூட பார்க்க
முடியாத
ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட
நம்
முன்னோர்களை நினைத்து என்னால்
பிரமிக்காமல் இருக்க
முடியவில்லை.
இதை விஞ்சும்
வகையில் ஒரு விசயம்
கேள்வி பட்டேன்.
நீங்கள் எதாவது சிவன்
கோவிலுக்கு சென்றால்
அங்கே
நவகிரகங்களை நன்றாக
கவனியுங்கள். அந்த
சிலைகளின்மேல்
கட்டப்பட்டுள்ள
துணிகளையும் நன்றாய்
உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல்
அறிவையும் கொஞ்சம்
தட்டிவிடுங்கள்!!
எந்த கோள் எந்த
நிறத்தில் இருக்கும்
என்பதை நம்
முன்னோர்கள்
கட்டிவைத்திருக்கும்
அந்த துணிகளில்
கண்டறியுங்கள்,
பிரமித்து போவீர்கள்
பெரியோர்களின்
அறிவாற்றலை நினைத்து,
இந்தஅறிவியலின்
அதிசயத்தை அனைத்து தலைமுறையும்
அறியவேண்டும்,
அதற்காக
அவர்கள் நம்மை பின்பற்ற
வைத்ததுதான் கடவுள்
மார்க்கம் என்றே நான்
எண்ணுகிறேன்...
எது எப்படியோ???
நமது முன்னோர்கள்
நம்மை விட
கில்லாடிகள் !!!!
எப்படியா ??
அவர்கள் போட்ட
புதிருக்கு இன்னும்
விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிற
ோம்..
அறிவியல்
வளர்ச்சியோடு.
நமக்கு மேலே ஒருவனடா....
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நம்பி தான் ஆகவேண்டும்
நிச்சயம் இதனை கண்டு பிரமிக்காதவர்கள் ஒருவரும் இல்லை.......
முன்னோர்கள் அப்படி எதை அடிப்படையாக வைத்து இதையெல்லாம் செய்தார்கள் என்று இன்றுவரை தெரியவில்லையே
முன்னோர்கள் அப்படி எதை அடிப்படையாக வைத்து இதையெல்லாம் செய்தார்கள் என்று இன்றுவரை தெரியவில்லையே
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» நிறைவேற்றியே ஆகவேண்டும் ...!!!
» இவையெல்லாம் நம்ப முடியுமா? நம்பிதான் ஆகவேண்டும்...
» எதை நம்பி நட்பு செய்கிறாய் ....?
» நாச்சியார்கோயில் திருநறையூர் நம்பி திருக்கோயில், தஞ்சாவூர்
» காற்றை நம்பி போன பூ!' - முதல்வர் சொன்ன குட்டி கதை
» இவையெல்லாம் நம்ப முடியுமா? நம்பிதான் ஆகவேண்டும்...
» எதை நம்பி நட்பு செய்கிறாய் ....?
» நாச்சியார்கோயில் திருநறையூர் நம்பி திருக்கோயில், தஞ்சாவூர்
» காற்றை நம்பி போன பூ!' - முதல்வர் சொன்ன குட்டி கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|