Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஞாபக சக்திக் குறைவு - அக்குபங்சர் தீர்வு
Page 1 of 1 • Share
ஞாபக சக்திக் குறைவு - அக்குபங்சர் தீர்வு
ஞாபக சக்திக் குறைவு என்ற இடர்பாடு, மூளையின் இயக்கக் குறைவு, நினைவு தடுமாற்றம் மற்றும் மறதி இவைகளின் மூலம் அறியப்படுகிறது. புரிதல்திறனில் பின்னடைவு மற்றும் இயற்கையின் நன்கொடையான இயல்பான அறிவு இவைகளி லிருந்து ஞாபக மறதி என்பது வேறுபடுகிறது.
பெரும்பாலான சமயங்களில் (cases) இருதயம் மற்றும் மண்ணீரலில் இயக்கக்குறைபாடு காரணமாகவும், சிறுநீரக சாரம் (kidney essence) குறைபாடு காரணமாகவும் இந்த நிலை அமைகிறது. வாங் யாங் என்ற சீன அறிஞரின் கூற்றுப்படி “சாரம் மற்றும் எண்ணங்கள் இரண்டும் சிறுநீரகத்தில் சேமிக்கப்படுகின்றன. சிறுநீரகத்தில் சாரம் குறைபாடு ஏற்பட்டால் எண்ணம் பலவீனம் அடையும். இதயத்துடன் எண்ணம் ஒத்துழைக்க மறுக்கும்போது ஞாபக சக்திக் குறைபாடு ஏற்படுகிறது. ‘Prescription based on three pathogenic factors’ என்ற நூல், “நினைவுக்குக் கொண்டு வருதல் மற்றும் சிந்தித்தல் என்ற பணிகளில் மண்ணீரல் ஆதிக்கம் செலுத்துகிறது. நினைவுக்குக் கொண்டுவருதல் என்பது மனதிலுள்ள பழைய சம்பவங்களை திரும்ப அழைக்கும் ஆற்றல். மேலும் சிந்தித்தல் என்பதும் இதயத்தின் (மனதின்) செயல்பாட்டைப் பொருத்து இருக்கிறது. ஆதலால் மண்ணீரல் பாதிப்புக்கு உள்ளாகும் போது, மனதால் தொகுக்கப்படுவது அல்லது ஞாபகத்தில் வைப்பது தடைபடுகிறது, மேலும் மனது அமைதியற்று இருக்கிறது. அதனால் ஞாபக சக்தி குறைவுபடுகிறது” என்று கூறுகிறது
இருதயமும் மண்ணீரலும் இரத்தத்தை ஆக்கிரமிக்கிறது. அதீத சிந்தனை இருதயத்தையும், மண்ணீரலையும் சேதப்படுத்துகிறது. இரத்தத்தை விழுங்குகிறது. இது ஞாபக சக்தி குறைபாட்டிற்கு வழிகாட்டுகிறது. சிறுநீரகம், சாரம் மற்றும் மஜ்ஜை மீது ஆதிக்கம் செலுத்துகிறது. இது அதீத இச்சைப்படியான பாலுணர்வு செயல்பாடுகளால் செலவழிக்கப்படும் பொழுது அல்லது வெளியேற்றப்படும்பொழுது மூளை பராமரிக்கப்படுவது குறைவுபடுகிறது. இச்செயல் ஞாபக சக்திக் குறைபாட்டிற்குக் காரணமாகிறது.
முதுமையில் சிறுநீரகம் நலிவடைவதால் பலகீனமும் ஞாபகசக்திக் குறைபாட்டிற்குக் காரணமாகிறது.
ஞாபக சக்திக் குறைபாட்டிற்கு அக்குபஞ்சர் சிகிச்சை
இருதயத்தில் இரத்தக் குறைபாட்டை ஈடு செய்வதும் மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தை பழைய நிலைக்குக் கொண்டு வருவதும் சிகிச்சையாக அமைகிறது. இருதயத்தையும், மண்ணீரலையும் பலப்படுத்துவதற்கு Ex - 6, UB - 15 மற்றும் UB-20 ஆகிய புள்ளிகளைப் பயன்படுத்த வேண்டும்.
சிறுநீரக சாரத்தை மேம்படுத்துவதற்கும் மஜ்ஜையை உருவாக்கவும் மூளையின் குறைபாட்டை ஈடு செய்யவும் K - 6 மற்றும் UB - 23 என்ற புள்ளிகளைத் தூண்ட வேண்டும்.
உணவு சாரத்தை இரத்தமாக மாற்றுவதற்கும் இரத்தத்தை எடுத்துச் செல்வதற்கும் சக்தி (qi) மற்றும் இரத்தக் குறைபாட்டை ஈடு செய்வதற்கும் மண்ணீரல் மற்றும் இரைப்பை மீண்டும் பழைய நிலையை அடைவதற்கும் ST - 36 என்ற புள்ளியை தூண்ட வேண்டும்.
(நன்றி : மாற்று மருத்துவம் ஜனவரி 2009)
பெரும்பாலான சமயங்களில் (cases) இருதயம் மற்றும் மண்ணீரலில் இயக்கக்குறைபாடு காரணமாகவும், சிறுநீரக சாரம் (kidney essence) குறைபாடு காரணமாகவும் இந்த நிலை அமைகிறது. வாங் யாங் என்ற சீன அறிஞரின் கூற்றுப்படி “சாரம் மற்றும் எண்ணங்கள் இரண்டும் சிறுநீரகத்தில் சேமிக்கப்படுகின்றன. சிறுநீரகத்தில் சாரம் குறைபாடு ஏற்பட்டால் எண்ணம் பலவீனம் அடையும். இதயத்துடன் எண்ணம் ஒத்துழைக்க மறுக்கும்போது ஞாபக சக்திக் குறைபாடு ஏற்படுகிறது. ‘Prescription based on three pathogenic factors’ என்ற நூல், “நினைவுக்குக் கொண்டு வருதல் மற்றும் சிந்தித்தல் என்ற பணிகளில் மண்ணீரல் ஆதிக்கம் செலுத்துகிறது. நினைவுக்குக் கொண்டுவருதல் என்பது மனதிலுள்ள பழைய சம்பவங்களை திரும்ப அழைக்கும் ஆற்றல். மேலும் சிந்தித்தல் என்பதும் இதயத்தின் (மனதின்) செயல்பாட்டைப் பொருத்து இருக்கிறது. ஆதலால் மண்ணீரல் பாதிப்புக்கு உள்ளாகும் போது, மனதால் தொகுக்கப்படுவது அல்லது ஞாபகத்தில் வைப்பது தடைபடுகிறது, மேலும் மனது அமைதியற்று இருக்கிறது. அதனால் ஞாபக சக்தி குறைவுபடுகிறது” என்று கூறுகிறது
இருதயமும் மண்ணீரலும் இரத்தத்தை ஆக்கிரமிக்கிறது. அதீத சிந்தனை இருதயத்தையும், மண்ணீரலையும் சேதப்படுத்துகிறது. இரத்தத்தை விழுங்குகிறது. இது ஞாபக சக்தி குறைபாட்டிற்கு வழிகாட்டுகிறது. சிறுநீரகம், சாரம் மற்றும் மஜ்ஜை மீது ஆதிக்கம் செலுத்துகிறது. இது அதீத இச்சைப்படியான பாலுணர்வு செயல்பாடுகளால் செலவழிக்கப்படும் பொழுது அல்லது வெளியேற்றப்படும்பொழுது மூளை பராமரிக்கப்படுவது குறைவுபடுகிறது. இச்செயல் ஞாபக சக்திக் குறைபாட்டிற்குக் காரணமாகிறது.
முதுமையில் சிறுநீரகம் நலிவடைவதால் பலகீனமும் ஞாபகசக்திக் குறைபாட்டிற்குக் காரணமாகிறது.
ஞாபக சக்திக் குறைபாட்டிற்கு அக்குபஞ்சர் சிகிச்சை
இருதயத்தில் இரத்தக் குறைபாட்டை ஈடு செய்வதும் மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தை பழைய நிலைக்குக் கொண்டு வருவதும் சிகிச்சையாக அமைகிறது. இருதயத்தையும், மண்ணீரலையும் பலப்படுத்துவதற்கு Ex - 6, UB - 15 மற்றும் UB-20 ஆகிய புள்ளிகளைப் பயன்படுத்த வேண்டும்.
சிறுநீரக சாரத்தை மேம்படுத்துவதற்கும் மஜ்ஜையை உருவாக்கவும் மூளையின் குறைபாட்டை ஈடு செய்யவும் K - 6 மற்றும் UB - 23 என்ற புள்ளிகளைத் தூண்ட வேண்டும்.
உணவு சாரத்தை இரத்தமாக மாற்றுவதற்கும் இரத்தத்தை எடுத்துச் செல்வதற்கும் சக்தி (qi) மற்றும் இரத்தக் குறைபாட்டை ஈடு செய்வதற்கும் மண்ணீரல் மற்றும் இரைப்பை மீண்டும் பழைய நிலையை அடைவதற்கும் ST - 36 என்ற புள்ளியை தூண்ட வேண்டும்.
(நன்றி : மாற்று மருத்துவம் ஜனவரி 2009)
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஞாபக சக்திக் குறைவு - அக்குபங்சர் தீர்வு
அப்டியா இது மொதல்லயே தெரிஞ்சிருந்தா நல்லாயிருந்திருக்கும்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» இரத்த அழுத்தக் குறைவு
» அக்குபங்சர் சிகிச்சை..!
» அக்குபங்சர் சிகிச்சையில் சில எச்சரிக்கைக் குறிப்புகள்
» விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு
» விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு
» அக்குபங்சர் சிகிச்சை..!
» அக்குபங்சர் சிகிச்சையில் சில எச்சரிக்கைக் குறிப்புகள்
» விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு
» விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|