Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
14 வயது தமிழ் மாணவனின் துணிச்சல்
Page 1 of 1 • Share
14 வயது தமிழ் மாணவனின் துணிச்சல்
[You must be registered and logged in to see this image.]
லண்டனில் சிங்கக் கொடியை பள்ளிக்கூடத்தில் இருந்து அகற்றிய 14 வயது மாணவன் !
லண்டனில் பல தமிழர்கள் கொல்லப்பட்ட மக்களுக்காக போராடி வருகின்றனர். இதேவேளை லண்டனில் போராடினால் எமக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது ? வெள்ளைக்காரனிடம் எமது போராட்டத்தை கொண்டு சேன்று சேர்க்க முடியாது என்று எல்லாம் பேசிவரும் சிலரும் இங்கு தான் இருக்கிறார்கள். லண்டனில் நாம் போராட்டம் நடத்தினால் வெள்ளைக்காரர் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுபவர்களும் லண்டனில் தான் இருக்கிறார்கள். ஆனால் லண்டன் மிச்சம் பகுதியில் நடந்த ஒரு சம்பவம், இவ்வாறு பேசித் திரியும் நபர்கள் சிலருக்கு விழுந்த சாட்டையடியாக உள்ளது. ஒரு 14 வடதுச் தமிழ்ச் சிறுவனின், மனத் துணிச்சல் இது ! எவ்வாறு இளைய தலைமுறையினர் தமது தேசத்தின் மேல் பற்றுதலாக உள்ளார்கள் என்பதும் இதில் இருந்து தெரிகிறது. கூடுதலாக சஸ்பென்ஸ் போடாமல் விடையத்துக்குச் செல்லலாம் வாருங்கள்.
லண்டன் மிச்சம் பகுதியில் உள்ள முன்னணிப் பாடசாலை நிகழ்வு அரங்கு ஒன்றில் பல நாட்டுக் கொடிகள் வைக்கப்பட்டுள்ளது. பல உலக நாடுகளின் கொடிகளுக்கு மத்தியில் இலங்கையின் சிங்கக் கொடியும் இங்கே வைக்கப்பட்டிருந்ததை அங்கே கல்வி பயிலும் தமிழ் மாணவன் ஒருவன் ஆட்சேபித்துள்ளான். தாம் இதனை ஏன் ஆட்சேபிப்பதாக ஒரு பெரும் கடிதத்தை எழுதிய இச் சிறுவன், இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை விவரித்துள்ளான். இத்தோடு புகைப்படங்களையும் இணைத்து தலைமை ஆசிரியரிடம் கொடுத்துள்ளான். இவற்றைப் பார்வையிட்ட தலைமை ஆசிரியர், மிகவும் மன வேதனையடைந்து, அங்கிருந்த இலங்கைக் கொடியை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார். இக் கொடியைப் பார்க்கும் போது தமிழ் சிறுவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதனையும், வேதனையடைகிறார்கள் என்பதனையும் தாம் புரிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக் கருதி, இச் சிறுவனின் பெயரையும், அவன் பயிலும் பள்ளிக்கூடத்தின் பெயரையும் நாம் இங்கே வெளியிடவில்லை. இதனை ஒரு முன் உதாரணமாகக் கொண்டு ஏன் ஏனைய தமிழ் இளையோர்கள் இவ்வாறு கொடிப் புறக்கணிப்பில் ஏன் ஈடுபடக் கூடாது ? சமீபத்தில் ரூட்டிங்கில் உள்ள பாடசாலை ஒன்றில் நவம்பர் மாதம் 27ம் திகதி காலை, அசம்பிளி நடந்தவேளை, அன்றைய தினம் அதனை முன் நின்று நடத்திய தமிழ் சிறுவன் ஒருவர், கொல்லப்பட்ட தமிழ் மக்களின் அஞ்சலி நிகழ்வு இன்று, அவர்களுக்காகவும் நாம் 1 நிமிடம் மெளனமாக நிற்ப்போம் என்று கூறியுள்ளார். அப் பள்ளி மாணவர்கள் அனைவரும் அன்றைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். இலங்கையை விட்டு பல்லாயிரக் கணக்கான மைல் தொலைவில் நாம் வாழ்ந்தாலும் தமிழர் என்ற உணர்வு எம்மை விட்டுப் பிரியப்போவது இல்லை. அதிலும் இளையோர்கள் இப் போராட்டத்தை தமது கைகளில் எடுத்து வழி நடத்தவேண்டும். இதற்கு பெற்றோர்கள் தடைசொல்லாது இருக்கவேண்டும். புலம்பெயர் நாடுகளில், இளையோர்கள் பாதைமாறிச் செல்ல, மேற்கத்தைய பாணியில் அவர்கள் வளர்க்கப்படுவதே காரணமாக அமைந்துள்ளது.
வெள்ளிக்கிழமைகளில் கோவில், ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலையம், சனிக்கிழமை தமிழ் பள்ளிக்கூடம், என்று சென்று வரும் இளையோர்கள், பெரும்பாலும் நல்ல வழியில் நடத்தப்பட்டு வருவதாககவும், அவர்கள் தமிழ் கலாச்சாரங்களோடு இணைந்திருப்பதால், பிற கலாச்சாரப் பழக்கங்களை பின்பற்றுவது இல்லை என்றும் பெற்றோர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே அவர்களின் ஈடுபாடு பிழையான வழியில் செல்லாமல் இருக்கிறது. இதுவே ஈழத் தமிழர்களின் அடையாளங்களைப் பாதுகாக்க எதிர்காலத்தில் உதவியாக அமையும்.
நன்றி கார்த்திக்கேயன்
லண்டனில் சிங்கக் கொடியை பள்ளிக்கூடத்தில் இருந்து அகற்றிய 14 வயது மாணவன் !
லண்டனில் பல தமிழர்கள் கொல்லப்பட்ட மக்களுக்காக போராடி வருகின்றனர். இதேவேளை லண்டனில் போராடினால் எமக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது ? வெள்ளைக்காரனிடம் எமது போராட்டத்தை கொண்டு சேன்று சேர்க்க முடியாது என்று எல்லாம் பேசிவரும் சிலரும் இங்கு தான் இருக்கிறார்கள். லண்டனில் நாம் போராட்டம் நடத்தினால் வெள்ளைக்காரர் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுபவர்களும் லண்டனில் தான் இருக்கிறார்கள். ஆனால் லண்டன் மிச்சம் பகுதியில் நடந்த ஒரு சம்பவம், இவ்வாறு பேசித் திரியும் நபர்கள் சிலருக்கு விழுந்த சாட்டையடியாக உள்ளது. ஒரு 14 வடதுச் தமிழ்ச் சிறுவனின், மனத் துணிச்சல் இது ! எவ்வாறு இளைய தலைமுறையினர் தமது தேசத்தின் மேல் பற்றுதலாக உள்ளார்கள் என்பதும் இதில் இருந்து தெரிகிறது. கூடுதலாக சஸ்பென்ஸ் போடாமல் விடையத்துக்குச் செல்லலாம் வாருங்கள்.
லண்டன் மிச்சம் பகுதியில் உள்ள முன்னணிப் பாடசாலை நிகழ்வு அரங்கு ஒன்றில் பல நாட்டுக் கொடிகள் வைக்கப்பட்டுள்ளது. பல உலக நாடுகளின் கொடிகளுக்கு மத்தியில் இலங்கையின் சிங்கக் கொடியும் இங்கே வைக்கப்பட்டிருந்ததை அங்கே கல்வி பயிலும் தமிழ் மாணவன் ஒருவன் ஆட்சேபித்துள்ளான். தாம் இதனை ஏன் ஆட்சேபிப்பதாக ஒரு பெரும் கடிதத்தை எழுதிய இச் சிறுவன், இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை விவரித்துள்ளான். இத்தோடு புகைப்படங்களையும் இணைத்து தலைமை ஆசிரியரிடம் கொடுத்துள்ளான். இவற்றைப் பார்வையிட்ட தலைமை ஆசிரியர், மிகவும் மன வேதனையடைந்து, அங்கிருந்த இலங்கைக் கொடியை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார். இக் கொடியைப் பார்க்கும் போது தமிழ் சிறுவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதனையும், வேதனையடைகிறார்கள் என்பதனையும் தாம் புரிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக் கருதி, இச் சிறுவனின் பெயரையும், அவன் பயிலும் பள்ளிக்கூடத்தின் பெயரையும் நாம் இங்கே வெளியிடவில்லை. இதனை ஒரு முன் உதாரணமாகக் கொண்டு ஏன் ஏனைய தமிழ் இளையோர்கள் இவ்வாறு கொடிப் புறக்கணிப்பில் ஏன் ஈடுபடக் கூடாது ? சமீபத்தில் ரூட்டிங்கில் உள்ள பாடசாலை ஒன்றில் நவம்பர் மாதம் 27ம் திகதி காலை, அசம்பிளி நடந்தவேளை, அன்றைய தினம் அதனை முன் நின்று நடத்திய தமிழ் சிறுவன் ஒருவர், கொல்லப்பட்ட தமிழ் மக்களின் அஞ்சலி நிகழ்வு இன்று, அவர்களுக்காகவும் நாம் 1 நிமிடம் மெளனமாக நிற்ப்போம் என்று கூறியுள்ளார். அப் பள்ளி மாணவர்கள் அனைவரும் அன்றைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். இலங்கையை விட்டு பல்லாயிரக் கணக்கான மைல் தொலைவில் நாம் வாழ்ந்தாலும் தமிழர் என்ற உணர்வு எம்மை விட்டுப் பிரியப்போவது இல்லை. அதிலும் இளையோர்கள் இப் போராட்டத்தை தமது கைகளில் எடுத்து வழி நடத்தவேண்டும். இதற்கு பெற்றோர்கள் தடைசொல்லாது இருக்கவேண்டும். புலம்பெயர் நாடுகளில், இளையோர்கள் பாதைமாறிச் செல்ல, மேற்கத்தைய பாணியில் அவர்கள் வளர்க்கப்படுவதே காரணமாக அமைந்துள்ளது.
வெள்ளிக்கிழமைகளில் கோவில், ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலையம், சனிக்கிழமை தமிழ் பள்ளிக்கூடம், என்று சென்று வரும் இளையோர்கள், பெரும்பாலும் நல்ல வழியில் நடத்தப்பட்டு வருவதாககவும், அவர்கள் தமிழ் கலாச்சாரங்களோடு இணைந்திருப்பதால், பிற கலாச்சாரப் பழக்கங்களை பின்பற்றுவது இல்லை என்றும் பெற்றோர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே அவர்களின் ஈடுபாடு பிழையான வழியில் செல்லாமல் இருக்கிறது. இதுவே ஈழத் தமிழர்களின் அடையாளங்களைப் பாதுகாக்க எதிர்காலத்தில் உதவியாக அமையும்.
நன்றி கார்த்திக்கேயன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: 14 வயது தமிழ் மாணவனின் துணிச்சல்
எனது பாராட்டுகள் அண்ணா நமது தம்பிக்கு
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: 14 வயது தமிழ் மாணவனின் துணிச்சல்
அந்த சிறுவனுக்கு இருக்கும் துணிச்சல் கூட இங்கு இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இல்லை [You must be registered and logged in to see this image.]
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: 14 வயது தமிழ் மாணவனின் துணிச்சல்
என்னை போல வே துளிச்சலாக இருக்கிறான்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: 14 வயது தமிழ் மாணவனின் துணிச்சல்
துளிச்சல்
சபாஷ் அருமையான தமிழ் தம்பி
சபாஷ் அருமையான தமிழ் தம்பி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: 14 வயது தமிழ் மாணவனின் துணிச்சல்
Manik wrote:நீதாண்டா வேற யாரு
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: 14 வயது தமிழ் மாணவனின் துணிச்சல்
என் உயிர் நீயே wrote:Manik wrote:நீதாண்டா வேற யாரு
[You must be registered and logged in to see this image.]
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: 14 வயது தமிழ் மாணவனின் துணிச்சல்
Manik wrote:என் உயிர் நீயே wrote:Manik wrote:நீதாண்டா வேற யாரு
[You must be registered and logged in to see this image.]
ஏன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: 14 வயது தமிழ் மாணவனின் துணிச்சல்
Manik wrote:தமிழை ஒழுங்கா பேசுடா
தமிழ் சரியா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» மாணவனின் ஆதங்கம்
» 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா
» 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது
» ஹையா, கண்டுபிடிச்சுட்டேன்! (1 ½ வயது முதல் 2 வயது வரை)
» மாணவனின் ஆதங்கம்
» 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா
» 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது
» ஹையா, கண்டுபிடிச்சுட்டேன்! (1 ½ வயது முதல் 2 வயது வரை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|