Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஏன் இத்தனை ஏற்பாடு..?
Page 1 of 1 • Share
ஏன் இத்தனை ஏற்பாடு..?
சுற்றம் கதறி அழுது
புலம்பிக் கொண்டிருந்தது..
கனவுகள் சுமக்கும்
சுமை தாங்கி சரிந்திருந்தது...
நெஞ்சம் கரைந்திருக்க
வாய்ப்பில்லை - ஆனால்
முந்தானைகள் நனைந்திருந்தன..
அழாவிட்டால் வேஷம்
கலைந்து விடும் என்று
ஒரு கூட்டம் ஒப்பாரி வைத்தது...
பிணம் என்று
பெயர் மாற்றப்பட்டிருந்தது..
வரவு செலவு அன்று தான்
பார்க்கப்படுகின்றது..
வக்கீல்கள் வந்திருந்தார்கள்..
சொத்து வழக்கு நடக்கிறது...
செலவு இல்லாத உணவு பரிமாற்றம்...
உண்டபின் தூக்கம்..
உறவுகளின் குறட்டை ஒலிகளையும்
மீறி இரவு அழுகிறது...
அழுகைக்கு பின்னால்
சிரிப்பொலிகளும் கேக்கிறது...
பார்த்து பொறுக்காமல்
பேழைக்குள் இருந்து எழுந்து விட
நினைக்குறது உடம்பு...
முடியவில்லை....
கால்கள்
கட்டப்பட்டிருந்தன..
கைகள்
இணைக்கப்படிருந்தன..
மூச்சு முட்டுகிறது
கதைக்க நினைக்கிறது...
முடியவில்லை....
புத்திசாலிகள் எழுந்தாலும்
எழுந்து விடுவான் என்று தான்
எத்தனை ஏற்பாடா...?
தமிழ்நிலா
புலம்பிக் கொண்டிருந்தது..
கனவுகள் சுமக்கும்
சுமை தாங்கி சரிந்திருந்தது...
நெஞ்சம் கரைந்திருக்க
வாய்ப்பில்லை - ஆனால்
முந்தானைகள் நனைந்திருந்தன..
அழாவிட்டால் வேஷம்
கலைந்து விடும் என்று
ஒரு கூட்டம் ஒப்பாரி வைத்தது...
பிணம் என்று
பெயர் மாற்றப்பட்டிருந்தது..
வரவு செலவு அன்று தான்
பார்க்கப்படுகின்றது..
வக்கீல்கள் வந்திருந்தார்கள்..
சொத்து வழக்கு நடக்கிறது...
செலவு இல்லாத உணவு பரிமாற்றம்...
உண்டபின் தூக்கம்..
உறவுகளின் குறட்டை ஒலிகளையும்
மீறி இரவு அழுகிறது...
அழுகைக்கு பின்னால்
சிரிப்பொலிகளும் கேக்கிறது...
பார்த்து பொறுக்காமல்
பேழைக்குள் இருந்து எழுந்து விட
நினைக்குறது உடம்பு...
முடியவில்லை....
கால்கள்
கட்டப்பட்டிருந்தன..
கைகள்
இணைக்கப்படிருந்தன..
மூச்சு முட்டுகிறது
கதைக்க நினைக்கிறது...
முடியவில்லை....
புத்திசாலிகள் எழுந்தாலும்
எழுந்து விடுவான் என்று தான்
எத்தனை ஏற்பாடா...?
தமிழ்நிலா
Re: ஏன் இத்தனை ஏற்பாடு..?
இறப்பு வீட்டில் நடந்தேறும் போலித்தனங்களை
வேதனையுடன் கவிதையாய் சொன்னது அருமை தமிழ் நிலா.
புத்திசாலிகள் எழுந்தாலும்
எழுந்து விடுவான் என்று தான்
இத்தனை ஏற்பாடா...?
வேதனையுடன் கவிதையாய் சொன்னது அருமை தமிழ் நிலா.
புத்திசாலிகள் எழுந்தாலும்
எழுந்து விடுவான் என்று தான்
இத்தனை ஏற்பாடா...?
Re: ஏன் இத்தனை ஏற்பாடு..?
இறப்பு வீட்டில் நடந்தேறும் போலித்தனங்களை
வேதனையுடன் கவிதையாய் சொன்னது அருமை தமிழ் நிலா.
உண்மையான கருத்துக்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஏன் இத்தனை ஏற்பாடு..?
அருமையான வரிகள்
நல்லாயிருக்கு இந்த சோகமான கவிதை
நல்லாயிருக்கு இந்த சோகமான கவிதை
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: ஏன் இத்தனை ஏற்பாடு..?
நன்றி முரளி அண்ணா..முரளிராஜா wrote:இறப்பு வீட்டில் நடந்தேறும் போலித்தனங்களை
வேதனையுடன் கவிதையாய் சொன்னது அருமை தமிழ் நிலா.
புத்திசாலிகள் எழுந்தாலும்
எழுந்து விடுவான் என்று தான்
இத்தனை ஏற்பாடா...?
Re: ஏன் இத்தனை ஏற்பாடு..?
நன்றி mohaideen அண்ணா..mohaideen wrote:இறப்பு வீட்டில் நடந்தேறும் போலித்தனங்களை
வேதனையுடன் கவிதையாய் சொன்னது அருமை தமிழ் நிலா.
உண்மையான கருத்துக்கள்
Re: ஏன் இத்தனை ஏற்பாடு..?
நன்றி Manik அண்ணா..Manik wrote:அருமையான வரிகள்
நல்லாயிருக்கு இந்த சோகமான கவிதை
Re: ஏன் இத்தனை ஏற்பாடு..?
தமிழ் கவிதைகள் அனைத்தும் அருமையாக உள்ளது
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஏன் இத்தனை ஏற்பாடு..?
Manik wrote:மாணிக் அப்படின்னு தமிழ்ல சொல்லு தம்பி
அப்ப தமிழ்ல போடுங்க உங்க பெயரை
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஏன் இத்தனை ஏற்பாடு..?
அப்படியே ஆகட்டும்.. மாணிக் அண்ணா..Manik wrote:மாணிக் அப்படின்னு தமிழ்ல சொல்லு தம்பி
Re: ஏன் இத்தனை ஏற்பாடு..?
நன்றி என் உயிர் நீயே...என் உயிர் நீயே wrote:தமிழ் கவிதைகள் அனைத்தும் அருமையாக உள்ளது
Re: ஏன் இத்தனை ஏற்பாடு..?
இதாவது பராவாயில்லை தமிழ்நிலா.
இன்னும் சில நகரங்களில் ஒப்பாரி வைக்கக் கூட வாடகை ஆயாக்கள்!
இன்னும் சில நகரங்களில் ஒப்பாரி வைக்கக் கூட வாடகை ஆயாக்கள்!
Re: ஏன் இத்தனை ஏற்பாடு..?
உண்மை தான் நானும் கேள்விப்பட்டிருக்கன். என்ன அண்ணா செய்வது இதற்க்கு உலகம் அழியலாம் போலும்.மகா பிரபு wrote:இதாவது பராவாயில்லை தமிழ்நிலா.
இன்னும் சில நகரங்களில் ஒப்பாரி வைக்கக் கூட வாடகை ஆயாக்கள்!
Re: ஏன் இத்தனை ஏற்பாடு..?
இல்லையே அண்ணா எல்லாமே வழமைபோல உள்ளது.மகா பிரபு wrote:நண்பா உங்கள் ஊரில் அமில மழை பொழிகிறதா?
Re: ஏன் இத்தனை ஏற்பாடு..?
இப்போ எல்லாம் வழமைக்கு திரும்பிவிட்டதா அண்ணாமகா பிரபு wrote:இங்க ஒரே பீதியா இருக்கு.
Re: ஏன் இத்தனை ஏற்பாடு..?
என் உயிர் நீயே wrote:Manik wrote:மாணிக் அப்படின்னு தமிழ்ல சொல்லு தம்பி
அப்ப தமிழ்ல போடுங்க உங்க பெயரை
ஆங்கிலத்தில் இருந்தால்தான் தம்பி அழகா இருக்கு ஆனால் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே ஒலிதான்
"மாணிக்" "Manik"
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» வாக்கு எண்ணிக்கை: இணையதளத்தில் காண சிறப்பு ஏற்பாடு
» வீட்டில் மூலிகை செடி வளர்ப்பு 2 நாள் பயிற்சிக்கு ஏற்பாடு
» இத்தனை ஏக்கங்கள் ..
» 'வார்தா' பாதிப்பு: வீடு தேடி இலவசமாக மரக்கன்றுகள் தர லாரன்ஸ் ஏற்பாடு
» இங்கிலாந்தின் ராணியாக எலிசபத் பதவியேற்ற 60-ம் ஆண்டு விழா: லண்டனில் கோலாகல ஏற்பாடு
» வீட்டில் மூலிகை செடி வளர்ப்பு 2 நாள் பயிற்சிக்கு ஏற்பாடு
» இத்தனை ஏக்கங்கள் ..
» 'வார்தா' பாதிப்பு: வீடு தேடி இலவசமாக மரக்கன்றுகள் தர லாரன்ஸ் ஏற்பாடு
» இங்கிலாந்தின் ராணியாக எலிசபத் பதவியேற்ற 60-ம் ஆண்டு விழா: லண்டனில் கோலாகல ஏற்பாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|