Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அப்பென்டிக்ஸ் அவசியமே
Page 1 of 1 • Share
அப்பென்டிக்ஸ் அவசியமே
அப்பென்டிக்ஸ் என்ற பத்து சென்ட்டி மீட்டர் நீளமுள்ள ஒரு பக்கம் மூடிய சுண்டுவிரல் போன்ற குழாய்; மனிதனின் பெருங்குடல் சிறுகுடலுடன் சங்கமிக்குமிடத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இதன் வேலை என்ன என்று தெரியததால் டார்வின் முதற்கொண்டு இன்னும் பலர் இதை பரிணாமத்தில் பயனற்றுப்போய் சுருங்கி நின்றுவிட்ட எச்சம் என்று கூறி வந்தனர்.
டியூக் பல்கலைக்கழக பரிணாம உயிரியல் வல்லுநர்கள் இதன் சிறப்புப் பயனை அண்மையில் தெரிவித்தனர்; இதில் குடிகொண்டிருக்கும் பேக்டிரியாக்கள் வங்கியில் போட்டு வைக்கும் பணம் போலவாம்.
பெருங்குடலில் வாழும் நன்மை செய்யும் பேக்டிரியாக்கள் பேதி, கழிசல் நோயின்போது நீங்கிவிடுகின்றன. ஒரு மண்டலம் ஆண்டிபயாட்டிக் மருந்து சாப்பிட்ட பிறகும் இதேநிலை ஏற்படுகிறது. அதன் பிறகு குடலுக்குத் தேவையான நன்மை பேக்டிரியாக்களை சப்ளை செய்வது அப்பென்டிக்ஸ் எனப்படும் குடல் வால் தானாம்.
குடல் வால் பரிணாமத்தில் தனித்தனியாக, ஆஸ்த்திரேலிய மார்சுப்பியேல் உயிரனங்களில் ஒரு முறையும், பிரைமேட் எனப்படும் வாலில்லா குரங்குகளில் இன்னொரு முறை தனியாகவும் தோன்றியிருக்கின்றது. இதன் உண்மையான வேலை செல்லுலோஸ் மிகுந்த இலை தழைகளைச் செரிக்கச் செய்வதே. மனிதனுக்கு இது அவசியமில்லை என்பதால் சுருங்கிவிட்டது என்று சொன்னார்கள், ஆனால் அது பேக்டிரியாக்களை சேமித்து வைக்கும் வைப்பு நிலையம் என்பது இப்போது தெரிந்திருக்கிறது. அப்பென்டிக்ஸின் தொந்தரவு தாளாமல் தவிக்கும்போது, மருத்துவர்கள் அதை உடனே நீக்கிவிடுகிறார்கள். வங்கிப்பணம் அத்துடன் தீர்ந்து போகும்-பேக்டிரியாவைத்தான் சொல்கிறேன
நன்றி - முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
டியூக் பல்கலைக்கழக பரிணாம உயிரியல் வல்லுநர்கள் இதன் சிறப்புப் பயனை அண்மையில் தெரிவித்தனர்; இதில் குடிகொண்டிருக்கும் பேக்டிரியாக்கள் வங்கியில் போட்டு வைக்கும் பணம் போலவாம்.
பெருங்குடலில் வாழும் நன்மை செய்யும் பேக்டிரியாக்கள் பேதி, கழிசல் நோயின்போது நீங்கிவிடுகின்றன. ஒரு மண்டலம் ஆண்டிபயாட்டிக் மருந்து சாப்பிட்ட பிறகும் இதேநிலை ஏற்படுகிறது. அதன் பிறகு குடலுக்குத் தேவையான நன்மை பேக்டிரியாக்களை சப்ளை செய்வது அப்பென்டிக்ஸ் எனப்படும் குடல் வால் தானாம்.
குடல் வால் பரிணாமத்தில் தனித்தனியாக, ஆஸ்த்திரேலிய மார்சுப்பியேல் உயிரனங்களில் ஒரு முறையும், பிரைமேட் எனப்படும் வாலில்லா குரங்குகளில் இன்னொரு முறை தனியாகவும் தோன்றியிருக்கின்றது. இதன் உண்மையான வேலை செல்லுலோஸ் மிகுந்த இலை தழைகளைச் செரிக்கச் செய்வதே. மனிதனுக்கு இது அவசியமில்லை என்பதால் சுருங்கிவிட்டது என்று சொன்னார்கள், ஆனால் அது பேக்டிரியாக்களை சேமித்து வைக்கும் வைப்பு நிலையம் என்பது இப்போது தெரிந்திருக்கிறது. அப்பென்டிக்ஸின் தொந்தரவு தாளாமல் தவிக்கும்போது, மருத்துவர்கள் அதை உடனே நீக்கிவிடுகிறார்கள். வங்கிப்பணம் அத்துடன் தீர்ந்து போகும்-பேக்டிரியாவைத்தான் சொல்கிறேன
நன்றி - முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|