Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உடல் தன் சக்தியை எங்கே திரட்டி சேமித்து வைக்கிறது?
Page 1 of 1 • Share
உடல் தன் சக்தியை எங்கே திரட்டி சேமித்து வைக்கிறது?
உடலிலுள்ள சில குறிப்பிட்ட நுண்ணிய அறைகள் (Cells) மிகை உணவைக் (surplus food) கொழுப்பு அல்லது விலங்கு மாவுச் சத்து (animal starch) வடிவில் சேமித்து வைக்கின்றன. உடலின் தேவைக்கேற்ற சக்தியை குருதியானது போதுமான அளவு கொடுக்க இயலாதபோது இந்தக் கிடங்கிலிருந்து எடுத்துக் கொள்ளும்.
நாம் உண்ணும் சில பொருட்கள் நேராக உடலிலுள்ள நுண்மை அறைகளால் பயன்படுத்திக் கொள்ளப்படும். ஆனால் தேவையான சக்தியை வழங்குவதற்கு முன்பு அவைகள் வேதியியல் மாற்றங்கள் பெற்றாக வேண்டும். இந்த மாற்றமடையும் நிலையைச் செரித்தல் அல்லது ஜீரணித்தல் என்கிறோம். இது இரைப்பையிலும் சிறு குடலிலும் நிகழ்கிறது. செரிக்கப்பட்ட உணவு இங்கிருந்து நுண்ணிய அறைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
செரிக்கப்பட்ட சர்க்கரை, புரதம், மாவுச்சத்துக்கள் ஆகியவை நீரில் கரைந்து குருதியில் கலப்பதற்கு ஏற்றவாறு மாறி, குருதியோட்டத்தில் கலக்கிறது. எனவே அவ்வாறு கலந்த குருதி ஒரு நிமிடத்திற்கும் குறைந்த கால அளவில் உடல் முழுவதும் சுற்றலாகிறது. குருதியோட்டத்தில் செரித்த கரைந்த நீருணவு சேர்ந்த உடனே அந்த உணவு குருதியிலுள்ள சிவப்பு அணுக்கணங்களின் (Corpuscles) உதவியால் உடலிலுள்ள எல்லா நுண்ணிய அறைகளுக்கும் மிக விரைவாக வழங்கப்படுகிறது.
இந்த வழங்கலில் உணவு குறையும்போது நுண்ணறைக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவு செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
(உடலும் மருந்தும் நூலிலிருந்து)
நாம் உண்ணும் சில பொருட்கள் நேராக உடலிலுள்ள நுண்மை அறைகளால் பயன்படுத்திக் கொள்ளப்படும். ஆனால் தேவையான சக்தியை வழங்குவதற்கு முன்பு அவைகள் வேதியியல் மாற்றங்கள் பெற்றாக வேண்டும். இந்த மாற்றமடையும் நிலையைச் செரித்தல் அல்லது ஜீரணித்தல் என்கிறோம். இது இரைப்பையிலும் சிறு குடலிலும் நிகழ்கிறது. செரிக்கப்பட்ட உணவு இங்கிருந்து நுண்ணிய அறைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
செரிக்கப்பட்ட சர்க்கரை, புரதம், மாவுச்சத்துக்கள் ஆகியவை நீரில் கரைந்து குருதியில் கலப்பதற்கு ஏற்றவாறு மாறி, குருதியோட்டத்தில் கலக்கிறது. எனவே அவ்வாறு கலந்த குருதி ஒரு நிமிடத்திற்கும் குறைந்த கால அளவில் உடல் முழுவதும் சுற்றலாகிறது. குருதியோட்டத்தில் செரித்த கரைந்த நீருணவு சேர்ந்த உடனே அந்த உணவு குருதியிலுள்ள சிவப்பு அணுக்கணங்களின் (Corpuscles) உதவியால் உடலிலுள்ள எல்லா நுண்ணிய அறைகளுக்கும் மிக விரைவாக வழங்கப்படுகிறது.
இந்த வழங்கலில் உணவு குறையும்போது நுண்ணறைக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவு செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
(உடலும் மருந்தும் நூலிலிருந்து)
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: உடல் தன் சக்தியை எங்கே திரட்டி சேமித்து வைக்கிறது?
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» உடல் எதிர்ப்புச் சக்தியை எபோலா வைரஸ் எப்படி செயலிழக்கச் செய்கிறது? - ஆய்வில் கண்டுபிடிப்பு
» படை திரட்டி இலங்கை செல்ல தயார்; அனுமதிக்கத் தயாரா?: கருணாநிதிக்கு சீமான் கேள்வி
» மண்பானை எப்படி நீரை குளிர்ச்சியாக வைக்கிறது ?
» உடல் பருமனுக்கும் உடல் வலிகளுக்கும் என்ன தொடர்பு?
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
» படை திரட்டி இலங்கை செல்ல தயார்; அனுமதிக்கத் தயாரா?: கருணாநிதிக்கு சீமான் கேள்வி
» மண்பானை எப்படி நீரை குளிர்ச்சியாக வைக்கிறது ?
» உடல் பருமனுக்கும் உடல் வலிகளுக்கும் என்ன தொடர்பு?
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|