Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பித்த நீர்ப்பையில் கற்கள் எப்போது ஏற்படும்?
Page 1 of 1 • Share
பித்த நீர்ப்பையில் கற்கள் எப்போது ஏற்படும்?
பித்தப்பையில் கல்போன்ற கடும் பொருள் (Gall stones) பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படும். வயதுக்கேற்ற எடைக்கும் கூடுதலான எடை இருக்கும்போதும், குழந்தைகள் பிறப்பதற்கு முன் நிறைகர்ப்பம் இருக்கும்போதும் கல்போன்ற கடும் பொருள்கள் தோன்றக் கூடும். கருவுற்ற பெண்களுக்கு நிறைகர்ப்ப காலத்தில் பேறுகால கொலஸ்ட்ரால் (cholesterol) மிகுந்த விகிதத்தில் கடும் பொருள்களை உருவாக்க உதவும். இந்தக் கொலஸ்ட்ரால் ஈரக்குலையில் உண்டாகி உட்செல்ல வேண்டிய எல்லாப் பொருள்களும் செல்ல முடியாதவாறு தடுக்கக்கூடும். ஈரற்குலையும் சர்க்கரையைச் சேமிக்கும். ஆனால் மிகு எடை உடையோர் தன் தேவைக்கும் அதிகமான சர்க்கரையை உட்கொள்வர். ஆகையால் ஈரற்குலை சரிசம நிலையில் செயலாற்ற இயலா நிலையை அடைய வாய்ப்பு ஏற்படுகிறது.
கல்லீரலின் கீழ்ப்பக்கம் கிடக்கும் பித்தப்பை (gall bladder) பித்த நீரை வடித்துச் சேமித்து வைத்துப் பிறகு அதனைச் குடல்களுக்குத் தெரிவிக்கும். ஆயினும் அக்கடும் கற்பொருள்கள் பித்த நீர்க் குழாயையோ அல்லது பித்த நீர்ப்பையையோ அடைத்து விட்டால் கடுமையான வலி விளையும். இந்த வலி விலா எலும்புகளின் கீழ் வலதுபுறம் மேற்பகுதி முதல் தோள் வரை சூழ்ந்து பரவும். அந்த வலி பித்தக் குழாயிலிருந்து கடும் கற் பொருள் வெளிவரும் வரை தொடர்ந்து இருக்கும். கல் வெளிவந்த பின்பே நோய் நீங்கும். அந்தக் கடும் கற்பொருள் அப்பிட்டு இறுக்கப்பட்டிருப்பின் பித்த நீர்ப்பையில் அழற்சி அல்லது தொற்று (infection) ஏற்பட ஏதுவாகும்.
ஆகவே பித்தப்பை கடும் கற்பொருள் சிகிச்சை வழக்கமாக அறுவைச் சிகிச்சைக்கே வழி வகுக்கும்; ஏனெனில் அந்தக் கடும் பொருளைக் கரைக்கும் மருந்துகள் இதுவரை அறியப்படவில்லை. மாத்திரைகள் வலியைக் குறைக்கவும் குழாய்த் தசைகளை மென்மை யாகவும் தளர்வாகவும் வைத்துக் கொள்ளவுமே உதவக் கூடும். பல நேரங்களில் அடிக்கடி பெருங்கற்களை விடச் சிறு கற்களே மிகத் தொல்லை தரும். ஏனெனில் சிறு கடும் பொருள்கள் வெளிவந்து பித்தநீர்க்குழாயை அடைக்காமல் பித்த நீர்ப்பையுள்ளேயே தங்கிவிடுகின்றன.
நன்றி: கீற்று
கல்லீரலின் கீழ்ப்பக்கம் கிடக்கும் பித்தப்பை (gall bladder) பித்த நீரை வடித்துச் சேமித்து வைத்துப் பிறகு அதனைச் குடல்களுக்குத் தெரிவிக்கும். ஆயினும் அக்கடும் கற்பொருள்கள் பித்த நீர்க் குழாயையோ அல்லது பித்த நீர்ப்பையையோ அடைத்து விட்டால் கடுமையான வலி விளையும். இந்த வலி விலா எலும்புகளின் கீழ் வலதுபுறம் மேற்பகுதி முதல் தோள் வரை சூழ்ந்து பரவும். அந்த வலி பித்தக் குழாயிலிருந்து கடும் கற் பொருள் வெளிவரும் வரை தொடர்ந்து இருக்கும். கல் வெளிவந்த பின்பே நோய் நீங்கும். அந்தக் கடும் கற்பொருள் அப்பிட்டு இறுக்கப்பட்டிருப்பின் பித்த நீர்ப்பையில் அழற்சி அல்லது தொற்று (infection) ஏற்பட ஏதுவாகும்.
ஆகவே பித்தப்பை கடும் கற்பொருள் சிகிச்சை வழக்கமாக அறுவைச் சிகிச்சைக்கே வழி வகுக்கும்; ஏனெனில் அந்தக் கடும் பொருளைக் கரைக்கும் மருந்துகள் இதுவரை அறியப்படவில்லை. மாத்திரைகள் வலியைக் குறைக்கவும் குழாய்த் தசைகளை மென்மை யாகவும் தளர்வாகவும் வைத்துக் கொள்ளவுமே உதவக் கூடும். பல நேரங்களில் அடிக்கடி பெருங்கற்களை விடச் சிறு கற்களே மிகத் தொல்லை தரும். ஏனெனில் சிறு கடும் பொருள்கள் வெளிவந்து பித்தநீர்க்குழாயை அடைக்காமல் பித்த நீர்ப்பையுள்ளேயே தங்கிவிடுகின்றன.
நன்றி: கீற்று
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும்.
» பித்த கோளாறு போக்கும் நன்னாரி
» பித்த பிரச்சனையா?
» பித்த வெடிப்பா?
» பித்த வெடிப்பு
» பித்த கோளாறு போக்கும் நன்னாரி
» பித்த பிரச்சனையா?
» பித்த வெடிப்பா?
» பித்த வெடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|