Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீரிழிவு நோய்க்கு யோகாசன சிகிச்சை
Page 1 of 1 • Share
நீரிழிவு நோய்க்கு யோகாசன சிகிச்சை
சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல ஒரு நிலைதான். அதாவது இயற்கைக்கும் நோயாளிக்கும் உள்ள தொடர்பு அறுந்துவிட்டது என்று பொருள்.
யோகாசனங்கள் என்பது உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றிற்கு நலம் தரும் பயிற்சிகள், ஒவ்வொரு ஆசனமும் நோயை தீர்க்கும் குணம் உடையது. ஆழ்ந்த மூச்சுப் பழக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. அதனால் உடல் உள் உறுப்புகள், கணையம் மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் (ஆதார சக்கரங்கள்) ஏற்ற இறக்கங்களை சீர் செய்கிறது.
யோகாசன சிகிச்சை எப்படி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது?
நீரிழிவு நோய்க்குத் தரப்படுகின்ற நவீன மருந்துகள் சிறுநீரிலும், ரத்தத்திலும் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. குறைக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், இந்த மருந்துகள் இன்சுலினை சுரக்கச் செய்யும் கணையத்தில் பீட்டா செல்களில் செயல்புரிவது இல்லை. அவற்றைத் தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்வதும் இல்லை. இதன் காரணமாக, கணையமும், இன்சுலினைச் சுரக்கும் லாங்கர் ஹான்ஸ் திட்டுக்களும் நாளடைவில் சுருங்கி சூம்பிப்போய் விடுகின்றன.
ஓசையின்றி உயிரைப் பறிக்கும் நோய் நீரிழிவு நோய். இந்நோயால் கால் பாதங்கள், இருதயம், கண்கள், கிட்னி ஆகிய ராஜ உறுப்புகள் நேரடியாக பாதிக்கப்படும். இன்சுலினைச் சுரக்கச் செய்யும் சுரப்பி சூம்பி விடாமல் அதைத் தூண்டி அதன் செயலை ஒழுங்குபடுத்துவது யோகாசனங்கள் மட்டுமே ஆகும். நீரிழிவுக்கு ஆட்பட்ட ஒருவர் தவறாது யோகாசனங்களை தொடர்ந்து செய்யும் போது சிறுநீரிலுள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. அதே நேரத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் குறைகிறது. அத்துடன் நீரிழிவு நோயின் காரணமாக, தோன்றுகின்ற கண்பார்வைக் குறைவும், வாதத் தொந்தரவும், தலைச்சுற்றல், அசதி போன்றவையும் நீங்குகின்றன.
உடல் உறுப்பில் கண், காது, மூக்கு, வாய் போன்ற பல உறுப்புகள் வெளிப்பரப்பில் உள்ள சக்தியை வாங்கி உள் பரப்பில் கொடுக்கும், ஆனால், கணையம் மட்டும் உள்பரப்பும், வெளிப்பரப்பும் உறிஞ்சும். இதன் வேலை சக்தியை எடுப்பதுதானே ஒழிய கொடுப்பது இல்லை. கணையத்தின் மேல்பரப்பில் இருக்கும் பாசகா என்ற பித்தம் உறிஞ்சுவது நின்றால் ரத்தத்தில் சர்க்கரை நோயும், கணையத்தின் உட்பரப்பில் இருக்கும் சமாணன் என்ற வாயு உறிஞ்சுது நின்றால் சிறுநீரில் சர்க்கரை நோயும் உண்டாகும் என்கிறது யோக மருத்துவம்.
இப்பயிற்சிகளுடன் உணவுத் திட்டங்களை கடைபிடித்து, ஒழுக்கக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டால், நோயுடன் போராட வேண்டிய நிலை இருக்காது.
நன்றி: கீற்று
யோகாசனங்கள் என்பது உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றிற்கு நலம் தரும் பயிற்சிகள், ஒவ்வொரு ஆசனமும் நோயை தீர்க்கும் குணம் உடையது. ஆழ்ந்த மூச்சுப் பழக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. அதனால் உடல் உள் உறுப்புகள், கணையம் மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் (ஆதார சக்கரங்கள்) ஏற்ற இறக்கங்களை சீர் செய்கிறது.
யோகாசன சிகிச்சை எப்படி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது?
நீரிழிவு நோய்க்குத் தரப்படுகின்ற நவீன மருந்துகள் சிறுநீரிலும், ரத்தத்திலும் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. குறைக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், இந்த மருந்துகள் இன்சுலினை சுரக்கச் செய்யும் கணையத்தில் பீட்டா செல்களில் செயல்புரிவது இல்லை. அவற்றைத் தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்வதும் இல்லை. இதன் காரணமாக, கணையமும், இன்சுலினைச் சுரக்கும் லாங்கர் ஹான்ஸ் திட்டுக்களும் நாளடைவில் சுருங்கி சூம்பிப்போய் விடுகின்றன.
ஓசையின்றி உயிரைப் பறிக்கும் நோய் நீரிழிவு நோய். இந்நோயால் கால் பாதங்கள், இருதயம், கண்கள், கிட்னி ஆகிய ராஜ உறுப்புகள் நேரடியாக பாதிக்கப்படும். இன்சுலினைச் சுரக்கச் செய்யும் சுரப்பி சூம்பி விடாமல் அதைத் தூண்டி அதன் செயலை ஒழுங்குபடுத்துவது யோகாசனங்கள் மட்டுமே ஆகும். நீரிழிவுக்கு ஆட்பட்ட ஒருவர் தவறாது யோகாசனங்களை தொடர்ந்து செய்யும் போது சிறுநீரிலுள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. அதே நேரத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் குறைகிறது. அத்துடன் நீரிழிவு நோயின் காரணமாக, தோன்றுகின்ற கண்பார்வைக் குறைவும், வாதத் தொந்தரவும், தலைச்சுற்றல், அசதி போன்றவையும் நீங்குகின்றன.
உடல் உறுப்பில் கண், காது, மூக்கு, வாய் போன்ற பல உறுப்புகள் வெளிப்பரப்பில் உள்ள சக்தியை வாங்கி உள் பரப்பில் கொடுக்கும், ஆனால், கணையம் மட்டும் உள்பரப்பும், வெளிப்பரப்பும் உறிஞ்சும். இதன் வேலை சக்தியை எடுப்பதுதானே ஒழிய கொடுப்பது இல்லை. கணையத்தின் மேல்பரப்பில் இருக்கும் பாசகா என்ற பித்தம் உறிஞ்சுவது நின்றால் ரத்தத்தில் சர்க்கரை நோயும், கணையத்தின் உட்பரப்பில் இருக்கும் சமாணன் என்ற வாயு உறிஞ்சுது நின்றால் சிறுநீரில் சர்க்கரை நோயும் உண்டாகும் என்கிறது யோக மருத்துவம்.
இப்பயிற்சிகளுடன் உணவுத் திட்டங்களை கடைபிடித்து, ஒழுக்கக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டால், நோயுடன் போராட வேண்டிய நிலை இருக்காது.
நன்றி: கீற்று
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» நீரிழிவு நோய்க்கு-சிறியாநங்கை
» நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் பூண்டு
» இருதய நோய்க்கு ஒலி அலை அதிர்வு சிகிச்சை
» மார்பக புற்று நோய்க்கு நவீன சிகிச்சை
» நடை - நோய்க்கு தடை..!
» நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் பூண்டு
» இருதய நோய்க்கு ஒலி அலை அதிர்வு சிகிச்சை
» மார்பக புற்று நோய்க்கு நவீன சிகிச்சை
» நடை - நோய்க்கு தடை..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|