Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எம்.ஜி.ஆர்- ஒரு மாமனிதர்
Page 1 of 1 • Share
எம்.ஜி.ஆர்- ஒரு மாமனிதர்
பாரதி நூற்றாண்டு விழா. அன்றாடம் காலை, மாலை இரு வேளைகளிலும், தூத்துக்குடியிலிருந்து எட்டயபுரத்திற்கு வந்து விழாவில் கலந்து கொள்வார், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., அப்படி ஒரு நாள் மாலை வரும் போது, அதிக ஜனநடமாட்டமில்லாத இடத்தில், ஒரு கைக்குழந்தையுடன் நடுத்தர வயது கிராம பெண்மணி நின்றிருந்தார். காரை நிறுத்தி, விவரம் கேட்டார்.
"எம்.ஜி.ஆர்., ஐயா வருவதாக கூறினார்கள். குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும்...' என்று அந்த பெண்மணி கூறினார். கள்ளமில்லாத அந்தப் பெண்ணைப் பார்த்து, எம்.ஜி.ஆர், உருகி விட்டார். பல கேள்விகள் கேட்ட பிறகு, அந்தக் குழந்தைக்கு, "அன்புமணி' என்று பெயர் வைத்ததோடு, சட்டைப் பையில் இருந்து, யாருக்கும் தெரியாமல் பணம் எடுத்துக் கொடுத்தார்.
இதற்குள் மக்கள் கூடிவிட்டனர். அப்போது, அந்த குழந்தை சிறுநீர் கழித்ததால், எம்.ஜி.ஆர்., சில்க் சட்டை நனைந்து விட்டது. அதிகாரிகள் பதட்டமடைந்தனர். குழந்தையின் தாயோ, நடுங்கி விட்டாள்.
ஆனால், சுற்றி இருந்தவர்களை கடிந்து கொண்டார் எம்.ஜி.ஆர்., "சின்னஞ்சிறு குழந்தை... அதற்கு என்ன தெரியும்? அந்த தாய் என்ன செய்வாள்?' என்று சகஜமாக கூறிவிட்டு, கைக்குட்டையால் அந்தக் குழந்தையின் உடலை துடைத்து விட்டார். வேறு கைக்குட்டை எடுத்து, சட்டையைத் துடைத்துக் கொண்டு, புறப்பட்டார்.
பல நேரங்களில், அழுக்குடன், எண்ணெய் பிசுக்குடன் பலர் குழந்தைகளைக் கொடுப்பர். அவற்றை ஒரு தாயைப் போல மெல்லக் கையில் ஏந்துவார்; கொஞ்சுவார்; விளையாட்டுக் காட்டுவார். அவருடைய இந்தச் செயல்களில் துளிகூட பாசாங்கு இருக்காது. பக்கத்தில் இருந்து பார்க்கும் பெற்றோர் நெஞ்சு நெகிழும்.
தினமலர்
"எம்.ஜி.ஆர்., ஐயா வருவதாக கூறினார்கள். குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும்...' என்று அந்த பெண்மணி கூறினார். கள்ளமில்லாத அந்தப் பெண்ணைப் பார்த்து, எம்.ஜி.ஆர், உருகி விட்டார். பல கேள்விகள் கேட்ட பிறகு, அந்தக் குழந்தைக்கு, "அன்புமணி' என்று பெயர் வைத்ததோடு, சட்டைப் பையில் இருந்து, யாருக்கும் தெரியாமல் பணம் எடுத்துக் கொடுத்தார்.
இதற்குள் மக்கள் கூடிவிட்டனர். அப்போது, அந்த குழந்தை சிறுநீர் கழித்ததால், எம்.ஜி.ஆர்., சில்க் சட்டை நனைந்து விட்டது. அதிகாரிகள் பதட்டமடைந்தனர். குழந்தையின் தாயோ, நடுங்கி விட்டாள்.
ஆனால், சுற்றி இருந்தவர்களை கடிந்து கொண்டார் எம்.ஜி.ஆர்., "சின்னஞ்சிறு குழந்தை... அதற்கு என்ன தெரியும்? அந்த தாய் என்ன செய்வாள்?' என்று சகஜமாக கூறிவிட்டு, கைக்குட்டையால் அந்தக் குழந்தையின் உடலை துடைத்து விட்டார். வேறு கைக்குட்டை எடுத்து, சட்டையைத் துடைத்துக் கொண்டு, புறப்பட்டார்.
பல நேரங்களில், அழுக்குடன், எண்ணெய் பிசுக்குடன் பலர் குழந்தைகளைக் கொடுப்பர். அவற்றை ஒரு தாயைப் போல மெல்லக் கையில் ஏந்துவார்; கொஞ்சுவார்; விளையாட்டுக் காட்டுவார். அவருடைய இந்தச் செயல்களில் துளிகூட பாசாங்கு இருக்காது. பக்கத்தில் இருந்து பார்க்கும் பெற்றோர் நெஞ்சு நெகிழும்.
தினமலர்
Re: எம்.ஜி.ஆர்- ஒரு மாமனிதர்
உண்மையில் நெகிழ்ச்சியான செயல்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|