தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நோய் எதிர்ப்புத் திறனை நோகடிக்கலாமா?

View previous topic View next topic Go down

நோய் எதிர்ப்புத் திறனை நோகடிக்கலாமா? Empty நோய் எதிர்ப்புத் திறனை நோகடிக்கலாமா?

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 1:39 pm

இது ஒரு இன்ஸ்டன்ட் உலகம். யாரும் எதற்காகவும் காத்திருக்கவோ, கவலைப்படவோ முடியாத வேகத்தில் இயங்கும் உலகம். பற்றாக்குறைக்கு நம்மை வாழைப் பழச் சோம்பேறிகளாக்கி வணிகத்தில் வெற்றிபெறும் போட்டி நிறைந்த வியாபாரம் உலகம். ஒருவன் வாழைப்பழம் விற்றால் மற்றொருவன் ‘உரித்துத் தருகிறேன்’ என்கிறான். பிறிதொருவன் ‘உரித்த பழத்தின் சத்தை மட்டும் உங்களை அறியாமல் நீங்கள் வாயைத் திறக்கும்போது போட்டுவிடுகிறேன்; என்னிடம் வாருங்கள்’ எனக்கூறும் உலகம். எனவே ‘பொறுத்தவன் பூமி ஆள்வான்’ என்ற நிலை மாறி, ‘பொறுத்திருந்தால் ஒதுக்கப்படுவாய்’ என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த அவசரயுகம் எந்த அளவிற்கு சுகபோக வாழ்வைத் தருகிறதோ, அதே அளவிற்கு நோயையும் படைப்பதுதான் உண்மை.

நம் உடம்பிற்குள்ளேயே எந்த நோயையும் எதிர்க்கவல்ல அதனுடன் போராடி ஜெயிக்க கூடிய நோய் எதிர்ப்புத்திறன் உள்ளது. அதற்கு உதவும் வெள்ளணுக்கள் முதலான பல்வேறு உடலணுக்கள் இருக்கின்றன. உடலில் சிறுகாயம் பட்டாலோ, அல்லது வெளியிலிருந்து வைரஸோ, பாக்டீரியாவோ உடலுள் நுழையும் போதோ, அல்லது உடலுறுப்புகள் சீர்கேடு அடையும்போதோ இந்த நோய் எதிர்ப்புத்திறன் தன் செயல்பாட்டைத் துவங்கி, உடலை அழிவிலிருந்து காக்க வேண்டும். ஆனால் தற்காலத்தில், இந்த அவசரயுகத்தில் ஒன்று நாம் இந்த இயற்கை நோய் எதிர்ப்புத் திறனுக்கு நாம் வேலை வைப்பதில்லை அல்லது உடல் முன்பு போல் தன் நோய் எதிர்ப்புத் திறனைக் காட்டுவதில்லை. ஏன்? அவசர யுகத்தின் உணவும் மருந்தும்தான் காரணம்.

குழந்தையின் முதல் தும்மலுக்கு ‘Antihistamine’. அப்பாவின் இருமலுக்கு ‘Cough Syrub’ என்று துன்பம் துவங்கும்போதே நோய் எதிர்ப்புத்திறனுக்கு வேலை வைக்காமல் தன் வேலை கெடாதிருக்க நோயுடன் வேதியுத்தம் தொடங்குவது கூடாது. இன்றைக்கு நவீன மருத்துவத்தில் கூட வழக்கமான மருந்துகள் பலிக்காத பட்சத்தில், அவற்றுடன் Immuno Modulator, Anti Oxidant, Beta Carotenes என மூலிகைச் சத்து கொண்ட மருந்துகளை எழுதத் துவங்கிவிட்டனர். இது கூட ‘போராளியை எதிர்க்க நான் மேலிருந்து அணுகுண்டு போடுகிறேன். நீ தரை வழியாக கத்திச் சண்டை போட்டு முன்னேறு’ என்பது போலத் தான்.

நம் இயற்கை, நமக்கு இதே Beta Caroteneகளை, Immuno Modulatorகளை உணவுப் பொருட்களில், காய்கனிகளில், மூலிகைகளில் நிறையத் தந்துள்ளது. நம் முன்னோர்கள், சித்தர்கள் அதன் பலனை உணர்ந்து தொகுத்து நமக்கு அடையாளம் காட்டியுள்ளனர். அவற்றை இடைக்காலத்தில் மறந்து போனதுதான் இன்றைய இன்னல்களுக்குக் காரணம். அவசரம் கருதி இன்றைக்கு நாம் அதை ஒதுக்கினால், நாளைய நலவாழ்வு கேள்விக் குறிதான். நம்மைச் சுற்றியுள்ள எளிய தோட்டத்து தாவரங்களில் எவை எப்படி நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கும் எனப் பார்ப்போம்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நோய் எதிர்ப்புத் திறனை நோகடிக்கலாமா? Empty Re: நோய் எதிர்ப்புத் திறனை நோகடிக்கலாமா?

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 1:39 pm

நெல்லிக்கனி - அதியமான் ஒளவைக்கு நீடூழி வாழ வாழ்த்தி அளித்தது இலக்கியக் கதை. அதே கனியின் சத்து, செல்களில் உருவாகும் Free Radicals-ஐ அழித்து வயோதிகம் வராமல் தடுக்கிறது என்பதை இன்றைய ஆய்வு முடிவு. சாதாரணமாக அடிக்கடி சளி, இருமல் வரும் குழந்தைகளுக்கு இக்கனியின் சத்து நுரையீரலை வலுப்படுத்துவதுடன் நுரையீரலுக்குள் புகும் நோய்க் கிருமிகளை விரட்டி வெளியேற்றி Respiratory Immunity-ஐ அதிகரிக்கிறது.

மூக்டைப்பு தும்மல் எனும் சைனசைட்டிஸ் நோயாளிகளுக்கு, துளசிச்சாறு நோய் எதிர்ப்புத் திறனளிக்கும் மருந்து. சாதாரணமாக Respiratory Tractல் வரும் வைரஸ் கிருமியால் தான் இத்தொல்லை துவங்குகிறது. அல்லது அலர்ஜி எனும் ஒத்துக்கொள்ளாத பொருளின் மணத்தை முகரும்போது வருகிறது. இரு நிலைகளிலும் துளசிச்சாறு நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்து அல்லது சீர்படுத்தி துன்பத்தை தீர்க்கிறது. கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லிக்கீரை குடலில், இரைப்பையில் நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குவது சமீபத்திய கண்டுபிடிப்பு. இவையிரண்டுமே வாயு அகற்றியாகவும் செரிமா னத்தை தூண்டுவதாகவும் இருப்பது வயிற்று நோய்களிலிருந்து விடுபட உதவும்.

Hepatitis B வைரஸால் உண்டாகும் கொடிய ஈரல் நோய்க்கு கீழாநெல்லி பயன்படுகிறது. தற்போது சென்னை பல்கலைக் கழகத்திற்கு உலக உரிமம் பெற்றுத் தந்திருப்பது கூட அதன் நோய் எதிர்ப்புத் திறனை ஊக்குவிக்கும் குணத்தால் தான். இதேபோல ஆஸ்துமா நோயாளிகட்டு நச்சறுப்பான் மற்றும் வெற்றிலையும், நீரிழிவு நோயாளிகட்கு வெந்தயமும், சோரியாஸிஸ் எனும் தோல் நோயில் வெட்பாலையும் கூட நோய் எதிர்ப்புத் திறனை சீர்படுத்துவது மூலம் நோயை விலக்க உதவுகின்றன.

கரிசாலைக் கீரை, இஞ்சி, காய்ந்த அத்திப்பழம், பேரீச்சை, கடுக்காய் என இவையெல்லாமே நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் எளிய மூலிகை மருந்துகள், விலை குறைவான எவ்விதப் பக்க விளைவும் தராத இந்த மூலிகை மருந்துகளை உணவாகவோ அல்லது மருத்துவரின் ஆலோச னைப்படி தினசரி கல்பமாகவோ சாப்பிட நோய் அணுகாது நம்மை.



(நன்றி : மா/ற்று ம்ருத்துவம் ஏப்ரல் 2009)
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» யாரைக் காதலிச்சாலும் உடனே எதிர்ப்புத் தெரிவிக்கிறாங்க....!!
» ஈரல் நோய் - பிரிட்டனின் மிகக் கொடிய கொல்லும் நோய்
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» சொந்தத்தில் திருமணம் செய்வதால் தாலசீமியா நோய் பாதிப்புடன் குழந்தை பிறப்பு: இன்று உலக தாலசீமியா நோய்
» பணியாளர்களின் திறனை மேம்படுத்துவது எப்படி ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum