Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மருத்துவ நலக் குறிப்புகள்
Page 1 of 1 • Share
மருத்துவ நலக் குறிப்புகள்
இஞ்சியை தோல் நீக்கி, பொடிப்பொடியாக நறுக்க வேண்டும். இத்துடன் சம அளவு தேன் கலந்து 20 முதல் 30 நாள் ஊற வைத்து, பின் தினம் காலை இரவு 10 கிராம் அளவு சாப்பிட வேண்டும். இதனால் பசிமந்தம், பசியின்மை, வாயுக் கோளாறு, மலச்சிக்கல், அஜீரணம் நீங்கும். பசியைத் தூண்டும். ஞாபக சக்தியை வளர்க்கும்.
வேப்ப எண்ணெயை மஞ்சள் சேர்த்து பித்த வெடிப்பில் பூசி வந்தால் விரைவில் குணமாகும்.
4 லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அதில் 50 கிராம் சீரகத்தைப் போட்டு மீண்டும் கொதிக்க வைத்து இறக்கவும். இதை அன்றாடம் குடிநீராகப் பயன்படுத்தினால் மூத்திரக் கடுப்பு, அஜீரணம் ஏற்படாது.
குப்பைமேனி இலைச் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பூசி வந்தால் சிரங்கு குணமாகும்.
மாதவிடாய் கோளாறுகள் உள்ள பெண்கள், கர்ப்பிணிகள் தினமும் காலை வெறும் வயிற்றில் திராட்சை ரசம் சாப்பிட்டு வந்தால் சிந்த பலன்கள் கிட்டும். ஜீரணசக்தி அதிகரிக்கும். உடல் உஷ்ணம்ó தணியும். நோய் தடுப்பாற்றல் அதிகரிக்கும்.
கருத்தரித்த பின் மூன்று மாதங்கள் வரை ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை உண்பது நல்லது. கீரைகள், தானியங்களில் ஃ போலிக் அமிலம் போதுமான அளவு உள்ளது.
காரட்டை பச்சையாக உண்பது சிறந்தது. பறித்து காலந்தாழ்த்தி சமைப்பதாலோ, அதிக நேரம் கொதிக்க வைப்பதாலோ உயிர்ச்சத்து அழிந்து விடும். காரட்டில் ‘காரட்டின்’ என்ற சிறப்புப் பொருள் உள்ளது. பால், வெண்ணைய்க்குச் சமமாக Vitamin A அதிகமுள்ள காரட்டை தினம் உண்பதால் பார்வை திறன் அதிகரிக்கும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் முள்ளங்கி பெரும்பங்கினை வகிக்கிறது. இதனை வாரம் 2 முறை உணவில் சேர்த்தால் நீரிழிவு கட்டுப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் குறைவாக இருக்கும் செங்கை மாவட்டத்தில் நடத்திய ஓர் ஆய்வின் இறுதியில் வெளியிடப்பட்ட இக்கருத்தில் முள்ளங்கியை அம்மாவட்ட மக்கள் அதிகளவு பயன்படுத்தியதே அந்நோய் அதிகம் இல்லாததற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.
பெரும்பாலான நோய்களுக்குப் பிறப்பிடம் வயிறு. மாதுளம்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு பெரும்பாலான வயிற்றுக் கோளாறுகள் வராது. சீதக்கடுப்பு, இரத்த பேதி, அஜீரணம்,கல்லீரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம், இரத்த சோகை ஆகியன மாதுளை சாப்பிடுவதால் வராமல் தடுக்கலாம்.
வேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து காயத்தின் மீது தடவினால் சில நாளிலேயே காயம் ஆறும்.
துளசி இலை, வேப்ப இலை பால்விட்டு அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் ஈறுபேன்கள் தொல்லை ஒழியும்.
முருங்கை மரப் பிசினை இடித்துத் தூளாக்கி, தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் பலமடைந்து ஆண்மை பெருகும்.
உடலுறவுக்கு முன் தேனுடன் பால் சேர்த்து அருந்தி வந்தால் உடலுறவில் முழு இன்பம் கிடைக்கும்.
ஆண்மை குறைவு உள்ளவர்கள் அமுக்கிரா கிழங்குப் பொடியுடன் தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை நிறைவு பெறமுடியும்.
சீரகத்தை வறுத்துப் பொடியாக்கிச் சமஅளவு வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.
தினமும் பப்பாளி சாப்பிடுவதால் உடலிலுள்ள துர்நீர்கள் வியர்வை மூலமாகவும் சிறுநீர் வழியாகவும் வெளியேறும்; மலச்சிக்கல் தீரும்! மூலத்தையும் குணப்படுத்தும்.
சாம்பிராணிப் புகையில் கந்தகம் அதிகம் உள்ளது. இதனால் பிஞ்சுக் குழந்தைகளின் நுரையீரல் பாதிக்கப்படும். குழந்தை களுக்குக் குளித்த பின் சாம்பிராணி புகை போடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பதற்கு மருத்துவ அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லை. குழந்தையின் தோற்றம், நிறம், உடலமைப்பு எனப் பல்வேறு அம்சங்களும் கருவிலேயே ஜீன்கள் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன. இத்தகைய மரபியல் காரணங்களால் இந்தியக் குழந்தைகள் கருப்பாகவும், ஆப்ரிக்க குழந்தைகள் அதிகக் கருப்பாகவும், அமெரிக்கக் குழந்தைகள் வெள்ளையாகவும் பிறக்கின்றன. குங்குமப்பூ சாப்பிடுவதால் குழந்தையின் நிறம் செக்கச்செவேர் என மாறிவிடும் என்பது உண்மையானால் உலகம் முழுவதும் நிற வேற்றுமைக்கே முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.
(மாற்று மருத்துவம் அக்டோபர் 2009 இதழில் வெளியான கட்டுரை)
வேப்ப எண்ணெயை மஞ்சள் சேர்த்து பித்த வெடிப்பில் பூசி வந்தால் விரைவில் குணமாகும்.
4 லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அதில் 50 கிராம் சீரகத்தைப் போட்டு மீண்டும் கொதிக்க வைத்து இறக்கவும். இதை அன்றாடம் குடிநீராகப் பயன்படுத்தினால் மூத்திரக் கடுப்பு, அஜீரணம் ஏற்படாது.
குப்பைமேனி இலைச் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பூசி வந்தால் சிரங்கு குணமாகும்.
மாதவிடாய் கோளாறுகள் உள்ள பெண்கள், கர்ப்பிணிகள் தினமும் காலை வெறும் வயிற்றில் திராட்சை ரசம் சாப்பிட்டு வந்தால் சிந்த பலன்கள் கிட்டும். ஜீரணசக்தி அதிகரிக்கும். உடல் உஷ்ணம்ó தணியும். நோய் தடுப்பாற்றல் அதிகரிக்கும்.
கருத்தரித்த பின் மூன்று மாதங்கள் வரை ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை உண்பது நல்லது. கீரைகள், தானியங்களில் ஃ போலிக் அமிலம் போதுமான அளவு உள்ளது.
காரட்டை பச்சையாக உண்பது சிறந்தது. பறித்து காலந்தாழ்த்தி சமைப்பதாலோ, அதிக நேரம் கொதிக்க வைப்பதாலோ உயிர்ச்சத்து அழிந்து விடும். காரட்டில் ‘காரட்டின்’ என்ற சிறப்புப் பொருள் உள்ளது. பால், வெண்ணைய்க்குச் சமமாக Vitamin A அதிகமுள்ள காரட்டை தினம் உண்பதால் பார்வை திறன் அதிகரிக்கும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் முள்ளங்கி பெரும்பங்கினை வகிக்கிறது. இதனை வாரம் 2 முறை உணவில் சேர்த்தால் நீரிழிவு கட்டுப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் குறைவாக இருக்கும் செங்கை மாவட்டத்தில் நடத்திய ஓர் ஆய்வின் இறுதியில் வெளியிடப்பட்ட இக்கருத்தில் முள்ளங்கியை அம்மாவட்ட மக்கள் அதிகளவு பயன்படுத்தியதே அந்நோய் அதிகம் இல்லாததற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.
பெரும்பாலான நோய்களுக்குப் பிறப்பிடம் வயிறு. மாதுளம்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு பெரும்பாலான வயிற்றுக் கோளாறுகள் வராது. சீதக்கடுப்பு, இரத்த பேதி, அஜீரணம்,கல்லீரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம், இரத்த சோகை ஆகியன மாதுளை சாப்பிடுவதால் வராமல் தடுக்கலாம்.
வேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து காயத்தின் மீது தடவினால் சில நாளிலேயே காயம் ஆறும்.
துளசி இலை, வேப்ப இலை பால்விட்டு அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் ஈறுபேன்கள் தொல்லை ஒழியும்.
முருங்கை மரப் பிசினை இடித்துத் தூளாக்கி, தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் பலமடைந்து ஆண்மை பெருகும்.
உடலுறவுக்கு முன் தேனுடன் பால் சேர்த்து அருந்தி வந்தால் உடலுறவில் முழு இன்பம் கிடைக்கும்.
ஆண்மை குறைவு உள்ளவர்கள் அமுக்கிரா கிழங்குப் பொடியுடன் தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை நிறைவு பெறமுடியும்.
சீரகத்தை வறுத்துப் பொடியாக்கிச் சமஅளவு வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.
தினமும் பப்பாளி சாப்பிடுவதால் உடலிலுள்ள துர்நீர்கள் வியர்வை மூலமாகவும் சிறுநீர் வழியாகவும் வெளியேறும்; மலச்சிக்கல் தீரும்! மூலத்தையும் குணப்படுத்தும்.
சாம்பிராணிப் புகையில் கந்தகம் அதிகம் உள்ளது. இதனால் பிஞ்சுக் குழந்தைகளின் நுரையீரல் பாதிக்கப்படும். குழந்தை களுக்குக் குளித்த பின் சாம்பிராணி புகை போடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பதற்கு மருத்துவ அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லை. குழந்தையின் தோற்றம், நிறம், உடலமைப்பு எனப் பல்வேறு அம்சங்களும் கருவிலேயே ஜீன்கள் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன. இத்தகைய மரபியல் காரணங்களால் இந்தியக் குழந்தைகள் கருப்பாகவும், ஆப்ரிக்க குழந்தைகள் அதிகக் கருப்பாகவும், அமெரிக்கக் குழந்தைகள் வெள்ளையாகவும் பிறக்கின்றன. குங்குமப்பூ சாப்பிடுவதால் குழந்தையின் நிறம் செக்கச்செவேர் என மாறிவிடும் என்பது உண்மையானால் உலகம் முழுவதும் நிற வேற்றுமைக்கே முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.
(மாற்று மருத்துவம் அக்டோபர் 2009 இதழில் வெளியான கட்டுரை)
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மருத்துவ நலக் குறிப்புகள்
நல்ல மருத்துவக் குறிப்புக்கள்
நன்றி தம்பி
நன்றி தம்பி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» குழந்தை நலக் குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள் 100/100
» மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள் 100/100
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|