Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஓ மனிதா.. தூங்குகிறாயா...
Page 1 of 1 • Share
ஓ மனிதா.. தூங்குகிறாயா...
ஓ மனிதா..
தூங்குகிறாயா
தூங்குவது போல் நடிக்கிறாயா..??
தூங்குபவனை எழுப்பி விடலாம்..
உன்னை..???
சேரிகள் அழகாகின்றன
நகரங்களில் சாக்கடை ஓடுகிறது
வீதிகள் நரகமாம்
உன்னால் தானாமே...
பேருக்கு தானம் தாலி
போருக்கு பின் எல்லாம் மாற்றம்
பிள்ளைக்கு யார் அப்பா
தாய்க்கே தெரியாதாம்..
வீதி செல்லும்
பெட்டை நாய்களுக்கு பாதுகாப்பு..
தெரு நாய்களாம்..??
யாழ்ப்பாணத்து சந்தையில்
மரணங்கள் மலிவாம்
கற்பழிப்புக்கு கொலை இலவசமாம்
அகால மரணங்கள்
அடிக்கடி நடக்கிறதாம்..
காரணம் ....!!
கைசேரா காதலா..
எல்லை தாண்டிய காமமோ..
அடம்பரமோ, பழி வாங்கலா..
திட்டமிட்ட சதியோ இல்லை
முன் ஜென்ம பாவமோ..???
என்னவாயிருக்கும்..???
உன் பங்கு ஏதும் இதில் உண்டா..??
ஓ மனிதா...
வீட்டு தாம்பத்தியம்
வாகனத்துக்குள் நடக்கிறதாம்..
ஆஸ்பத்திரி வாசலிலே
கூட்டம் கனக்கிறதாம்.
சட்டமாகிறதாம்
சட்டவிரோத கருக்கலைப்பு...
உலக சனத்தொகை
எழுநூறு கோடியாம்
என்ன செய்யப்போகிறாய்..???
திரையரங்க போஸ்டேர்க்கு
தினம் பாலாபிசேகமா???
ஒரு நேர உணவின்றி
உலகம் எல்லாம் ஒரு கூட்டம்
நாளும் செத்து மடிகிறதே
தெரியாதா..??
கோவில் கோவில் என்று
காசு கொட்டுகிறாய்..
இல்லாத கடவுளுக்கு
எங்கிருந்து வரும் இரக்கம்..
யுத்தத்தில் புத்தம் எங்கே..
சண்டையில் சாமி எங்கே
யேசுவும் அல்லாவும்
எங்கேயாம் போனார்களாம்..??
காவல் தெய்வம் என்றால்
காவலுக்கு தானே..
காவல் தெய்வத்துக்கே
காவல் வைத்துவிட்டாய்..
இப்போ இங்கே
கடவுளையே
களவாடுகிறார்களே.. நீ
என்ன செய்ய போகிறாய்..??
புதிதாக திறக்கிறார்களாம்
அநாதை இல்லங்களும்
முதியோர் இல்லங்களும்...
இருந்தும் அங்கே
முற்பதிவுகள் முடிந்து விட்டதாம்..???
வயல்கள் சம்பல் மேடாம்
பச்சை பூமிக்கு சம்பல் வண்ணம்
எப்படி வந்தது..??
ஓசோனில் எப்படி ஓட்டை
உன்னால் தானே மனிதா
என்ன செய்யப்போகிறாய்...???
புதிதாய் கவிஞர்கள்
வந்துவிட்டார்களாம்..
தமிழுக்கே தட்டுப்பாடு..
இருப்பதை கொண்டு
தடுமாறி எழுதுகிறேன்...
ஓ மனிதா
புதுவருடம் பிறந்து விட்டது...
தூங்கினால் எழுந்துவிடு...
நடித்தால் முடித்துவிடு...
தமிழ் நிலா
தூங்குகிறாயா
தூங்குவது போல் நடிக்கிறாயா..??
தூங்குபவனை எழுப்பி விடலாம்..
உன்னை..???
சேரிகள் அழகாகின்றன
நகரங்களில் சாக்கடை ஓடுகிறது
வீதிகள் நரகமாம்
உன்னால் தானாமே...
பேருக்கு தானம் தாலி
போருக்கு பின் எல்லாம் மாற்றம்
பிள்ளைக்கு யார் அப்பா
தாய்க்கே தெரியாதாம்..
வீதி செல்லும்
பெட்டை நாய்களுக்கு பாதுகாப்பு..
தெரு நாய்களாம்..??
யாழ்ப்பாணத்து சந்தையில்
மரணங்கள் மலிவாம்
கற்பழிப்புக்கு கொலை இலவசமாம்
அகால மரணங்கள்
அடிக்கடி நடக்கிறதாம்..
காரணம் ....!!
கைசேரா காதலா..
எல்லை தாண்டிய காமமோ..
அடம்பரமோ, பழி வாங்கலா..
திட்டமிட்ட சதியோ இல்லை
முன் ஜென்ம பாவமோ..???
என்னவாயிருக்கும்..???
உன் பங்கு ஏதும் இதில் உண்டா..??
ஓ மனிதா...
வீட்டு தாம்பத்தியம்
வாகனத்துக்குள் நடக்கிறதாம்..
ஆஸ்பத்திரி வாசலிலே
கூட்டம் கனக்கிறதாம்.
சட்டமாகிறதாம்
சட்டவிரோத கருக்கலைப்பு...
உலக சனத்தொகை
எழுநூறு கோடியாம்
என்ன செய்யப்போகிறாய்..???
திரையரங்க போஸ்டேர்க்கு
தினம் பாலாபிசேகமா???
ஒரு நேர உணவின்றி
உலகம் எல்லாம் ஒரு கூட்டம்
நாளும் செத்து மடிகிறதே
தெரியாதா..??
கோவில் கோவில் என்று
காசு கொட்டுகிறாய்..
இல்லாத கடவுளுக்கு
எங்கிருந்து வரும் இரக்கம்..
யுத்தத்தில் புத்தம் எங்கே..
சண்டையில் சாமி எங்கே
யேசுவும் அல்லாவும்
எங்கேயாம் போனார்களாம்..??
காவல் தெய்வம் என்றால்
காவலுக்கு தானே..
காவல் தெய்வத்துக்கே
காவல் வைத்துவிட்டாய்..
இப்போ இங்கே
கடவுளையே
களவாடுகிறார்களே.. நீ
என்ன செய்ய போகிறாய்..??
புதிதாக திறக்கிறார்களாம்
அநாதை இல்லங்களும்
முதியோர் இல்லங்களும்...
இருந்தும் அங்கே
முற்பதிவுகள் முடிந்து விட்டதாம்..???
வயல்கள் சம்பல் மேடாம்
பச்சை பூமிக்கு சம்பல் வண்ணம்
எப்படி வந்தது..??
ஓசோனில் எப்படி ஓட்டை
உன்னால் தானே மனிதா
என்ன செய்யப்போகிறாய்...???
புதிதாய் கவிஞர்கள்
வந்துவிட்டார்களாம்..
தமிழுக்கே தட்டுப்பாடு..
இருப்பதை கொண்டு
தடுமாறி எழுதுகிறேன்...
ஓ மனிதா
புதுவருடம் பிறந்து விட்டது...
தூங்கினால் எழுந்துவிடு...
நடித்தால் முடித்துவிடு...
தமிழ் நிலா
Re: ஓ மனிதா.. தூங்குகிறாயா...
தமிழ்நிலா அண்ணா கவிதை எழுதுவது எல்லோராலும் முடியுமா...?
எழுதும் பொழுது மனதில் எதுபோன்ற எண்ணங்கள் தோன்றும்...?
கவிதை எழுத துவங்குவது எப்படி ....?
எழுதும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன என்ன....?
கூற முடியுமா அண்ணா
எழுதும் பொழுது மனதில் எதுபோன்ற எண்ணங்கள் தோன்றும்...?
கவிதை எழுத துவங்குவது எப்படி ....?
எழுதும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன என்ன....?
கூற முடியுமா அண்ணா
Re: ஓ மனிதா.. தூங்குகிறாயா...
தமிழ்நிலா வழக்கம் போல உங்க கவிதை சூப்பர்
பகிர்வுக்கு நன்றி தமிழ்நிலா
பகிர்வுக்கு நன்றி தமிழ்நிலா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஓ மனிதா.. தூங்குகிறாயா...
கவிதை அருமை ஒருசில வரியை தவிர்த்து
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஓ மனிதா.. தூங்குகிறாயா...
நன்றி உங்கள் தனி மடலை பார்க்கவும்.நீதானே என் பொன்வசந்தம் wrote:தமிழ்நிலா அண்ணா கவிதை எழுதுவது எல்லோராலும் முடியுமா...?
எழுதும் பொழுது மனதில் எதுபோன்ற எண்ணங்கள் தோன்றும்...?
கவிதை எழுத துவங்குவது எப்படி ....?
எழுதும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன என்ன....?
கூற முடியுமா அண்ணா
Re: ஓ மனிதா.. தூங்குகிறாயா...
மிக்க நன்றி ஸ்ரீ ராம் அண்ணா..ஸ்ரீராம் wrote:தமிழ்நிலா வழக்கம் போல உங்க கவிதை சூப்பர்
பகிர்வுக்கு நன்றி தமிழ்நிலா
Re: ஓ மனிதா.. தூங்குகிறாயா...
நன்றி அண்ணா.. எது அவை கூறமுடியுமா? நான் நினைக்கிறேன் கடவுள் இல்லை என்று எழுதியது அது தானே.mohaideen wrote:கவிதை அருமை ஒருசில வரியை தவிர்த்து
Re: ஓ மனிதா.. தூங்குகிறாயா...
thamilnila wrote:நன்றி உங்கள் தனி மடலை பார்க்கவும்.நீதானே என் பொன்வசந்தம் wrote:தமிழ்நிலா அண்ணா கவிதை எழுதுவது எல்லோராலும் முடியுமா...?
எழுதும் பொழுது மனதில் எதுபோன்ற எண்ணங்கள் தோன்றும்...?
கவிதை எழுத துவங்குவது எப்படி ....?
எழுதும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன என்ன....?
கூற முடியுமா அண்ணா
நன்றி அண்ணா
Similar topics
» அளவோடு ஆசைப்படு மனிதா ...!!!
» ஓ மனிதா..
» மனிதா நீ நன்றாக வெட்டு ..!
» இருந்துபார் மனிதா ...!
» மனிதா கேள் ...
» ஓ மனிதா..
» மனிதா நீ நன்றாக வெட்டு ..!
» இருந்துபார் மனிதா ...!
» மனிதா கேள் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|