Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெஜிடபிள் சமோசா செய்து பழகுவோமா??
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1 • Share
வெஜிடபிள் சமோசா செய்து பழகுவோமா??
[You must be registered and logged in to see this link.]
தேவையானவை:
செய்முறை:
இஞ்சியை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
உருளைகிழங்கை வேகவைத்து தோலை உரித்து வைக்கவும். பச்சைப்பட்டாணியை
வேகவைத்த கிழங்குடன் சேர்த்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி காயவைத்து, நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியைப் போட்டு வதக்கவும்.
அதன் பிறகு எல்லாத் தூளையும் போட்டு கிளறவும்.
பின்னர் மசித்த கிழங்கு கலவையை கொட்டி, கொத்தமல்லி, புதினாவை அத்துடன் சேர்க்கவும்.
அனைத்தையும் ஒன்றாக கலந்து, வேகவிட்டு இறக்கி நன்கு ஆறவைக்கவும்.
பிறகு மைதாமாவில் உப்புத்தூள், சூடுபடுத்திய வெண்ணெய், சீரகம்
ஆகியவற்றைச் சேர்த்து கைகளால் நன்கு பிசையவும். பிறகு தண்ணீரை சிறிது
சிறிதாக தெளித்து பூரி மாவு போல் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக 10 – 12
உருண்டைகள் செய்து வைக்கவும்.
பிறகு ஒரு உருண்டையை எடுத்து பூரி போல், ஆனால் மெல்லியதாக தேய்த்து,
இரண்டாக வெட்டவும். பின்பு ஒரு அரை வட்டத்தில் உருளைகிழங்கு கலவையை வைத்து
மூடி ஓரங்களை தண்ணீரால் தடவி அழுத்தி ஒட்டவும்.
இதைப் போலவே எல்லா உருண்டைகளையும் சமோசக்களாக செய்து வைக்கவும். பிறகு
ஒரு குழிவான சட்டியில் எண்ணெய்யை ஊற்றி, நன்கு காய வைத்து, பிறகு அடுப்பின்
அனலை பாதியாக குறைத்து வைத்து சமோசாக்களை இரண்டு அல்லது மூன்றாக போடவும்.
அவை பொன்னிறமாக வேகும் வரை வேகவிட்டு, திருப்பிப்போட்டு இருபுறமும்
பொன்னிறமானதும் எடுக்கவும். பிறகு மீண்டும் அனலைக் கூட்டி, பின்பு குறைத்து
மேற்கூறிய முறையில் எல்லாவற்றையும் பொரித்து எடுக்கவும்.
சுவையான சமோசா தயார். குறைந்தது இருபது சமோசாக்களை இந்த அளவில்
செய்யலாம். இதனுடன் இனிப்பு, காரம் கலந்த புளி சட்னி அல்லது புதினா
கொத்தமல்லி சட்னியை பக்க உணவாக வைத்து சூடாக பரிமாறவும்.
குறிப்பு:
தயாரித்த சமோசாக்களை உடனே செய்ய தேவை இல்லையென்றால் அதிகுளிர்சாதன
பெட்டியில் பதப்படுத்தி வைத்து, பிறகும் செய்யலாம். தயாரித்த, பொரிக்காத
சமோசாக்களை ஒரு தட்டில் பரப்பி வைத்து ஃப்ரீசரில் பத்து நிமிடம் வைக்கவும்.
பிறகு வெளியில் எடுத்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இறுகி இருக்கும். அதனை
ஒரு பிளாஸ்டிக் கவரில் அல்லது டப்பாவில் வைத்து எப்பொழுது வேண்டுமானாலும்
எடுத்து, பத்து நிமிடம் வெளியில் வைத்திருந்து பொரிக்கலாம். அல்லது மற்றொரு
முறையில், அவனில் 300 டிகிரி Fல் பத்து நிமிடம் வைத்து அரைவேக்காடாக
வேகவைத்து, பின்னர் நன்கு ஆறவைத்து,ஃபிரீசரில் எடுத்து வைத்தும் பிறகு
பொரிக்கலாம்.
நன்றி :http://www.tamilcloud.com/
தேவையானவை:
- மைதா மாவு – ஒன்றரை கோப்பை
- வெண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி
- உப்புத்தூள் – அரைத் தேக்கரண்டி
- சீரகம் – அரைத் தேக்கரண்டி
- உருகைக்கிழங்கு – அரைக் கிலோ
- பச்சைபட்டாணி – முக்கால் கோப்பை
- பொடியாக நறுக்கிய வெங்காயம் – இரண்டு
- பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – இரண்டு
- துருவிய இஞ்சி – ஒரு தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – கால்தேக்கரண்டி
- கரம்மசாலா – அரைத்தேக்கரண்டி
- புதினா தூள் – அரைதேக்கரண்டி
- அல்லது புதினா தழை – ஒரு மேசைக்கரண்டி
- கொத்தமல்லி – ஒரு பிடி
- உப்புத்தூள் – ஒரு தேக்கரண்டி
- எண்ணெய் – இரண்டு கோப்பை
செய்முறை:
இஞ்சியை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
உருளைகிழங்கை வேகவைத்து தோலை உரித்து வைக்கவும். பச்சைப்பட்டாணியை
வேகவைத்த கிழங்குடன் சேர்த்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி காயவைத்து, நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியைப் போட்டு வதக்கவும்.
அதன் பிறகு எல்லாத் தூளையும் போட்டு கிளறவும்.
பின்னர் மசித்த கிழங்கு கலவையை கொட்டி, கொத்தமல்லி, புதினாவை அத்துடன் சேர்க்கவும்.
அனைத்தையும் ஒன்றாக கலந்து, வேகவிட்டு இறக்கி நன்கு ஆறவைக்கவும்.
பிறகு மைதாமாவில் உப்புத்தூள், சூடுபடுத்திய வெண்ணெய், சீரகம்
ஆகியவற்றைச் சேர்த்து கைகளால் நன்கு பிசையவும். பிறகு தண்ணீரை சிறிது
சிறிதாக தெளித்து பூரி மாவு போல் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக 10 – 12
உருண்டைகள் செய்து வைக்கவும்.
பிறகு ஒரு உருண்டையை எடுத்து பூரி போல், ஆனால் மெல்லியதாக தேய்த்து,
இரண்டாக வெட்டவும். பின்பு ஒரு அரை வட்டத்தில் உருளைகிழங்கு கலவையை வைத்து
மூடி ஓரங்களை தண்ணீரால் தடவி அழுத்தி ஒட்டவும்.
இதைப் போலவே எல்லா உருண்டைகளையும் சமோசக்களாக செய்து வைக்கவும். பிறகு
ஒரு குழிவான சட்டியில் எண்ணெய்யை ஊற்றி, நன்கு காய வைத்து, பிறகு அடுப்பின்
அனலை பாதியாக குறைத்து வைத்து சமோசாக்களை இரண்டு அல்லது மூன்றாக போடவும்.
அவை பொன்னிறமாக வேகும் வரை வேகவிட்டு, திருப்பிப்போட்டு இருபுறமும்
பொன்னிறமானதும் எடுக்கவும். பிறகு மீண்டும் அனலைக் கூட்டி, பின்பு குறைத்து
மேற்கூறிய முறையில் எல்லாவற்றையும் பொரித்து எடுக்கவும்.
சுவையான சமோசா தயார். குறைந்தது இருபது சமோசாக்களை இந்த அளவில்
செய்யலாம். இதனுடன் இனிப்பு, காரம் கலந்த புளி சட்னி அல்லது புதினா
கொத்தமல்லி சட்னியை பக்க உணவாக வைத்து சூடாக பரிமாறவும்.
குறிப்பு:
தயாரித்த சமோசாக்களை உடனே செய்ய தேவை இல்லையென்றால் அதிகுளிர்சாதன
பெட்டியில் பதப்படுத்தி வைத்து, பிறகும் செய்யலாம். தயாரித்த, பொரிக்காத
சமோசாக்களை ஒரு தட்டில் பரப்பி வைத்து ஃப்ரீசரில் பத்து நிமிடம் வைக்கவும்.
பிறகு வெளியில் எடுத்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இறுகி இருக்கும். அதனை
ஒரு பிளாஸ்டிக் கவரில் அல்லது டப்பாவில் வைத்து எப்பொழுது வேண்டுமானாலும்
எடுத்து, பத்து நிமிடம் வெளியில் வைத்திருந்து பொரிக்கலாம். அல்லது மற்றொரு
முறையில், அவனில் 300 டிகிரி Fல் பத்து நிமிடம் வைத்து அரைவேக்காடாக
வேகவைத்து, பின்னர் நன்கு ஆறவைத்து,ஃபிரீசரில் எடுத்து வைத்தும் பிறகு
பொரிக்கலாம்.
நன்றி :http://www.tamilcloud.com/
Similar topics
» வெஜிடபிள் கட்லட் செய்து பழகுவோமா??
» வெஜிடேபிள் சமோசா
» வெங்காய சமோசா
» வெங்காய சமோசா
» ஹரியாலி சமோசா
» வெஜிடேபிள் சமோசா
» வெங்காய சமோசா
» வெங்காய சமோசா
» ஹரியாலி சமோசா
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|