Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
டெல்லியில் துப்பாக்கிக்காக விண்ணப்பிக்கும் பெண்களின் அதிகரிப்பு!
Page 1 of 1 • Share
டெல்லியில் துப்பாக்கிக்காக விண்ணப்பிக்கும் பெண்களின் அதிகரிப்பு!
ஓடும் பஸ்சில் மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம், டெல்லி
பெண்களிடையே பெரும் பயத்தையும், பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது. இதன்
விளைவாக, துப்பாக்கி வைத்துக் கொள்ள விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை
டெல்லியில் பெருகி வருகின்றது.
துப்பாக்கி லைசென்ஸ் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன? என கேட்டு கடந்த 2
வாரங்களாக டெல்லி பொலிசாருக்கு இதுவரை 1200 பெண்கள் தொலைபேசியின் வாயிலாக
தகவல் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலர் டெல்லி கமிஷனர் அலுவலகத்திற்கே சென்று, துப்பாக்கி லைசென்ஸ்
பெறுவது எப்படி? என்று விசாரித்துள்ளனர். ஒருவரின் உயிருக்கு, நிச்சயமான
முறையில் அச்சுறுத்தல் உள்ளது என்பது உறுதிபடுத்தப்பட்டால், துப்பாக்கி
லைசென்ஸ் வழங்கப்படும் என கூறி பொலிசார் பெண்களை சமாதானப்படுத்தியுள்ளனர்.
2010-ம் ஆண்டு துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்த பெண்களின்
எண்ணிக்கை 320 மட்டுமே. ஆனால், 2011-ல் 800 பெண்கள் லைசென்சுக்காக
விண்ணப்பித்துள்ளனர். சில பெண்கள், தங்களது தந்தை அல்லது கணவருக்கு
சொந்தமான கைத்துப்பாக்கிகளை தாங்கள் உபயோகிக்க அனுமதியளிக்க வேண்டும் என
பொலிசாரிடம் அனுமதி கோரியுள்ளனர்.
கடந்த 2 வாரங்களாக லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கும் பெண்களின்எண்ணிக்கை
மட்டும் 22 சதவீதமாக உயர்ந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி:http://www.tamilkathir.com/
பெண்களிடையே பெரும் பயத்தையும், பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது. இதன்
விளைவாக, துப்பாக்கி வைத்துக் கொள்ள விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை
டெல்லியில் பெருகி வருகின்றது.
துப்பாக்கி லைசென்ஸ் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன? என கேட்டு கடந்த 2
வாரங்களாக டெல்லி பொலிசாருக்கு இதுவரை 1200 பெண்கள் தொலைபேசியின் வாயிலாக
தகவல் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலர் டெல்லி கமிஷனர் அலுவலகத்திற்கே சென்று, துப்பாக்கி லைசென்ஸ்
பெறுவது எப்படி? என்று விசாரித்துள்ளனர். ஒருவரின் உயிருக்கு, நிச்சயமான
முறையில் அச்சுறுத்தல் உள்ளது என்பது உறுதிபடுத்தப்பட்டால், துப்பாக்கி
லைசென்ஸ் வழங்கப்படும் என கூறி பொலிசார் பெண்களை சமாதானப்படுத்தியுள்ளனர்.
2010-ம் ஆண்டு துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்த பெண்களின்
எண்ணிக்கை 320 மட்டுமே. ஆனால், 2011-ல் 800 பெண்கள் லைசென்சுக்காக
விண்ணப்பித்துள்ளனர். சில பெண்கள், தங்களது தந்தை அல்லது கணவருக்கு
சொந்தமான கைத்துப்பாக்கிகளை தாங்கள் உபயோகிக்க அனுமதியளிக்க வேண்டும் என
பொலிசாரிடம் அனுமதி கோரியுள்ளனர்.
கடந்த 2 வாரங்களாக லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கும் பெண்களின்எண்ணிக்கை
மட்டும் 22 சதவீதமாக உயர்ந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி:http://www.tamilkathir.com/
Similar topics
» போட்டித் தேர்வுகள்: விண்ணப்பிக்கும் முறையை மாற்றி அமைக்க ஆலோசனை
» ரூபாய் வெளிமதிப்பு அதிகரிப்பு.
» தைராய்டு புற்றுநோய் திடீர் அதிகரிப்பு
» இன்பார்மர்'களுக்கு பரிசு தொகை அதிகரிப்பு?
» சட்டவிரோத திருமணம் அதிகரிப்பு : தடுக்க நடவடிக்கை..!
» ரூபாய் வெளிமதிப்பு அதிகரிப்பு.
» தைராய்டு புற்றுநோய் திடீர் அதிகரிப்பு
» இன்பார்மர்'களுக்கு பரிசு தொகை அதிகரிப்பு?
» சட்டவிரோத திருமணம் அதிகரிப்பு : தடுக்க நடவடிக்கை..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|