Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இசை - 'படத்தோட சப்ஜெக்ட் இளையராஜா - ரஹ்மான் இடையிலான மோதல் கதையா? - எஸ் ஜே சூர்யா சூசக பேட்டி
Page 1 of 1 • Share
இசை - 'படத்தோட சப்ஜெக்ட் இளையராஜா - ரஹ்மான் இடையிலான மோதல் கதையா? - எஸ் ஜே சூர்யா சூசக பேட்டி
எம் ஆடியோ கீ போர்டு, ஆப்பிள் லேப்டாப், போஸ் ஸ்பீக்கர் மூன்றையும் இணைக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. கறுப்பு வெள்ளைக் கட்டைகளில் விரல்கள் விளையாட, டியூன் போடுகிறார். முன் நெற்றி மறைத்து விழும் முடியை ஒதுக்கி, கண்கள் சொருகி லயித்து பாடலை ஹம் செய்கிறார். லயம் தப்பும்போது. 'ஒன் மோர் போலாமா?’ என்கிறார் 'இசை’ பட இசையமைப்பாளர் எஸ்.ஜே.சூர்யா. கண்கள் விரிய, 'இருக்கு... ஆனா இல்லை’ என்று ப்ளேபாய் டயலாக் சொன்ன எஸ்.ஜே.சூர்யாவா இது?
:-
'உங்க தன்னம்பிக்கை தெரிஞ்ச விஷயம்தான். அதுக்காக உங்க படத்துக்கு நீங்களேஇசை அமைக்கிறீங்களே?''
''படம் இசை சம்பந்தப்பட்டது. ரஹ்மான் சார்கிட்ட கதை சொன்னேன். 'இசையமைக்கிறது கஷ்டமான விஷயம் இல்லை. ஆர்வம் இருந்தா, இந்தப் படத்துக்கு நீங்களேஇசையமைக் கலாம்’னு சொன்னார். முயற்சிக்கலாம்னு முறைப்படி இசை கத்துக்கிட்டேன்.
:-
ரஹ்மான் சார்கிட்டே என்னைப்பத்தி கேட்டப்ப, 'நடுக்கடல்ல பிடிச்சு சூர்யாவைத் தள்ளிவிட்டாலும் நீந்தி வந்திருவார். அந்தத் தைரியத்துல மியூஸிக் பண்ணச் சொன்னேன்’னு சொல்லியிருக்கார். அவரோட நம்பிக்கையைக் காப்பாத் தணும். மியூஸிக் பண்ண முன்னே மாதிரி கீ போர்டு, வயலின், தபேலா, கிடார்னு தனித் தனி வாத்தியங்கள் இப்போதேவையில்லை. அட! நோட்ஸ்கூட எழுத வேண்டியது இல்லை. எல்லாத்தையும் இந்தஒரு லேப்டாப் பார்த்துக்கும். உலகம் எங்கயோ போய்ட்டு இருக்குங்க!''
:-
''படத்தோட சப்ஜெக்ட்இளையராஜா - ரஹ்மான்இடையிலான மோதல்னு சொல்றாங் களே... உண்மையா?''
''இரண்டு இசை மேதைகளைப் பற்றிய கதை. அவ்வளவுதான். ஆண்டு அனுபவிச்ச ஒரு இசையமைப்பாளருக்கும் திறமையோடு வர்ற ஒரு இளைய இசையமைப்பாளருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான் கதை. தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்... பல தலைமுறை இசையமைப்பாளர்களைத் தமிழ்நாடு பார்த்திருக்கு. இந்தத் தலைமுறைக்குஇளையராஜா சார், ரஹ்மான் சார்தான் பரிச்சயம். அதனால அப்படித் தோணலாம்.
ஐடியாக்கள் எப்பவும் எல்லார்கிட்டயும் இருக்கும். அதைக் கொடுக்கும் விதம்தான் ஆளாளுக்கு மாறும். கால மாற்றங்களுக்குஏற்ப நாம அப்டேட் டடா இருக்கோமா இல்லையாங் கிறதைப் பொறுத்து நம்ம வெற்றி, தோல்வி அமையும். அதைத்தான் 'இசை’யில் சொல்லியிருக்கேன். நான் இரண்டு இசையமைப்பாளர்கள் பத்திச் சொல்லியிருக்கேன். இதில் நீங்க இரண்டுபிசினஸ் புள்ளிகள்,இரண்டு விளையாட்டு வீரர்களைக்கூடப் பொருத்திப் பார்த்துக்கலாம்!''
:-
''இசை மேதை, ஈகோ மோதல் கதைனு சொல்றீங்க... ஆனா, சம்பந்தமே இல்லாம ஹீரோயின் கிளிவேஜ் போட்டோதான் காட்டுறீங்க?''
''ஹா...ஹா...ஹா... அது ஒருசின்ன போர்ஷன். ஏங்க, ஒரு இளம் இசையமைப்பாளர் காதலிக்கக் கூடாதா?முன்னே மாதிரி என் படத்துல ஹார்ஸ் ரொமான்ஸ் இருக்காது. ஷேக்ஸ்பியர் நாவல்களில் பெண்களைவர்ணிப்பாரே... அழகா,கவிதையா... அப்படி நான் படத்துல வர்ணிக்கிறேன். அவ்வளவுதான்!''
:-
''அஜித், விஜய்க்குப் பெரிய பிரேக் கொடுத்தவர் நீங்க. இப்போ அவங்களை வெச்சுப் படம் இயக்கும் எண்ணம் இல்லையா?''
''அஜித் சார், விஜய் சார் ரெண்டு பேருடனும் எனக்கு நல்ல நட்பு எப்பவும் உண்டு. ஆனா, எனக்கு ஒரு சவால் இருக்கு. நான்ஆறு படங்கள் ஹீரோவாநடிச்சிருக்கேன். ஆனா, நல்ல நடிகன்னு மக்கள்கிட்டேயும், இயக்குநர் களிடமும்நான் பேர் வாங்கலை. ஒரு இயக்குநரா மத்தவங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த நான், ஒரு நடிகனா ஜெயிக்கலை. அந்த வருத்தம் எனக்கு உண்டு. ஒரு பயிற்சியாளருக்கும், ஒரு பிளேய ருக்குமான வித்தியாசம் அது. அதை இப்போதான் புரிஞ்சுக்கிட்டேன். இந்தப் படம் ஜெயிக்கணும். நல்ல நடிகன்னு பேர் எடுக்கணும். மத்ததை... அமையும்போது பார்ப்போம்!''
:-
நன்றி - விகடன்
:-
'உங்க தன்னம்பிக்கை தெரிஞ்ச விஷயம்தான். அதுக்காக உங்க படத்துக்கு நீங்களேஇசை அமைக்கிறீங்களே?''
''படம் இசை சம்பந்தப்பட்டது. ரஹ்மான் சார்கிட்ட கதை சொன்னேன். 'இசையமைக்கிறது கஷ்டமான விஷயம் இல்லை. ஆர்வம் இருந்தா, இந்தப் படத்துக்கு நீங்களேஇசையமைக் கலாம்’னு சொன்னார். முயற்சிக்கலாம்னு முறைப்படி இசை கத்துக்கிட்டேன்.
:-
ரஹ்மான் சார்கிட்டே என்னைப்பத்தி கேட்டப்ப, 'நடுக்கடல்ல பிடிச்சு சூர்யாவைத் தள்ளிவிட்டாலும் நீந்தி வந்திருவார். அந்தத் தைரியத்துல மியூஸிக் பண்ணச் சொன்னேன்’னு சொல்லியிருக்கார். அவரோட நம்பிக்கையைக் காப்பாத் தணும். மியூஸிக் பண்ண முன்னே மாதிரி கீ போர்டு, வயலின், தபேலா, கிடார்னு தனித் தனி வாத்தியங்கள் இப்போதேவையில்லை. அட! நோட்ஸ்கூட எழுத வேண்டியது இல்லை. எல்லாத்தையும் இந்தஒரு லேப்டாப் பார்த்துக்கும். உலகம் எங்கயோ போய்ட்டு இருக்குங்க!''
:-
''படத்தோட சப்ஜெக்ட்இளையராஜா - ரஹ்மான்இடையிலான மோதல்னு சொல்றாங் களே... உண்மையா?''
''இரண்டு இசை மேதைகளைப் பற்றிய கதை. அவ்வளவுதான். ஆண்டு அனுபவிச்ச ஒரு இசையமைப்பாளருக்கும் திறமையோடு வர்ற ஒரு இளைய இசையமைப்பாளருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான் கதை. தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்... பல தலைமுறை இசையமைப்பாளர்களைத் தமிழ்நாடு பார்த்திருக்கு. இந்தத் தலைமுறைக்குஇளையராஜா சார், ரஹ்மான் சார்தான் பரிச்சயம். அதனால அப்படித் தோணலாம்.
ஐடியாக்கள் எப்பவும் எல்லார்கிட்டயும் இருக்கும். அதைக் கொடுக்கும் விதம்தான் ஆளாளுக்கு மாறும். கால மாற்றங்களுக்குஏற்ப நாம அப்டேட் டடா இருக்கோமா இல்லையாங் கிறதைப் பொறுத்து நம்ம வெற்றி, தோல்வி அமையும். அதைத்தான் 'இசை’யில் சொல்லியிருக்கேன். நான் இரண்டு இசையமைப்பாளர்கள் பத்திச் சொல்லியிருக்கேன். இதில் நீங்க இரண்டுபிசினஸ் புள்ளிகள்,இரண்டு விளையாட்டு வீரர்களைக்கூடப் பொருத்திப் பார்த்துக்கலாம்!''
:-
''இசை மேதை, ஈகோ மோதல் கதைனு சொல்றீங்க... ஆனா, சம்பந்தமே இல்லாம ஹீரோயின் கிளிவேஜ் போட்டோதான் காட்டுறீங்க?''
''ஹா...ஹா...ஹா... அது ஒருசின்ன போர்ஷன். ஏங்க, ஒரு இளம் இசையமைப்பாளர் காதலிக்கக் கூடாதா?முன்னே மாதிரி என் படத்துல ஹார்ஸ் ரொமான்ஸ் இருக்காது. ஷேக்ஸ்பியர் நாவல்களில் பெண்களைவர்ணிப்பாரே... அழகா,கவிதையா... அப்படி நான் படத்துல வர்ணிக்கிறேன். அவ்வளவுதான்!''
:-
''அஜித், விஜய்க்குப் பெரிய பிரேக் கொடுத்தவர் நீங்க. இப்போ அவங்களை வெச்சுப் படம் இயக்கும் எண்ணம் இல்லையா?''
''அஜித் சார், விஜய் சார் ரெண்டு பேருடனும் எனக்கு நல்ல நட்பு எப்பவும் உண்டு. ஆனா, எனக்கு ஒரு சவால் இருக்கு. நான்ஆறு படங்கள் ஹீரோவாநடிச்சிருக்கேன். ஆனா, நல்ல நடிகன்னு மக்கள்கிட்டேயும், இயக்குநர் களிடமும்நான் பேர் வாங்கலை. ஒரு இயக்குநரா மத்தவங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த நான், ஒரு நடிகனா ஜெயிக்கலை. அந்த வருத்தம் எனக்கு உண்டு. ஒரு பயிற்சியாளருக்கும், ஒரு பிளேய ருக்குமான வித்தியாசம் அது. அதை இப்போதான் புரிஞ்சுக்கிட்டேன். இந்தப் படம் ஜெயிக்கணும். நல்ல நடிகன்னு பேர் எடுக்கணும். மத்ததை... அமையும்போது பார்ப்போம்!''
:-
நன்றி - விகடன்
Powenraj- புதியவர்
- பதிவுகள் : 46
Re: இசை - 'படத்தோட சப்ஜெக்ட் இளையராஜா - ரஹ்மான் இடையிலான மோதல் கதையா? - எஸ் ஜே சூர்யா சூசக பேட்டி
படம் வரட்டும் எப்படி இருக்குனு பார்ப்போம்
Similar topics
» ஜோதிகாவுக்கு குட்டி சூர்யா பிறந்தான்..!
» ‘எப்படியிருக்கும் ‘24’சூர்யா?
» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
» இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை
» வைரமுத்து எழுதியப் பாடலைப் பாடினார் இசைஞானி இளையராஜா.....!!
» ‘எப்படியிருக்கும் ‘24’சூர்யா?
» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
» இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை
» வைரமுத்து எழுதியப் பாடலைப் பாடினார் இசைஞானி இளையராஜா.....!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|