Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதல் முறிவுக்கு பின் செய்யக்கூடாதவை
Page 1 of 1 • Share
காதல் முறிவுக்கு பின் செய்யக்கூடாதவை
காதல் முறிவு என்பது உங்கள் வாழ்க்கையை பாழாக்கும் ஒரு காலமாகும். பொதுவாக அனைவரும் செய்யும் முக்கியமான தவறுகள் சில உள்ளன. காதல் முறிவு ஏற்பட்டால் நாங்கள் கூறும் சில அறிவுரைகளை பின்பற்றினால், உங்கள் வாழ்வில் நிம்மதி குடியேறும். காதல் முறிவுக்கு பின் செய்யக்கூடாத சில விஷயங்களை பார்க்கலாம்...
• காதல் முறிவால் தேங்கி விடாமல் வாழ்க்கையை தொடர ஜாலியான பேர்வழிகளை சந்தியுங்கள். ஆனால் பழைய உறவை மறக்க வேண்டி மனம் போன போக்கில் டேட்டிங் செல்கிறீர்களா? அது கண்டிப்பாக கூடாது. பழைய உறவை பற்றி நினைக்க கூட செய்யாதீர்கள். அது இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தி உறவுகளில் பல சிக்கல்களை ஏற்படுத்தி விடும்.
• அவனை பற்றி நினைப்பது, அவன் சொன்னதையெல்லாம் நினைவு கூறுவது, இருவரும் சேர்ந்து செய்தது மற்றும் இருவர் சம்பந்தப்பட்ட விசேஷ தருணங்கள் என இவையனைத்தையும் நினைப்பது தவறான செயலாகும். இதனால் அது மன அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும். எனவே வருங்காலத்தை பற்றி மட்டும் சிந்தியுங்கள்.
• உங்கள் காதலியின் தொலைபேசி எண் உங்களிடம் இருக்கும். அதனால் முறிவு ஏற்பட்டாலும் கூட, அவளை தொடர்பு கொள்ள உங்களை தூண்டும். அப்படி ஆகாமல் தடுக்க அவள் தொலைபேசி எண்ணை முதலில் உங்கள் தொலைபேசியில் இருந்து அழித்து விடுங்கள்.
• தனிமையில் சில நேரம் கழிப்பதும் நல்ல யோசனை தான். நடந்த தவறை பற்றி சிந்திக்கவும், உங்களை நீங்களே புரிந்து கொள்ளவும் இந்த தனிமை உங்களுக்கு கை கொடுக்கும். ஆனால் நீண்ட நேரம் தனிமையில் இருப்பது ஆபத்து. அது உங்களை மிகவும் தனிமைப்படுத்திவிடும். அதனால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து நேரத்தை செலவிடுங்கள்.
• காதல் முறிவு ஏற்பட்ட பின் மற்றொரு ஆணின் இனிமையான பேச்சுக்கும், மயக்கும் செயலுக்கும், அவர்களின் மீது காதல் பிறக்கலாம். ஆனால் இது செய்யக்கூடாத ஒன்றாகும். மீண்டும் ஒரு முறை காதலில் விழுவது, முக்கியமாக காதல் முறிவு ஏற்பட்ட உடனேயே என்பது செய்யக்கூடாத தவறாகும்.
• காதல் முறிவால் எப்போதும் தனிமையில் நேரத்தை கழித்தால், அது பிரச்சனையை தான் உண்டாக்கும். அவனை நினைப்பது மட்டுமல்லாது, அவனை கூப்பிட முயற்சி செய்வீர்கள், அவன் நினைவை தரும் பொருட்களைப் பார்ப்பீர்கள்; இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அதனால் தனிமையை தவிர்ப்பது மிகவும் நல்லது.
• காதல் முறிவால் தேங்கி விடாமல் வாழ்க்கையை தொடர ஜாலியான பேர்வழிகளை சந்தியுங்கள். ஆனால் பழைய உறவை மறக்க வேண்டி மனம் போன போக்கில் டேட்டிங் செல்கிறீர்களா? அது கண்டிப்பாக கூடாது. பழைய உறவை பற்றி நினைக்க கூட செய்யாதீர்கள். அது இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தி உறவுகளில் பல சிக்கல்களை ஏற்படுத்தி விடும்.
• அவனை பற்றி நினைப்பது, அவன் சொன்னதையெல்லாம் நினைவு கூறுவது, இருவரும் சேர்ந்து செய்தது மற்றும் இருவர் சம்பந்தப்பட்ட விசேஷ தருணங்கள் என இவையனைத்தையும் நினைப்பது தவறான செயலாகும். இதனால் அது மன அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும். எனவே வருங்காலத்தை பற்றி மட்டும் சிந்தியுங்கள்.
• உங்கள் காதலியின் தொலைபேசி எண் உங்களிடம் இருக்கும். அதனால் முறிவு ஏற்பட்டாலும் கூட, அவளை தொடர்பு கொள்ள உங்களை தூண்டும். அப்படி ஆகாமல் தடுக்க அவள் தொலைபேசி எண்ணை முதலில் உங்கள் தொலைபேசியில் இருந்து அழித்து விடுங்கள்.
• தனிமையில் சில நேரம் கழிப்பதும் நல்ல யோசனை தான். நடந்த தவறை பற்றி சிந்திக்கவும், உங்களை நீங்களே புரிந்து கொள்ளவும் இந்த தனிமை உங்களுக்கு கை கொடுக்கும். ஆனால் நீண்ட நேரம் தனிமையில் இருப்பது ஆபத்து. அது உங்களை மிகவும் தனிமைப்படுத்திவிடும். அதனால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து நேரத்தை செலவிடுங்கள்.
• காதல் முறிவு ஏற்பட்ட பின் மற்றொரு ஆணின் இனிமையான பேச்சுக்கும், மயக்கும் செயலுக்கும், அவர்களின் மீது காதல் பிறக்கலாம். ஆனால் இது செய்யக்கூடாத ஒன்றாகும். மீண்டும் ஒரு முறை காதலில் விழுவது, முக்கியமாக காதல் முறிவு ஏற்பட்ட உடனேயே என்பது செய்யக்கூடாத தவறாகும்.
• காதல் முறிவால் எப்போதும் தனிமையில் நேரத்தை கழித்தால், அது பிரச்சனையை தான் உண்டாக்கும். அவனை நினைப்பது மட்டுமல்லாது, அவனை கூப்பிட முயற்சி செய்வீர்கள், அவன் நினைவை தரும் பொருட்களைப் பார்ப்பீர்கள்; இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அதனால் தனிமையை தவிர்ப்பது மிகவும் நல்லது.
Re: காதல் முறிவுக்கு பின் செய்யக்கூடாதவை
வித்தியாசமான பதிவு..
கண்மணி சிங்
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» சாப்பிட்ட உடன் செய்யக்கூடாதவை...
» உணவு சாப்பிட்டபின் கட்டாயமாக செய்யக்கூடாதவை
» பெற்றோர்கள் கவனத்திற்கு குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதவை சில!!
» அவசியம் படியுங்க !!சமையலில் செய்யக்கூடாதவை.......செய்ய வேண்டியவை....
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» உணவு சாப்பிட்டபின் கட்டாயமாக செய்யக்கூடாதவை
» பெற்றோர்கள் கவனத்திற்கு குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதவை சில!!
» அவசியம் படியுங்க !!சமையலில் செய்யக்கூடாதவை.......செய்ய வேண்டியவை....
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|