Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திப்புசுல்தானின் ஏவுகணைக்கு டி.ஆர்.டி.ஓ அங்கீகாரம்!
Page 1 of 1 • Share
திப்புசுல்தானின் ஏவுகணைக்கு டி.ஆர்.டி.ஓ அங்கீகாரம்!
[You must be registered and logged in to see this image.]
திப்புசுல்தானின் ஏவுகணைக்கு டி.ஆர்.டி.ஓ அங்கீகாரம்!
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கடைசி வரை போராடி வீரமரணம் அடைந்த மாவீரன் திப்புசுல்தானின் போர் நவீன தொழில்நுட்பத்திற்கு நீண்ட காலத்திற்கு பிறகு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உலக போர் வரலாற்றிலேயே எதிரிகளுக்கு எதிராக முதன் முதலாக இரும்பால் தயாரிக்கப்பட்ட ஏவுகணையை பயன்படுத்திய திப்புவின் ஸ்ரீரங்கப் பட்டினத்தில் உள்ள கோட்டையின் சிதிலங்களை டிஃபன்ஸ் ரிசர்ச் டெவலப்மெண்ட் ஆர்கனைசேசனின்(டி.ஆர்.டி.ஓ) குழு சென்று பார்வையிட்டது.
18-ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் நவீன தொழில் நுட்பம் இதர நாடுகளை விட வளர்ச்சி அடைந்திருந்தது என்பதற்கான ஆதாரம் தான் திப்புவின் ஏவுகணை தொழில்நுட்பம் என்று டி.ஆர்.டி.ஓ சீஃப் கண்ட்ரோலர் டாக்டர் டபிள்யூ.செல்வமூர்த்தி கூறினார். கோட்டை மற்றும் ராக்கெட் கோர்ட் ரூம் ஆகியவற்றை ஏவுகணை அருங்காட்சியமாக மாற்ற அவர் சிபாரிசு செய்துள்ளார். நவீன ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தையாகவும் திப்பு சுல்தான் கருதப்படுகிறார். 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டீஷாருடன் நடந்த போரில் 2 கி.மீ தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்குவதற்கான ஏவுகணையை திப்புவின் ராணுவம் தயாரித்திருந்தது. ஆனால், அந்த கோட்டை இன்று இடிந்துபோய் கிடக்கிறது.
சட்டவிரோத ஆக்கிரமிப்புகளும் கோட்டையின் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண டி.ஆர்.டி.ஓ குழு, கர்நாடகா முதன்மை செயலாளருக்கும், ஆர்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியாவுக்கும், மாநில தொல்பொருள் ஆய்வு துறைக்கும் கடிதம் எழுதப்போவதாக அறிவித்துள்ளது.
ராக்கெட் தொழில்நுட்பத்தின் அடிப்படை தத்துவங்கள் குடிக்கொண்டிருக்கும் இப்பகுதியை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இவ்வாறு கையாளுவது மிகவும் துயரமானது என்று டாக்டர் செல்வமூர்த்தி கூறினார். ஏவுகணை அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தானின் ராக்கெட்டை தவிர இந்தியாவின் பிரம்மோஸ், பிருத்வி,அக்னி உள்ளிட்ட அனைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளின் உருவங்கள் நிறுவப்படும் என்று செல்வமூர்த்தி மேலும் தெரிவித்தார்.
நன்றி-முகநூல்
திப்புசுல்தானின் ஏவுகணைக்கு டி.ஆர்.டி.ஓ அங்கீகாரம்!
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கடைசி வரை போராடி வீரமரணம் அடைந்த மாவீரன் திப்புசுல்தானின் போர் நவீன தொழில்நுட்பத்திற்கு நீண்ட காலத்திற்கு பிறகு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உலக போர் வரலாற்றிலேயே எதிரிகளுக்கு எதிராக முதன் முதலாக இரும்பால் தயாரிக்கப்பட்ட ஏவுகணையை பயன்படுத்திய திப்புவின் ஸ்ரீரங்கப் பட்டினத்தில் உள்ள கோட்டையின் சிதிலங்களை டிஃபன்ஸ் ரிசர்ச் டெவலப்மெண்ட் ஆர்கனைசேசனின்(டி.ஆர்.டி.ஓ) குழு சென்று பார்வையிட்டது.
18-ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் நவீன தொழில் நுட்பம் இதர நாடுகளை விட வளர்ச்சி அடைந்திருந்தது என்பதற்கான ஆதாரம் தான் திப்புவின் ஏவுகணை தொழில்நுட்பம் என்று டி.ஆர்.டி.ஓ சீஃப் கண்ட்ரோலர் டாக்டர் டபிள்யூ.செல்வமூர்த்தி கூறினார். கோட்டை மற்றும் ராக்கெட் கோர்ட் ரூம் ஆகியவற்றை ஏவுகணை அருங்காட்சியமாக மாற்ற அவர் சிபாரிசு செய்துள்ளார். நவீன ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தையாகவும் திப்பு சுல்தான் கருதப்படுகிறார். 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டீஷாருடன் நடந்த போரில் 2 கி.மீ தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்குவதற்கான ஏவுகணையை திப்புவின் ராணுவம் தயாரித்திருந்தது. ஆனால், அந்த கோட்டை இன்று இடிந்துபோய் கிடக்கிறது.
சட்டவிரோத ஆக்கிரமிப்புகளும் கோட்டையின் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண டி.ஆர்.டி.ஓ குழு, கர்நாடகா முதன்மை செயலாளருக்கும், ஆர்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியாவுக்கும், மாநில தொல்பொருள் ஆய்வு துறைக்கும் கடிதம் எழுதப்போவதாக அறிவித்துள்ளது.
ராக்கெட் தொழில்நுட்பத்தின் அடிப்படை தத்துவங்கள் குடிக்கொண்டிருக்கும் இப்பகுதியை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இவ்வாறு கையாளுவது மிகவும் துயரமானது என்று டாக்டர் செல்வமூர்த்தி கூறினார். ஏவுகணை அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தானின் ராக்கெட்டை தவிர இந்தியாவின் பிரம்மோஸ், பிருத்வி,அக்னி உள்ளிட்ட அனைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளின் உருவங்கள் நிறுவப்படும் என்று செல்வமூர்த்தி மேலும் தெரிவித்தார்.
நன்றி-முகநூல்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: திப்புசுல்தானின் ஏவுகணைக்கு டி.ஆர்.டி.ஓ அங்கீகாரம்!
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» குழந்தைகளுக்கும் முறையாக அங்கீகாரம் கொடுங்கள்
» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
» அங்கீகாரம் ரத்து: ம.தி.மு.க., பா.மக. விளக்கம் அளிக்க உத்தரவு
» மதிமுக கட்சி அங்கீகாரம் ரத்து? செய்தியாளர்களை சந்திக்க வைகோ மறுப்பு!
» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
» அங்கீகாரம் ரத்து: ம.தி.மு.க., பா.மக. விளக்கம் அளிக்க உத்தரவு
» மதிமுக கட்சி அங்கீகாரம் ரத்து? செய்தியாளர்களை சந்திக்க வைகோ மறுப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|