Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஷாக்' அடிக்கும் "ரோபோ' செருப்பு : பெண்கள் பாதுகாப்புக்கு வந்தது
Page 1 of 1 • Share
ஷாக்' அடிக்கும் "ரோபோ' செருப்பு : பெண்கள் பாதுகாப்புக்கு வந்தது
மகாராஷ்டிராவை சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவர்கள், பெண்களுக்கு அருமையான, "ரோபோ' செருப்பை கண்டுபிடித்துள்ளனர். இந்த செருப்பை, இரண்டு முறை, தரையில் தட்டினால் போதும், மொபைல் போனில் இருந்து எஸ்.எம்.எஸ்., தானாக சென்று, போலீசை உஷார்படுத்தும். மேலும், அந்த செருப்பால் ஒரு மிதி கொடுத்தால், வன்முறையாளர்களுக்கு, "எலக்ட்ரிக் ஷாக்' கிடைக்கும்.
டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பிறகு, பெண்கள் பாதுகாப்பு குறித்து, நாடு முழுவதும் பெரிய அளவில் விவாதம் எழுந்துள்ளது. எனினும், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் ஏராளமாக நடந்த வண்ணமாகவே உள்ளன. மகாராஷ்டிர மாநிலம், தானே நகரின் பள்ளி மாணவர்கள், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், "ரோபோ' செருப்பை தயாரித்துள்ளனர். சாதாரணமாக பெண்கள் அணியும் செருப்பில், சிறிய எலக்ட்ரானிக் சாதனம் பொருத்தப்படும். அது, காலுக்கோ, நடக்கவோ எந்த சிரமமும் கொடுக்காது.
பெண்களுக்கு ஏதாவது சிக்கல் எழும் போது, போலீஸ் மற்றும் உறவினர்களை உஷார்படுத்த வேண்டும் என்றால், செருப்பை இரண்டு முறை, தரையில் தட்டினால் போதும். அந்த எலக்ட்ரானிக் கருவியில் இருந்து புறப்படும் சிக்னல்கள், மொபைல் போனை, "ஆன்' செய்து, போலீஸ் மற்றும் போன் உரிமையாளர்களின் உறவினர்களை உஷார்படுத்த, எஸ்.எம்.எஸ்., செய்தி அனுப்பி விடும். இந்த அருமையான, எலக்ட்ரானிக் செருப்பை உருவாக்கியது, ஏழாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியர் சிலர். அவர்களுக்கு, பிளஸ் 1 படிக்கும் சில மாணவர்கள் உதவியுள்ளனர். மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில், இந்த ரோபோ செருப்பை தயாரித்துள்ள மாணவியர், அதன் செயல்பாட்டையும் செய்து காட்டினர்.
"தரையில் இரண்டு முறை தொடர்ந்து தட்டியதும், எஸ்.எம்.எஸ்., சென்றதுடன், அந்த செருப்பை அணிந்தபடி, எதிராளியை மிதித்தால், அந்த நபருக்கு, "எலக்ட்ரிக் ஷாக்' ஏற்படும். சிறிது நேரத்திற்கு எதுவும் செய்ய முடியாமல், அந்த நபர் திணறுவார்; அந்த நேரத்தில் தப்பித்து கொள்ளலாம்' என, அந்த மாணவ, மாணவியர் விளக்கினர்.
"ரோபோ' செருப்பின் விலை, அதிகபட்சம், 2,000 ரூபாய் தான். வெளியே செல்லும் போது, எந்த பொருளையும் மறந்து விடுவது உண்டு; ஆனால், யாரும் செருப்பு போட மறப்பதில்லை என்பதால், இந்த எலக்ட்ரானிக் கருவியை, செருப்பில் தயாரித்ததாக, மாணவர்கள் கூறினர்.
நன்றி: பேஸ்புக்
டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பிறகு, பெண்கள் பாதுகாப்பு குறித்து, நாடு முழுவதும் பெரிய அளவில் விவாதம் எழுந்துள்ளது. எனினும், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் ஏராளமாக நடந்த வண்ணமாகவே உள்ளன. மகாராஷ்டிர மாநிலம், தானே நகரின் பள்ளி மாணவர்கள், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், "ரோபோ' செருப்பை தயாரித்துள்ளனர். சாதாரணமாக பெண்கள் அணியும் செருப்பில், சிறிய எலக்ட்ரானிக் சாதனம் பொருத்தப்படும். அது, காலுக்கோ, நடக்கவோ எந்த சிரமமும் கொடுக்காது.
பெண்களுக்கு ஏதாவது சிக்கல் எழும் போது, போலீஸ் மற்றும் உறவினர்களை உஷார்படுத்த வேண்டும் என்றால், செருப்பை இரண்டு முறை, தரையில் தட்டினால் போதும். அந்த எலக்ட்ரானிக் கருவியில் இருந்து புறப்படும் சிக்னல்கள், மொபைல் போனை, "ஆன்' செய்து, போலீஸ் மற்றும் போன் உரிமையாளர்களின் உறவினர்களை உஷார்படுத்த, எஸ்.எம்.எஸ்., செய்தி அனுப்பி விடும். இந்த அருமையான, எலக்ட்ரானிக் செருப்பை உருவாக்கியது, ஏழாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியர் சிலர். அவர்களுக்கு, பிளஸ் 1 படிக்கும் சில மாணவர்கள் உதவியுள்ளனர். மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில், இந்த ரோபோ செருப்பை தயாரித்துள்ள மாணவியர், அதன் செயல்பாட்டையும் செய்து காட்டினர்.
"தரையில் இரண்டு முறை தொடர்ந்து தட்டியதும், எஸ்.எம்.எஸ்., சென்றதுடன், அந்த செருப்பை அணிந்தபடி, எதிராளியை மிதித்தால், அந்த நபருக்கு, "எலக்ட்ரிக் ஷாக்' ஏற்படும். சிறிது நேரத்திற்கு எதுவும் செய்ய முடியாமல், அந்த நபர் திணறுவார்; அந்த நேரத்தில் தப்பித்து கொள்ளலாம்' என, அந்த மாணவ, மாணவியர் விளக்கினர்.
"ரோபோ' செருப்பின் விலை, அதிகபட்சம், 2,000 ரூபாய் தான். வெளியே செல்லும் போது, எந்த பொருளையும் மறந்து விடுவது உண்டு; ஆனால், யாரும் செருப்பு போட மறப்பதில்லை என்பதால், இந்த எலக்ட்ரானிக் கருவியை, செருப்பில் தயாரித்ததாக, மாணவர்கள் கூறினர்.
நன்றி: பேஸ்புக்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஷாக்' அடிக்கும் "ரோபோ' செருப்பு : பெண்கள் பாதுகாப்புக்கு வந்தது
அருமையான கண்டுபிடிப்பு
அந்த மாணவியர்க்கு வாழ்த்துக்கள்
அந்த மாணவியர்க்கு வாழ்த்துக்கள்
nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
Re: ஷாக்' அடிக்கும் "ரோபோ' செருப்பு : பெண்கள் பாதுகாப்புக்கு வந்தது
நல்ல கண்டுபிடிப்புதான். வரவேற்க வேண்டிய விஷயமே.
ஆனால் பெண்களும் ஒழுக்கமாக இருக்கவேண்டுமே.
டெல்லியில் ஒரு மாலில் உள்ள பப்புக்கு பெண்கள் வரக்கூடாது என்று சொன்னதால் அந்த மாலில் இளம்பெண்கள் நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றார்கள். இதை என்ன சொல்வது.
இதுதான் நாகரீகமோ!?
ஆனால் பெண்களும் ஒழுக்கமாக இருக்கவேண்டுமே.
டெல்லியில் ஒரு மாலில் உள்ள பப்புக்கு பெண்கள் வரக்கூடாது என்று சொன்னதால் அந்த மாலில் இளம்பெண்கள் நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றார்கள். இதை என்ன சொல்வது.
இதுதான் நாகரீகமோ!?
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» இவரைப் பார்த்தால் உங்களுக்கும் ஷாக் அடிக்கும்
» அடிக்கும் வெயிலில்! பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள
» திருக்குறள் வந்தது. திருக்குரானும் வந்தது பைபிளும் வந்தது ஆனால் ...
» சரும பாதுகாப்புக்கு எளிய குறிப்புகள்
» சீனாவில் இப்படியொரு கொடூரம் (பெண்கள் மற்றும் கர்ப்பினிப் பெண்கள் பார்க்காதீர்கள்)
» அடிக்கும் வெயிலில்! பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள
» திருக்குறள் வந்தது. திருக்குரானும் வந்தது பைபிளும் வந்தது ஆனால் ...
» சரும பாதுகாப்புக்கு எளிய குறிப்புகள்
» சீனாவில் இப்படியொரு கொடூரம் (பெண்கள் மற்றும் கர்ப்பினிப் பெண்கள் பார்க்காதீர்கள்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|