Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காமெடி காதல்- ரசித்த கவிதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
காமெடி காதல்- ரசித்த கவிதை
உன்னை பீச்சுக்கு அழைத்தேன்
வரமறுத்தாய்
கோவிலுக்கு அழைத்தேன்
உடனே வந்தாய்
அப்புறம்தான் தெரிந்தது
ஒருவாய் சுண்டலுக்கு என்று
நீ என்னையே உற்றுப்பார்த்தாய்
வெட்கமாய் இருந்தது
அப்புறம்தான் தெரிந்தது
நீ பார்த்தது
என் சம்பள கவரை என்று
ஜவுளிக்கடை அழைத்தாய்
சந்தோசமாக வந்தேன்
எனக்கு முந்நூறு ரூபாய் சட்டை
இன்னும் சந்தோசப்பட்டேன்
உனக்கு ஐயாயிரம் ரூபாய் புடவை
பில்லை மட்டும் என்னிடம் கொடுத்தாய்
மெலிந்துபோய் இருக்கிறாய்
நன்றாக சாப்பிடு என்றாய்
என்ன ஒரு அக்கறை என நினைத்தேன்
உணவகம் அழைத்து சென்று
வாயில்வராத பெயரை எல்லாம் சொல்லி
ஆர்டர் செய்தாய்
எனக்கு ஒரு தட்டும் நீ முப்பது
தட்டுமாய் தின்னு தீர்த்தாய்
என் சம்பள கவர் இன்னும் மெலிந்தது
நீ இன்னும் பருத்தாய்
இறுதியாக சொன்னாய்
நான் லவ்வுவது உன்னையல்ல
உன் நண்பனை என்று
அவனை பழிவாங்க நினைத்தேன்
நல்லபடியாகவே நடந்தது
நானும் சொன்னேன் நான் லவ்வியது
உன்னையல்ல
உன் தங்கைகளை என்று!
நன்றி: அலையல்ல சுனாமி
வரமறுத்தாய்
கோவிலுக்கு அழைத்தேன்
உடனே வந்தாய்
அப்புறம்தான் தெரிந்தது
ஒருவாய் சுண்டலுக்கு என்று
நீ என்னையே உற்றுப்பார்த்தாய்
வெட்கமாய் இருந்தது
அப்புறம்தான் தெரிந்தது
நீ பார்த்தது
என் சம்பள கவரை என்று
ஜவுளிக்கடை அழைத்தாய்
சந்தோசமாக வந்தேன்
எனக்கு முந்நூறு ரூபாய் சட்டை
இன்னும் சந்தோசப்பட்டேன்
உனக்கு ஐயாயிரம் ரூபாய் புடவை
பில்லை மட்டும் என்னிடம் கொடுத்தாய்
மெலிந்துபோய் இருக்கிறாய்
நன்றாக சாப்பிடு என்றாய்
என்ன ஒரு அக்கறை என நினைத்தேன்
உணவகம் அழைத்து சென்று
வாயில்வராத பெயரை எல்லாம் சொல்லி
ஆர்டர் செய்தாய்
எனக்கு ஒரு தட்டும் நீ முப்பது
தட்டுமாய் தின்னு தீர்த்தாய்
என் சம்பள கவர் இன்னும் மெலிந்தது
நீ இன்னும் பருத்தாய்
இறுதியாக சொன்னாய்
நான் லவ்வுவது உன்னையல்ல
உன் நண்பனை என்று
அவனை பழிவாங்க நினைத்தேன்
நல்லபடியாகவே நடந்தது
நானும் சொன்னேன் நான் லவ்வியது
உன்னையல்ல
உன் தங்கைகளை என்று!
நன்றி: அலையல்ல சுனாமி
Re: காமெடி காதல்- ரசித்த கவிதை
நீங்க ஏமாந்த விசயம்தானே இதுமகா பிரபு wrote:என்ன சிரிப்பு. இதை எழுதியது நீங்களா?
Re: காமெடி காதல்- ரசித்த கவிதை
பிரபு?முரளிராஜா wrote:நீங்க ஏமாந்த விசயம்தானே இதுமகா பிரபு wrote:என்ன சிரிப்பு. இதை எழுதியது நீங்களா?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காமெடி காதல்- ரசித்த கவிதை
அது என்ன விசயம்னு என்ன கேட்க்காதிங்க செந்தில்செந்தில் wrote:பிரபு?முரளிராஜா wrote:நீங்க ஏமாந்த விசயம்தானே இதுமகா பிரபு wrote:என்ன சிரிப்பு. இதை எழுதியது நீங்களா?
அத சொன்னா நம்ம பிரபு ரொம்ப என் மேல கோபபடுவாறு
Re: காமெடி காதல்- ரசித்த கவிதை
முரளிராஜா wrote:அது என்ன விசயம்னு என்ன கேட்க்காதிங்க செந்தில்செந்தில் wrote:பிரபு?முரளிராஜா wrote:நீங்க ஏமாந்த விசயம்தானே இதுமகா பிரபு wrote:என்ன சிரிப்பு. இதை எழுதியது நீங்களா?
அத சொன்னா நம்ம பிரபு ரொம்ப என் மேல கோபபடுவாறு
என்ன சொல்லுறீங்க அண்ணா?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காமெடி காதல்- ரசித்த கவிதை
ரொம்ப ஆர்வமா இருக்கிறேன் அண்ணா என்னிடம் மட்டுமாவது சொல்லுங்கள் என்ன நடந்தது என்றுமுரளிராஜா wrote:வேண்டாம் செந்தில் அதை மட்டும் என்கிட்ட கேட்க்காதிங்க
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Similar topics
» ரசித்த கவிதை
» ரசித்த ஒரு தன்னம்பிக்கை கவிதை
» நான் ரசித்த கவிதை
» நான் ரசித்த அம்மா கவிதை
» 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )
» ரசித்த ஒரு தன்னம்பிக்கை கவிதை
» நான் ரசித்த கவிதை
» நான் ரசித்த அம்மா கவிதை
» 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|