Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சாப்பிட வாரீங்களா? - நகைச்சுவை
Page 1 of 1 • Share
சாப்பிட வாரீங்களா? - நகைச்சுவை
சில வருடங்களுக்கு முன்னர் ரேடியோவில் கேட்டது. சத்தியமாக சொல்லுகிறேன் இது என்னுடைய கதையல்ல. உரிமையாளர் இருப்பின் உரிமை கோரலாம்.
ஓரு
ஊருக்கு நம்ப கதாநாயகன் படப்பிடிப்பு சம்பந்தமாகச் சென்றிருந்தார்.
அவ்வூர் பெரியமனிதர் ஒருவர் அவருக்கு விருந்து வைக்க வேண்டுமென்று அழைப்பு
விடுத்தார். மறுக்க முடியாமல் கதாநாயகனும் குறித்த நேரத்தில் பெரியமனிதர்
வீட்டுக்குச் சென்றார்.
சிறிது நேர உரையாடலின் பின் வீட்டுக்காரர்
தட்டிலா வாழையிலையிலா உணவருந்த விரும்புகிறீர்களெனக் கேட்டார். நம்ப
கதாநாயகனும் பெரிதாகத் தலையாட்டியபடி வாழை இலையிலேயே
சாப்பிட்டுருவோமேன்னாரு.
இதைக்கேட்டதும்
வீட்டுக்காரர் முகம் வாடிவிட்டது. தம்பி இருந்த வாழை இலையெல்லாம் முன்னாடி
வந்தவங்க பாவிச்சிட்டாங்க. இருந்தாலும் அதுல நல்ல ஒண்ண எடுத்து கழுவிக்
கொண்டாரேன்னார். நம்பாளு பாஞ்சு விழுந்து நா தட்டிலேயே
சாப்பிட்டுக்கிறேன்னு குழறத் தொடங்கினார்.
ஒருமாதிரி உணவருந்தி
முடிந்த பின்னர் பெரியமனிதருக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டார். நம்ப
கதாநாயகன் வாசலருகே சென்றிருக்கமாட்டார் மீள வந்து 'சரி ஐயா, நான் வரும்
போதும் சரி, போகும் போதும் சரி, உங்க நாய் வாலாட்டிக் கிட்டிருந்தது. ஆனா
நான் சாப்பிடும்போது மட்டும் அது ஏன் என்னப்பாத்து
உறுமிக்கிட்டேயிருந்திச்சு என்றார்.'
ஓ அதுவா, நம்ம டாமிக்கு யாராச்சும்
அதோட தட்டில சாப்பிட்டா அவ்வளவா பிடிக்காது. நீ;ங்க அதோட தட்டில
சாப்பிட்டிங்கள்லா, அதுக்குத்தான் அது உறுமிக்கிட்டு இருந்திச்சு என்றார்.
நம்ப
கதாநாயகன் அவரை முறைத்துப் பார்த்துவிட்டு வாசலுக்கு வெளியே வந்து
அங்கிருந்த திண்ணையில அமர்ந்திருந்த பொக்குவாய்ப் பாட்டிக்கு
அருகிலமர்ந்தார்.
பாட்டிக்கு அருகில் வெற்றிலைப் பெட்டியைக் கண்டதும் இவருக்கு வெற்றிலை போட ஆசை வந்து பாட்டி ஒரு வாய் வெற்றிலை கொடேன் என்றார்.
இந்தாப்பா ஒரு முழுப்பாக்கும் ஒரேயொரு வெற்றிலையும் தான் இருக்கிறது எனக்கொடுத்தாள்.
நம்ப
கதாநாயகனும் ஒரே கடியில் பாக்கை உடைத்து வெற்றிலையுடன் மெல்லத்
தொடங்கினார். இதைப் பார்த்த பாட்டி அடேங்கப்பா உன் பல்லுங்க சரியான
ஸ்ராங்கு. நானும் ஒரு வாரமா இந்தப் பாக்கை உடைக்கணுமுன்னு வாயுக்குள்ளேயே
வைச்சிருந்து எவ்வளவோ முயற்சி செஞ்சேன். ஓண்ணுமே சரிவரல்ல.
பாட்டி ஒரு வாரமா இந்தப் பாக்கை வாயுக்குள்ளேயே வைச்சிருந்தியா எனக்கேட்டார் நம்ப கதாநாயகன்.
ஆமா. ஏன் கசக்குதா என்று பாட்டி கேட்டாள்.
அன்னிக்கு அந்த வீட்டைவிட்டு ஓடத்தொடங்கிய நம்ப கதாநாயகனை யாரும் கண்டதாகத் தகவல் இல்லீங்க.
நன்றி: nanavanthan
ஓரு
ஊருக்கு நம்ப கதாநாயகன் படப்பிடிப்பு சம்பந்தமாகச் சென்றிருந்தார்.
அவ்வூர் பெரியமனிதர் ஒருவர் அவருக்கு விருந்து வைக்க வேண்டுமென்று அழைப்பு
விடுத்தார். மறுக்க முடியாமல் கதாநாயகனும் குறித்த நேரத்தில் பெரியமனிதர்
வீட்டுக்குச் சென்றார்.
சிறிது நேர உரையாடலின் பின் வீட்டுக்காரர்
தட்டிலா வாழையிலையிலா உணவருந்த விரும்புகிறீர்களெனக் கேட்டார். நம்ப
கதாநாயகனும் பெரிதாகத் தலையாட்டியபடி வாழை இலையிலேயே
சாப்பிட்டுருவோமேன்னாரு.
இதைக்கேட்டதும்
வீட்டுக்காரர் முகம் வாடிவிட்டது. தம்பி இருந்த வாழை இலையெல்லாம் முன்னாடி
வந்தவங்க பாவிச்சிட்டாங்க. இருந்தாலும் அதுல நல்ல ஒண்ண எடுத்து கழுவிக்
கொண்டாரேன்னார். நம்பாளு பாஞ்சு விழுந்து நா தட்டிலேயே
சாப்பிட்டுக்கிறேன்னு குழறத் தொடங்கினார்.
ஒருமாதிரி உணவருந்தி
முடிந்த பின்னர் பெரியமனிதருக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டார். நம்ப
கதாநாயகன் வாசலருகே சென்றிருக்கமாட்டார் மீள வந்து 'சரி ஐயா, நான் வரும்
போதும் சரி, போகும் போதும் சரி, உங்க நாய் வாலாட்டிக் கிட்டிருந்தது. ஆனா
நான் சாப்பிடும்போது மட்டும் அது ஏன் என்னப்பாத்து
உறுமிக்கிட்டேயிருந்திச்சு என்றார்.'
ஓ அதுவா, நம்ம டாமிக்கு யாராச்சும்
அதோட தட்டில சாப்பிட்டா அவ்வளவா பிடிக்காது. நீ;ங்க அதோட தட்டில
சாப்பிட்டிங்கள்லா, அதுக்குத்தான் அது உறுமிக்கிட்டு இருந்திச்சு என்றார்.
நம்ப
கதாநாயகன் அவரை முறைத்துப் பார்த்துவிட்டு வாசலுக்கு வெளியே வந்து
அங்கிருந்த திண்ணையில அமர்ந்திருந்த பொக்குவாய்ப் பாட்டிக்கு
அருகிலமர்ந்தார்.
பாட்டிக்கு அருகில் வெற்றிலைப் பெட்டியைக் கண்டதும் இவருக்கு வெற்றிலை போட ஆசை வந்து பாட்டி ஒரு வாய் வெற்றிலை கொடேன் என்றார்.
இந்தாப்பா ஒரு முழுப்பாக்கும் ஒரேயொரு வெற்றிலையும் தான் இருக்கிறது எனக்கொடுத்தாள்.
நம்ப
கதாநாயகனும் ஒரே கடியில் பாக்கை உடைத்து வெற்றிலையுடன் மெல்லத்
தொடங்கினார். இதைப் பார்த்த பாட்டி அடேங்கப்பா உன் பல்லுங்க சரியான
ஸ்ராங்கு. நானும் ஒரு வாரமா இந்தப் பாக்கை உடைக்கணுமுன்னு வாயுக்குள்ளேயே
வைச்சிருந்து எவ்வளவோ முயற்சி செஞ்சேன். ஓண்ணுமே சரிவரல்ல.
பாட்டி ஒரு வாரமா இந்தப் பாக்கை வாயுக்குள்ளேயே வைச்சிருந்தியா எனக்கேட்டார் நம்ப கதாநாயகன்.
ஆமா. ஏன் கசக்குதா என்று பாட்டி கேட்டாள்.
அன்னிக்கு அந்த வீட்டைவிட்டு ஓடத்தொடங்கிய நம்ப கதாநாயகனை யாரும் கண்டதாகத் தகவல் இல்லீங்க.
நன்றி: nanavanthan
Re: சாப்பிட வாரீங்களா? - நகைச்சுவை
தம்பி மகாபிரபுவிற்கு ஏற்பட்ட நிலையை நினைக்கும்போது பரிதாபமாகத்தான் இருக்கிறது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சாப்பிட வாரீங்களா? - நகைச்சுவை
உங்களுக்கு ஒரு வேக்கன்ட் இருக்கு வாரீங்களா?mohaideen wrote:தம்பி மகாபிரபுவிற்கு ஏற்பட்ட நிலையை நினைக்கும்போது பரிதாபமாகத்தான் இருக்கிறது.
Re: சாப்பிட வாரீங்களா? - நகைச்சுவை
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்..mohaideen wrote:என்ன ஒரு பெரிய மனசு
Re: சாப்பிட வாரீங்களா? - நகைச்சுவை
இதே காமெடி வேற மாதிரி படத்தில் வருகிறது
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சாப்பிட வாரீங்களா? - நகைச்சுவை
அப்படியா???????????????????????????ரானுஜா wrote:இதே காமெடி வேற மாதிரி படத்தில் வருகிறது
Re: சாப்பிட வாரீங்களா? - நகைச்சுவை
மகா பிரபு wrote:அப்படியா???????????????????????????ரானுஜா wrote:இதே காமெடி வேற மாதிரி படத்தில் வருகிறது
அப்படி தான் கஞ்சா கருப்பு நடிச்சிருப்பார்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|