Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சங்கீத மொக்கைகள்
Page 1 of 1 • Share
சங்கீத மொக்கைகள்
சங்கீத சீஸன் மொக்கைகள்
”பாடிகிட்டு இருக்கும் போதே உயிர் போயிடணும்ங்கிறதுதான் இந்த வித்வானோட ஆசையாம்”
“அவருக்கா நமக்கா?”
*****************************************************************************
”பாடகர் பாட்டுக்கு நடுவுல அப்பப்ப எஸ்.பி.பாலசுப்ரமணியம் மாதிரி சிரிக்கிறது புது ஸ்டைலா இருக்கில்லே?”
“நாசமாய்ப் போச்சு, ஸ்டைலா அது? வில்லால பாடகர் விலாவுல வயலின்காரர் குத்திகிட்டே இருக்காரு”
*****************************************************************************
”என்னங்க இது ராக ஆலாபனை ஆரம்பிக்கும் போது சிகரெட்டைப் பத்த வெச்சிக்கிறாரு இந்த வித்வான்?”
“கார்வையெல்லாம் வரும் போது தம் பிடிச்சிப் பாடணும்ன்னு குரு சொல்லியிருக்காராம்
******************************************************************************
”போஸ்டரைப் பார்த்தீங்களா.. நம்ம ஊர் கர்நாடக சங்கீதம் பஞ்சாப் வரைக்கும் பரவியிருக்குன்னு தெரியறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு”
“எங்கேய்யா போட்டிருக்கு?”
“பக்கவாத்தியம் வாசிக்கிறவங்கள்ள ஒருத்தர் பேரு மோர்சிங்ன்னு போட்டிருக்கு பாருங்க”
****************************************************************************
”அவர் வீணையை மீட்டினா இன்னைக்கெல்லாம் கேட்டுகிட்டு இருக்கலாம். ஏன் இந்த வருஷம் அவர் கச்சேரி இல்லை?”
“மீட்டல்லையாம்”
“அதான் ஏன்னு கேட்கிறேன்”
“சேட்டுக் கடையிலேர்ந்து வீணையை இன்னும் மீட்டல்லியாம்”
*****************************************************************************
”அந்த வித்வான் புன்னாகவராளி பாடினா பாம்பு வரும். அமிர்தவர்ஷினி பாடினா மழை வரும். அப்படிப்பட்ட வித்வான் இன்னைக்குப் பிச்சை எடுத்துகிட்டு இருக்கார்ங்கிறியே?”
“எதைப் பாடினாலும் காசு வர்லையாம்”
*****************************************************************************
”இப்பல்லாம் எல்லாப் பாடகர்களும் கச்சேரிக்கு நடுவில இடைவேளை விடறாங்களே.. இவர் ஏன் விடறதில்லை”
“விட்டா ஓடிடுவாங்களே..”
”பாடிகிட்டு இருக்கும் போதே உயிர் போயிடணும்ங்கிறதுதான் இந்த வித்வானோட ஆசையாம்”
“அவருக்கா நமக்கா?”
*****************************************************************************
”பாடகர் பாட்டுக்கு நடுவுல அப்பப்ப எஸ்.பி.பாலசுப்ரமணியம் மாதிரி சிரிக்கிறது புது ஸ்டைலா இருக்கில்லே?”
“நாசமாய்ப் போச்சு, ஸ்டைலா அது? வில்லால பாடகர் விலாவுல வயலின்காரர் குத்திகிட்டே இருக்காரு”
*****************************************************************************
”என்னங்க இது ராக ஆலாபனை ஆரம்பிக்கும் போது சிகரெட்டைப் பத்த வெச்சிக்கிறாரு இந்த வித்வான்?”
“கார்வையெல்லாம் வரும் போது தம் பிடிச்சிப் பாடணும்ன்னு குரு சொல்லியிருக்காராம்
******************************************************************************
”போஸ்டரைப் பார்த்தீங்களா.. நம்ம ஊர் கர்நாடக சங்கீதம் பஞ்சாப் வரைக்கும் பரவியிருக்குன்னு தெரியறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு”
“எங்கேய்யா போட்டிருக்கு?”
“பக்கவாத்தியம் வாசிக்கிறவங்கள்ள ஒருத்தர் பேரு மோர்சிங்ன்னு போட்டிருக்கு பாருங்க”
****************************************************************************
”அவர் வீணையை மீட்டினா இன்னைக்கெல்லாம் கேட்டுகிட்டு இருக்கலாம். ஏன் இந்த வருஷம் அவர் கச்சேரி இல்லை?”
“மீட்டல்லையாம்”
“அதான் ஏன்னு கேட்கிறேன்”
“சேட்டுக் கடையிலேர்ந்து வீணையை இன்னும் மீட்டல்லியாம்”
*****************************************************************************
”அந்த வித்வான் புன்னாகவராளி பாடினா பாம்பு வரும். அமிர்தவர்ஷினி பாடினா மழை வரும். அப்படிப்பட்ட வித்வான் இன்னைக்குப் பிச்சை எடுத்துகிட்டு இருக்கார்ங்கிறியே?”
“எதைப் பாடினாலும் காசு வர்லையாம்”
*****************************************************************************
”இப்பல்லாம் எல்லாப் பாடகர்களும் கச்சேரிக்கு நடுவில இடைவேளை விடறாங்களே.. இவர் ஏன் விடறதில்லை”
“விட்டா ஓடிடுவாங்களே..”
Last edited by முரளிராஜா on Sat Jan 12, 2013 1:55 pm; edited 1 time in total
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|