Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உடல் நலம் நம் கையில்தான்
Page 1 of 1 • Share
உடல் நலம் நம் கையில்தான்
உடல் நலம் நம் கையில்தான்
உடல் நலம் நம் கையில்தான் என்னும் இந்த வாக்கியம் ஒரு பொன்மொழி. ஒவ்வொருவரின் உடல் நலமும் அவர்ரவர் கையில்தான் உள்ளது. "நம் உடல் நலம் மருத்துவர் கையில்" என்று இப்பொழுது பொதுவாகப்பலர் நினைக்கின்றனர். இந்த எண்ணம் மாற வேண்டும்.
மனிதன் நினைத்தால் நோய் இல்லாமல் வாழலாம். இது உண்மை. நம் உடலை இயற்கை மிக அற்புதமாக, அருமையாகப் படைத்திருக்கிறது. மனிதன் எவ்வளவோ அதிசயங்களை கண்டு பிடித்திருக்கின்றான். பல ஆராய்ச்சிகள் செய்கின்றான். ஆனால் ஒரு மனிதனை உருவாக்க முடியுமா?
மனிதனின் மூளை, இருதயத்தின் வேலை, கிட்னியின் திறன், கண்ணின் பார்க்கும் திறமை, கை, கால் அமைப்பு, மனிதனின் அழகு, அறிவு இவைகளைப் பார்க்கும் பொழுது இயற்கை எவ்வளவு உயர்ந்தது எனப் புரிந்துகொள்ளலாம்.
உடல் உறுப்புகளின் பாதுகாப்பு முறைகள் மார்ப்புக் கூட்டுக்குள் இருதயம் இருக்கும் அமைப்பு, மண்டை ஓட்டுக்குள் மூளை இருக்கும் பாதுகாப்பு, எலும்புகளுக்கு உள்ள மூட்டு அமைப்பு இபடி ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்தால் நம் உடலின் அருமை நன்றாகத் தெரியும். எந்த் உறுப்பாவது பாதிக்கப்பட்டால் அதைச் சரி செய்ய முடியும் அல்லது அந்த உறுப்பை மாற்ற முடியும். முழு மனிதனை?
ஆகவே மனிதன் படைக்கும் பொழுது அனைத்து உறுப்புகளும், உடலும், மூளையும், இருதயமும் சரியாக இருக்கும் வித்த்தில் படைக்கப் படுகின்றான். அதிலும் பொதுவாகக் குறைபாடு என்பதே இல்லையெனக் கூறலாம். மனிதர்கள் தங்களுடைய தவறுகளாலேயே தங்களின் குழந்தைகளையும் சந்ததியினரையும் பாதிக்க வைக்கின்றனர்.
உடம்பைப் பாதுகாக்கும் முறைகள் என்ன?
நாம் நம் உடலைப் பேணிப் பாதுகாக்கச் சில வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இயற்கை நமக்கு அளித்ததைக் கட்டிக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
நம் உம்பைப் பாதுகாக்கப் பின்பற்ற வேண்டிய முறைகள்:
1. உடற்பயிற்சி
2. அமைதியான வாழ்க்கை
3. நல்ல பழக்கங்கள்
4. இயற்கை உணவு முறை
மேலே சொன்ன நான்கு முறைகளையும் முறையாகப் பின்பற்றினால நாம் வளமாக, மகிழச்சியாக, ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழலாம்.
உடற்பயற்சி
உடலுக்கு பயிற்சி கொடுக்கக்கூடிய அனைத்தும் உடற்பயிற்சிதான். தொடர்ந்து தண்ணீர் இறைப்பது, நிலத்தில் உழைப்பது, நீந்துவது, ஓடுவது, சைக்கிள் விடுவது, உடற்பயிற்சி செய்வது.
ஒருநாளைக்குக் குறைந்தது 15 நிமிடத்திலிருந்து 30 நிமிடம் வரை தொடர்ந்து உடற்பயிற்சியைக் கட்டாயம் செய்ய வேண்டும்.
இரத்த ஓட்டம் சீரடையவும், உணவுகள் சீரணம் அடையவும், உடல் உறுப்புகள் உறுதியடையவும், அழகான உடலைப் பெறவும் இந்த உடற்பயிற்சியும் விளையாட்டும் பயன்படுகிறது.
அமைதியான வாழ்க்கை
இந்த நாகரிக வாழ்க்கையில் அமைதியான வாழ்க்கை என்பது வெறும் சொல் அளவிலேயே உள்ளது. எப்பொழுதும் பிரச்சினை. பணப் பிரச்சினை ஒரு சிலருக்கு; குடும்பப் பிரச்சினை ஒரு சிலருக்கு; இவைகளைத் தூக்கி எறியுங்கள். பிரச்சனைகளைத் தீர்க முயற்சி செய்தாலே போதும்.
அமைதியான வாழ்விற்குத் திட்டமிட்ட வாழ்க்கையும், வருவாய்க்குள் வாழ்வதும் மிகமிக முக்கியமாகும்.
அமைதியான வாழ்க்கை இல்லையெனில் ஆரோக்கியமான வாழ்க்கை இல்லை. ஆரோக்கியமான வாழக்கை இல்லையெனில் மகிழ்ச்சியாக வாழ்க்கை இல்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நல்ல பழக்கங்கள்
இப்பொழுது நல்ல பழக்கம் உள்ளவர்களைப் பார்ப்பதே அரிதாக உள்ளது எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கலாம்.
மது, போதை பொருட்களுக்கு இப்பொழுது பள்ளி மாணவர்களே அடிமைகளாக உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். நல்ல பழக்கங்களை எல்லோரும் பின்பற்ற வேண்டும்.
காலை 6 மணிக்குள் விழித்தெழுவது உடற்பயிற்சி செய்வது, இயற்கையான சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, மது, போதை, சிகரெட்த, பீடி, பொடி போன்ற கெட்ட பழக்கங்களுக்கு உட்படாமல் இருப்பது, இரவில் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் செல்வது போன்ற நல்ல பழக்கங்களை எல்லோரும் பழகிக்கொள்ள வேண்டும்.
டீ, காபி குடிக்கும் பழக்கங்களை விட்டுவிடுவது நல்லது. அதற்குப் பதில் பல நல்ல பொருட்கள் மிக்க் குறைந்த விலையில் கிடைக்கின்றன. எலுமிச்சைச் சாறு அல்லது குறைந்த விலையில் அந்த சீசனில் கிடைக்கும் பழங்களின் சாற்றைப் பயன்படுத்தலாம்.
மொத்தத்தில் நல்ல பழக்கங்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கும், மன மகிழ்ச்சிக்கும் நல்வாழ்விற்கும் பயன்படுகின்றது என்பதில் சந்தேகமில்லை.
இயற்கை உணவு முறை
உணவு முறையில் பல முறைகள் இருந்தாலும் குறிப்பாகச் சைவ உணவுமுறை, அசைவ உணவு முறை, இயற்கை உணவு முறை என மூன்று விதங்களாகப் பிரிக்கலாம்.
சைவ உணவு முறை என்பது மாமிசம் இல்லாத உணவு முறை.
அசைவ உணவு முறையில் மாமிசம், மீன் முதலியன உண்டு.
இயற்கை உணவு முறையில் இயற்கையான உணவுகள், அதாவது சமைக்காத உணவுகளை இயற்கை
யாக உண்ணுதல், பழம், காய், இளநீர், தேங்காய், தேன் இப்படி.
முடிந்த வரை இயற்கை உணவுமுறை உண்பது சிறந்தது. இதற்கு அடுத்தது சைவ உணவு முறை, பிறகுதான் அசைவ உணவு முறை.
இயற்கை உணவு முறையில் நோய் வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.
நன்றி -தங்கம் பழனி
உடல் நலம் நம் கையில்தான் என்னும் இந்த வாக்கியம் ஒரு பொன்மொழி. ஒவ்வொருவரின் உடல் நலமும் அவர்ரவர் கையில்தான் உள்ளது. "நம் உடல் நலம் மருத்துவர் கையில்" என்று இப்பொழுது பொதுவாகப்பலர் நினைக்கின்றனர். இந்த எண்ணம் மாற வேண்டும்.
மனிதன் நினைத்தால் நோய் இல்லாமல் வாழலாம். இது உண்மை. நம் உடலை இயற்கை மிக அற்புதமாக, அருமையாகப் படைத்திருக்கிறது. மனிதன் எவ்வளவோ அதிசயங்களை கண்டு பிடித்திருக்கின்றான். பல ஆராய்ச்சிகள் செய்கின்றான். ஆனால் ஒரு மனிதனை உருவாக்க முடியுமா?
மனிதனின் மூளை, இருதயத்தின் வேலை, கிட்னியின் திறன், கண்ணின் பார்க்கும் திறமை, கை, கால் அமைப்பு, மனிதனின் அழகு, அறிவு இவைகளைப் பார்க்கும் பொழுது இயற்கை எவ்வளவு உயர்ந்தது எனப் புரிந்துகொள்ளலாம்.
உடல் உறுப்புகளின் பாதுகாப்பு முறைகள் மார்ப்புக் கூட்டுக்குள் இருதயம் இருக்கும் அமைப்பு, மண்டை ஓட்டுக்குள் மூளை இருக்கும் பாதுகாப்பு, எலும்புகளுக்கு உள்ள மூட்டு அமைப்பு இபடி ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்தால் நம் உடலின் அருமை நன்றாகத் தெரியும். எந்த் உறுப்பாவது பாதிக்கப்பட்டால் அதைச் சரி செய்ய முடியும் அல்லது அந்த உறுப்பை மாற்ற முடியும். முழு மனிதனை?
ஆகவே மனிதன் படைக்கும் பொழுது அனைத்து உறுப்புகளும், உடலும், மூளையும், இருதயமும் சரியாக இருக்கும் வித்த்தில் படைக்கப் படுகின்றான். அதிலும் பொதுவாகக் குறைபாடு என்பதே இல்லையெனக் கூறலாம். மனிதர்கள் தங்களுடைய தவறுகளாலேயே தங்களின் குழந்தைகளையும் சந்ததியினரையும் பாதிக்க வைக்கின்றனர்.
உடம்பைப் பாதுகாக்கும் முறைகள் என்ன?
நாம் நம் உடலைப் பேணிப் பாதுகாக்கச் சில வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இயற்கை நமக்கு அளித்ததைக் கட்டிக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
நம் உம்பைப் பாதுகாக்கப் பின்பற்ற வேண்டிய முறைகள்:
1. உடற்பயிற்சி
2. அமைதியான வாழ்க்கை
3. நல்ல பழக்கங்கள்
4. இயற்கை உணவு முறை
மேலே சொன்ன நான்கு முறைகளையும் முறையாகப் பின்பற்றினால நாம் வளமாக, மகிழச்சியாக, ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழலாம்.
உடற்பயற்சி
உடலுக்கு பயிற்சி கொடுக்கக்கூடிய அனைத்தும் உடற்பயிற்சிதான். தொடர்ந்து தண்ணீர் இறைப்பது, நிலத்தில் உழைப்பது, நீந்துவது, ஓடுவது, சைக்கிள் விடுவது, உடற்பயிற்சி செய்வது.
ஒருநாளைக்குக் குறைந்தது 15 நிமிடத்திலிருந்து 30 நிமிடம் வரை தொடர்ந்து உடற்பயிற்சியைக் கட்டாயம் செய்ய வேண்டும்.
இரத்த ஓட்டம் சீரடையவும், உணவுகள் சீரணம் அடையவும், உடல் உறுப்புகள் உறுதியடையவும், அழகான உடலைப் பெறவும் இந்த உடற்பயிற்சியும் விளையாட்டும் பயன்படுகிறது.
அமைதியான வாழ்க்கை
இந்த நாகரிக வாழ்க்கையில் அமைதியான வாழ்க்கை என்பது வெறும் சொல் அளவிலேயே உள்ளது. எப்பொழுதும் பிரச்சினை. பணப் பிரச்சினை ஒரு சிலருக்கு; குடும்பப் பிரச்சினை ஒரு சிலருக்கு; இவைகளைத் தூக்கி எறியுங்கள். பிரச்சனைகளைத் தீர்க முயற்சி செய்தாலே போதும்.
அமைதியான வாழ்விற்குத் திட்டமிட்ட வாழ்க்கையும், வருவாய்க்குள் வாழ்வதும் மிகமிக முக்கியமாகும்.
அமைதியான வாழ்க்கை இல்லையெனில் ஆரோக்கியமான வாழ்க்கை இல்லை. ஆரோக்கியமான வாழக்கை இல்லையெனில் மகிழ்ச்சியாக வாழ்க்கை இல்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நல்ல பழக்கங்கள்
இப்பொழுது நல்ல பழக்கம் உள்ளவர்களைப் பார்ப்பதே அரிதாக உள்ளது எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கலாம்.
மது, போதை பொருட்களுக்கு இப்பொழுது பள்ளி மாணவர்களே அடிமைகளாக உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். நல்ல பழக்கங்களை எல்லோரும் பின்பற்ற வேண்டும்.
காலை 6 மணிக்குள் விழித்தெழுவது உடற்பயிற்சி செய்வது, இயற்கையான சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, மது, போதை, சிகரெட்த, பீடி, பொடி போன்ற கெட்ட பழக்கங்களுக்கு உட்படாமல் இருப்பது, இரவில் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் செல்வது போன்ற நல்ல பழக்கங்களை எல்லோரும் பழகிக்கொள்ள வேண்டும்.
டீ, காபி குடிக்கும் பழக்கங்களை விட்டுவிடுவது நல்லது. அதற்குப் பதில் பல நல்ல பொருட்கள் மிக்க் குறைந்த விலையில் கிடைக்கின்றன. எலுமிச்சைச் சாறு அல்லது குறைந்த விலையில் அந்த சீசனில் கிடைக்கும் பழங்களின் சாற்றைப் பயன்படுத்தலாம்.
மொத்தத்தில் நல்ல பழக்கங்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கும், மன மகிழ்ச்சிக்கும் நல்வாழ்விற்கும் பயன்படுகின்றது என்பதில் சந்தேகமில்லை.
இயற்கை உணவு முறை
உணவு முறையில் பல முறைகள் இருந்தாலும் குறிப்பாகச் சைவ உணவுமுறை, அசைவ உணவு முறை, இயற்கை உணவு முறை என மூன்று விதங்களாகப் பிரிக்கலாம்.
சைவ உணவு முறை என்பது மாமிசம் இல்லாத உணவு முறை.
அசைவ உணவு முறையில் மாமிசம், மீன் முதலியன உண்டு.
இயற்கை உணவு முறையில் இயற்கையான உணவுகள், அதாவது சமைக்காத உணவுகளை இயற்கை
யாக உண்ணுதல், பழம், காய், இளநீர், தேங்காய், தேன் இப்படி.
முடிந்த வரை இயற்கை உணவுமுறை உண்பது சிறந்தது. இதற்கு அடுத்தது சைவ உணவு முறை, பிறகுதான் அசைவ உணவு முறை.
இயற்கை உணவு முறையில் நோய் வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.
நன்றி -தங்கம் பழனி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உடல் நலம் நம் கையில்தான்
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரேmohaideen wrote:பேண வேண்டிய தகவல்கள்
பதிவிற்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» உடல் நலம் பேணுவோம்
» முழுமையான உடல் நலம் பெற 117ஆரோக்கிய குறிப்புகள்
» உடல் நலம் காப்போம்!
» உடல் நலம் காக்கும் உளுந்து
» எலுமிச்சையின் நன்மைகள்! - உடல் நலம்
» முழுமையான உடல் நலம் பெற 117ஆரோக்கிய குறிப்புகள்
» உடல் நலம் காப்போம்!
» உடல் நலம் காக்கும் உளுந்து
» எலுமிச்சையின் நன்மைகள்! - உடல் நலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|