Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தாய் தான் உலகில் தியாகி
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
தாய் தான் உலகில் தியாகி
பாடசாலை பேச்சுப்போட்டி இரண்டு பாடசாலைக்கு இடையில் எப்போது கடும்
போட்டி'' இன்பன் ''எப்போதும் பேச்சு போட்டியில் முதல் இடம் வகித்து ''
பரிசிகளை குவித்து கொண்டிருந்தான் .
மறுநாள் பல முன்னணி பாடசாலைகளுக்கு இடையில்'' தியாகிகள் '' என்ற
தலைப்பில் பேச்சுப்போட்டி ''இன்பன் ''உலகின் எல்லா தியாகிகளது தகவலை
திரட்டி ஆயத்தமானான் .
மறுநாள் போட்டி தொடங்கியது ..
இன்பனுக்கு எப்போதும் கடும் போட்டி கொடுக்கும் ''ராஜா '' மிக சிறப்பாக
பேசிவிட்டான் ''இன்பன் ''கொண்டு சென்ற குறிப்புகள் எல்லாம் ராஜா பேசி
கொட்டிவிட்டான்
இன்பன் தயங்காது மேடை ஏறினான் கொண்டுசென்ற குறிப்பை சட்டை பையிலிருந்து
தூக்கி எறிந்தான் ..
''தாயே தியாகி '' என்று பேச தொடங்கினான் ...
பத்து மாதம் சுமந்து கடும் கஷ்டப்பட்டு குழந்தையை பெற்றெடுத்து ..தனது
குழந்தையின் பெயருக்கு முன் தன் கணவரின் பெயரை போடுவதக்கு அனுமதி
கொடுக்கிறாளே ''என் தாய் விட யார் ? உலகில் தியாகியாகிவிட முடியும் ..?
கரகோஷம் விண்ணை பிழிந்தது ..
பரிசை கொடுத்த அதிபர் சொன்னார் ''இன்பா நீ என்றும் முதலிடம் தான் ''
நன்றி..தமிழ்நண்பர்கள்
போட்டி'' இன்பன் ''எப்போதும் பேச்சு போட்டியில் முதல் இடம் வகித்து ''
பரிசிகளை குவித்து கொண்டிருந்தான் .
மறுநாள் பல முன்னணி பாடசாலைகளுக்கு இடையில்'' தியாகிகள் '' என்ற
தலைப்பில் பேச்சுப்போட்டி ''இன்பன் ''உலகின் எல்லா தியாகிகளது தகவலை
திரட்டி ஆயத்தமானான் .
மறுநாள் போட்டி தொடங்கியது ..
இன்பனுக்கு எப்போதும் கடும் போட்டி கொடுக்கும் ''ராஜா '' மிக சிறப்பாக
பேசிவிட்டான் ''இன்பன் ''கொண்டு சென்ற குறிப்புகள் எல்லாம் ராஜா பேசி
கொட்டிவிட்டான்
இன்பன் தயங்காது மேடை ஏறினான் கொண்டுசென்ற குறிப்பை சட்டை பையிலிருந்து
தூக்கி எறிந்தான் ..
''தாயே தியாகி '' என்று பேச தொடங்கினான் ...
பத்து மாதம் சுமந்து கடும் கஷ்டப்பட்டு குழந்தையை பெற்றெடுத்து ..தனது
குழந்தையின் பெயருக்கு முன் தன் கணவரின் பெயரை போடுவதக்கு அனுமதி
கொடுக்கிறாளே ''என் தாய் விட யார் ? உலகில் தியாகியாகிவிட முடியும் ..?
கரகோஷம் விண்ணை பிழிந்தது ..
பரிசை கொடுத்த அதிபர் சொன்னார் ''இன்பா நீ என்றும் முதலிடம் தான் ''
நன்றி..தமிழ்நண்பர்கள்
Last edited by Manik on Sun Jan 20, 2013 9:44 am; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை)
nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
Re: தாய் தான் உலகில் தியாகி
அருமையான கதை.
தாயே தியாகி... தாயே கடவுள்...!
தற்போது சில இடங்களில் இந்த வழக்கம் மாறி வருகிறது. என் தங்கையின் மகனுக்கு தங்கை பெயரையும் இனிசியலில் இணைத்துள்ளார்கள்.
தாயே தியாகி... தாயே கடவுள்...!
தற்போது சில இடங்களில் இந்த வழக்கம் மாறி வருகிறது. என் தங்கையின் மகனுக்கு தங்கை பெயரையும் இனிசியலில் இணைத்துள்ளார்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தாய் தான் உலகில் தியாகி
அருமையான பதிவு
தாயை விட யார் இந்த உலகில் தியாகியாக முடியும் உண்மையிலே தன்னோட சந்தோசத்தை எல்லாம் தன் பிள்ளைக்காக விட்டுக் கொடுக்கிறாளே அந்த மனப்பக்குவம் அவள் தாயனதும்தான் வரும்
தாயை விட யார் இந்த உலகில் தியாகியாக முடியும் உண்மையிலே தன்னோட சந்தோசத்தை எல்லாம் தன் பிள்ளைக்காக விட்டுக் கொடுக்கிறாளே அந்த மனப்பக்குவம் அவள் தாயனதும்தான் வரும்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» உலகில் மூன்றில் ஒரு பங்கினர் 'குண்டு’தான்!
» தாய்
» தாய் மடி..
» எனக்கொரு தாய்...
» என் தாய் தெய்வமென்று..............................
» தாய்
» தாய் மடி..
» எனக்கொரு தாய்...
» என் தாய் தெய்வமென்று..............................
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|