Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நாலு லட்சம் தங்கக் கட்டிகள்!
Page 1 of 1 • Share
நாலு லட்சம் தங்கக் கட்டிகள்!
நாலு லட்சம் தங்கக் கட்டிகள்!
எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
நாலு லட்சம் தங்கக் கட்டிகள்!
ஒவ்வொன்றும் 13 கிலோ எடை (29 பவுண்டு)!
இன்றைய விலையில் ஒவ்வொரு கட்டியும் 350,000 பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் பவுண்டுகள் (இந்திய ரூபாயில் 3,50,000 X 89 ரூபாய்)
மொத்த மதிப்பு 15,0000 கோடி £150 billion பவுண்டுகள்
வரிசை வரிசையாக தங்கக் கட்டிகள்!!!
நாலு லட்சம் தங்கக் கட்டிகள் வேண்டுமா? பார்க்க மட்டும் தான்! லண்டனுக்கு வருவோர் ‘த்ரெட் னீடில் Thredneedle Street (ஊசி நூல் தெரு) ஸ்ட்ரீட்’ டுக்குப் போய் ‘’பாங்க் ஆF இங்கிலாந்து’’ Bank of England பொக்கிஷ அறையில் உள்ள தங்கக் கட்டிகளைப் பார்ப்பது வழக்கம். இனிமேல் லண்டனுக்கு வராமலேயே நீங்கள் பார்க்கலாம். வீட்டில் கம்ப்யூட்டரும் இன்டெர்னெட்டும் (Internet) இருந்தால் போதும்.
இங்கிலாந்து வங்கி என்பது இந்தியாவின் ரிசர்வ் வங்கி போன்றது. அரசாங்கத்தின் செல்வமான தங்கக் கட்டிகள் மற்றும் புதிது புதிதாக அடிக்கும் கரன்ஸி நோட்டுகள் எல்லாம் இங்கே மலை போல குவிந்திருக்கும். இப்போது இதை ஆப்பிள் அல்லது கூகுள் அப்ளிகேஷன் மூலம் (Apple Store, Google play market place; 360 degree panoramic view) பார்க்கலாம். அப்ளிகேஷன் களை இலவசமாகப் பெறலாம்.
இங்கிலாந்து வங்கியின் கதவுகள் குண்டு துளைக்க முடியாத கதவுகள்! பின்ன என்ன? இவ்வளவு தங்க கட்டிகளை வைத்துக்கொண்டு, உதைந்தால் திறக்கக்கூடிய மரக் கதவா போட்டிருப்பார்கள்? பத்து பவுண் நகைகளைப் பாதுகாக்கவே அரிசிப்பானைக்குள்ளும் தலையணைக்குள்ளும் ஒளித்துவைக்கிறோம்.
ஒவ்வொரு மாதமும் வங்கியின் தலைவர்கள் இங்கே கூடி வட்டி விகிதத்தை நிர்ணயிப்பார்கள். அந்த அறிவிப்பு வரும் வரை நிதித் துறையில் உள்ளவர்களும், பங்கு மார்க்கெட்காரர்களும், என்னைப் போல வீட்டுக்கு மார்ட்கேஜ் (வீட்டின் பெயரில் வாங்கிய கடன்) பாக்கி உள்ளவர்களும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நிற்போம். ஆனால் கடந்த ஒரு வருடமாக வட்டி விகிதம் மிகவும் குறைவு. குளிர்ச்சியான செய்தி. வங்கிக் கூட்டம் நடக்கும் அறையே ராஜ சபை போல இருக்கும்.
ஒரு காலத்தில் இந்தியாவில் ஒவ்வொரு ராஜ சபையிலும் இப்படித் தங்கம் குவிந்திருந்தது. உலகிலேயே பெரிய தங்க நாணயத்தை வெளியிட்டதும் நாம்தான்! திருவனந்தபுரம் பத்மசுவாமி கோவில் புதையல் பற்றிப் படிதவர்களுக்கு இதெல்லாம் கொசுறு! விஜயநகர சாம்ராஜ்யத்தின் செல்வத்தை மதி[[இட வந்தவர்கள் அதை மதிப்பிட முடியமல் மலைத்து திரும்பிப்போய்விட்டார்கள். கஜினி முகமது, சோமநாதபுரத்தைக் கொள்ளையடித்து சிவன் சொத்தைக் கொண்டுபோய் கஜின் நகரம் முழுவதும் தங்கக் கதவு போட்டானாம்.
[You must be registered and logged in to see this image.]
எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
நாலு லட்சம் தங்கக் கட்டிகள்!
ஒவ்வொன்றும் 13 கிலோ எடை (29 பவுண்டு)!
இன்றைய விலையில் ஒவ்வொரு கட்டியும் 350,000 பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் பவுண்டுகள் (இந்திய ரூபாயில் 3,50,000 X 89 ரூபாய்)
மொத்த மதிப்பு 15,0000 கோடி £150 billion பவுண்டுகள்
வரிசை வரிசையாக தங்கக் கட்டிகள்!!!
நாலு லட்சம் தங்கக் கட்டிகள் வேண்டுமா? பார்க்க மட்டும் தான்! லண்டனுக்கு வருவோர் ‘த்ரெட் னீடில் Thredneedle Street (ஊசி நூல் தெரு) ஸ்ட்ரீட்’ டுக்குப் போய் ‘’பாங்க் ஆF இங்கிலாந்து’’ Bank of England பொக்கிஷ அறையில் உள்ள தங்கக் கட்டிகளைப் பார்ப்பது வழக்கம். இனிமேல் லண்டனுக்கு வராமலேயே நீங்கள் பார்க்கலாம். வீட்டில் கம்ப்யூட்டரும் இன்டெர்னெட்டும் (Internet) இருந்தால் போதும்.
இங்கிலாந்து வங்கி என்பது இந்தியாவின் ரிசர்வ் வங்கி போன்றது. அரசாங்கத்தின் செல்வமான தங்கக் கட்டிகள் மற்றும் புதிது புதிதாக அடிக்கும் கரன்ஸி நோட்டுகள் எல்லாம் இங்கே மலை போல குவிந்திருக்கும். இப்போது இதை ஆப்பிள் அல்லது கூகுள் அப்ளிகேஷன் மூலம் (Apple Store, Google play market place; 360 degree panoramic view) பார்க்கலாம். அப்ளிகேஷன் களை இலவசமாகப் பெறலாம்.
இங்கிலாந்து வங்கியின் கதவுகள் குண்டு துளைக்க முடியாத கதவுகள்! பின்ன என்ன? இவ்வளவு தங்க கட்டிகளை வைத்துக்கொண்டு, உதைந்தால் திறக்கக்கூடிய மரக் கதவா போட்டிருப்பார்கள்? பத்து பவுண் நகைகளைப் பாதுகாக்கவே அரிசிப்பானைக்குள்ளும் தலையணைக்குள்ளும் ஒளித்துவைக்கிறோம்.
ஒவ்வொரு மாதமும் வங்கியின் தலைவர்கள் இங்கே கூடி வட்டி விகிதத்தை நிர்ணயிப்பார்கள். அந்த அறிவிப்பு வரும் வரை நிதித் துறையில் உள்ளவர்களும், பங்கு மார்க்கெட்காரர்களும், என்னைப் போல வீட்டுக்கு மார்ட்கேஜ் (வீட்டின் பெயரில் வாங்கிய கடன்) பாக்கி உள்ளவர்களும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நிற்போம். ஆனால் கடந்த ஒரு வருடமாக வட்டி விகிதம் மிகவும் குறைவு. குளிர்ச்சியான செய்தி. வங்கிக் கூட்டம் நடக்கும் அறையே ராஜ சபை போல இருக்கும்.
ஒரு காலத்தில் இந்தியாவில் ஒவ்வொரு ராஜ சபையிலும் இப்படித் தங்கம் குவிந்திருந்தது. உலகிலேயே பெரிய தங்க நாணயத்தை வெளியிட்டதும் நாம்தான்! திருவனந்தபுரம் பத்மசுவாமி கோவில் புதையல் பற்றிப் படிதவர்களுக்கு இதெல்லாம் கொசுறு! விஜயநகர சாம்ராஜ்யத்தின் செல்வத்தை மதி[[இட வந்தவர்கள் அதை மதிப்பிட முடியமல் மலைத்து திரும்பிப்போய்விட்டார்கள். கஜினி முகமது, சோமநாதபுரத்தைக் கொள்ளையடித்து சிவன் சொத்தைக் கொண்டுபோய் கஜின் நகரம் முழுவதும் தங்கக் கதவு போட்டானாம்.
[You must be registered and logged in to see this image.]
vraman- பண்பாளர்
- பதிவுகள் : 95
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|