Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் கைக்குட்டை"
Page 1 of 1 • Share
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் கைக்குட்டை"
இளம் தேவதைகளின்
காலைச் சினுங்கல்களோடு
சேர்ந்துகொண்டாள் மற்றுமொரு தோழி...
மழை....!
குடை,தொப்பி,கோட்
என சகிதம் அணிந்து
வானத்து தேவதைகளாய்
பூமிப் பந்தில் பிரவேசித்தனர்
மழைக்கால தேவதைகள்...!
சகதி படாது சக தோழன்
கரம் பற்றி கவனமாய்ப்
பயணிக்கும்போது கொலம்பசையும்
மிஞ்சிவிடுகின்றனர்
எம் பள்ளி தேவதைகள்...!
பள்ளிக்கு வந்து
காலணிகளைப்போல் நினைவுகளையும்
அவர்களால் விட இயலவில்லை
வெளியில்.
உறவினர் பிரித்த
பழகிய காதலர்களைப் போன்று...
சாளரத்தின் வழி விழி....!
உணவின்போது
மழைத்துளிகளையும் சேர்த்தே
உண்டு வருகின்றனர்
எம் தேவதைகள்.
முகம் கை கால் என யாவும்
மழைப் பருக்கைகள்
ஒளிந்திருக்கின்றன....!
ஒளிந்துகொண்ட முத்துக்களை
ஒற்றியெடுத்து முத்தமிடுகின்றனர்
புன்சிரிப்பு கொண்டு...!
மழைப் பெண்ணோ
"நம்மைவிட அழகு தேவதைகள்
இவர்களல்லவா....?"
என்று ஓடி, ஒளிந்து, உலர்ந்துகொல்கிறாள்
தேவதைகளின் கைக்குட்டையில்......!
காலைச் சினுங்கல்களோடு
சேர்ந்துகொண்டாள் மற்றுமொரு தோழி...
மழை....!
குடை,தொப்பி,கோட்
என சகிதம் அணிந்து
வானத்து தேவதைகளாய்
பூமிப் பந்தில் பிரவேசித்தனர்
மழைக்கால தேவதைகள்...!
சகதி படாது சக தோழன்
கரம் பற்றி கவனமாய்ப்
பயணிக்கும்போது கொலம்பசையும்
மிஞ்சிவிடுகின்றனர்
எம் பள்ளி தேவதைகள்...!
பள்ளிக்கு வந்து
காலணிகளைப்போல் நினைவுகளையும்
அவர்களால் விட இயலவில்லை
வெளியில்.
உறவினர் பிரித்த
பழகிய காதலர்களைப் போன்று...
சாளரத்தின் வழி விழி....!
உணவின்போது
மழைத்துளிகளையும் சேர்த்தே
உண்டு வருகின்றனர்
எம் தேவதைகள்.
முகம் கை கால் என யாவும்
மழைப் பருக்கைகள்
ஒளிந்திருக்கின்றன....!
ஒளிந்துகொண்ட முத்துக்களை
ஒற்றியெடுத்து முத்தமிடுகின்றனர்
புன்சிரிப்பு கொண்டு...!
மழைப் பெண்ணோ
"நம்மைவிட அழகு தேவதைகள்
இவர்களல்லவா....?"
என்று ஓடி, ஒளிந்து, உலர்ந்துகொல்கிறாள்
தேவதைகளின் கைக்குட்டையில்......!
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் கைக்குட்டை"
கவிதைகள் என்னிடம் இல்லை, இருப்பினும் கொஞ்சம் மழை கதைகள் உண்டு ...
உங்களோடு பகிர்ந்து கொள்ள,
தூறலுக்கு துணையாக ,தேடி வரும் தென்றலைப்போல்
காலை பயணத்தில் என் குடைக்குள் பயணித்த தேவதையே !உன் மெல்லிய புன்னகையில்
நான்
நனைந்த மாயமென்ன? நான் கவிஞன் என்பதை அடிக்கடி நினைவு படுத்திய
உன் இருப்பு."எவிடே போகுன்னு?" என வினவி பின் ஆங்கலத்தில் எங்கே செல்கிறேன்
என கேட்டபோதுதான், தெரிந்து கொண்டேன், தேவதைகளுக்கும் ஆங்கிலம் தெரியும் என.
அவசரமாய் நியூரான் என்னுள் அவளிடம் சொல்ல சொன்னதை நான் சொன்னேன்.
"இப்போது
சொர்க்கத்தில் ஆனால் நான் செல்வது ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங்." என சொன்னதும்
சிரித்து "நான் பயோ டெக் போகுகையானு" எனும் போது என் D N A பதிவுகளில்
அடினைன், குவானின் பதிவுகளோடு உன் முகம் சேர்த்து சென்றதன் மாயமென்ன?
உண்மையில் யாருக்கு நன்றி சொல்ல என் ஹார்மோன் உள் புகுந்த விளையாடிய ஆண்ட்ரோஜன் சுரப்பிக்கா?
மனதோடு வருடி சென்ற தென்றல் நிறைந்த மழைக்கா?
இல்லை இருவர் செல்வது எனில் இடைவெளி தவிர்த்து, மகிழ்ச்சி வெளி நிரம்ப மட்டுமே
செல்ல கூடிய அளவு அழகாய் குடையை வடிவமைத்த அந்த கொடை வள்ளலுக்கா?
தூரம் அதிகமானாலும், தூறல் நிறைவடைந்தாலும், என்னை போலவே மழை பற்றியே சிந்துத்து கொண்டு இருந்த இந்த கவிதை நண்பனுக்கா?
உங்களோடு பகிர்ந்து கொள்ள,
தூறலுக்கு துணையாக ,தேடி வரும் தென்றலைப்போல்
காலை பயணத்தில் என் குடைக்குள் பயணித்த தேவதையே !உன் மெல்லிய புன்னகையில்
நான்
நனைந்த மாயமென்ன? நான் கவிஞன் என்பதை அடிக்கடி நினைவு படுத்திய
உன் இருப்பு."எவிடே போகுன்னு?" என வினவி பின் ஆங்கலத்தில் எங்கே செல்கிறேன்
என கேட்டபோதுதான், தெரிந்து கொண்டேன், தேவதைகளுக்கும் ஆங்கிலம் தெரியும் என.
அவசரமாய் நியூரான் என்னுள் அவளிடம் சொல்ல சொன்னதை நான் சொன்னேன்.
"இப்போது
சொர்க்கத்தில் ஆனால் நான் செல்வது ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங்." என சொன்னதும்
சிரித்து "நான் பயோ டெக் போகுகையானு" எனும் போது என் D N A பதிவுகளில்
அடினைன், குவானின் பதிவுகளோடு உன் முகம் சேர்த்து சென்றதன் மாயமென்ன?
உண்மையில் யாருக்கு நன்றி சொல்ல என் ஹார்மோன் உள் புகுந்த விளையாடிய ஆண்ட்ரோஜன் சுரப்பிக்கா?
மனதோடு வருடி சென்ற தென்றல் நிறைந்த மழைக்கா?
இல்லை இருவர் செல்வது எனில் இடைவெளி தவிர்த்து, மகிழ்ச்சி வெளி நிரம்ப மட்டுமே
செல்ல கூடிய அளவு அழகாய் குடையை வடிவமைத்த அந்த கொடை வள்ளலுக்கா?
தூரம் அதிகமானாலும், தூறல் நிறைவடைந்தாலும், என்னை போலவே மழை பற்றியே சிந்துத்து கொண்டு இருந்த இந்த கவிதை நண்பனுக்கா?
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் கைக்குட்டை"
கவிதையும் கட்டுரையும் அழகு... இருவருக்கும் பாராட்டுகள்
Similar topics
» கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
» கவிதை பாடும் நேரம்
» கவிதை பாடும் நேரம்-"கல(க்)கம்"
» கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி"
» கவிதை பாடும் நேரம்-"காத்திருப்பின் வலி"
» கவிதை பாடும் நேரம்
» கவிதை பாடும் நேரம்-"கல(க்)கம்"
» கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி"
» கவிதை பாடும் நேரம்-"காத்திருப்பின் வலி"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|