Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மிருதுவான சருமத்தை பெறுவதற்கு இதோ சில டிப்ஸ்...
Page 1 of 1 • Share
மிருதுவான சருமத்தை பெறுவதற்கு இதோ சில டிப்ஸ்...
இளமை ஆரம்பிக்கும் போதே கல்லூரி, ப்ராஜெக்ட், வேலை என்று சுற்றி திரிந்து சருமம், வரண்டு சுருகங்களோடு கலை இழந்து காணப்படுவதை ஒவ்வொருவரும் அனுபவத்திருக்க கூடும். இதிலிருந்து உங்கள் சருமத்தை மீட்டு, பாதுகாத்து கொள்ள இதோ சில எளிய டிப்ஸ்..
முதலில் ஸ்க்ரப்:
சுத்தமான சமையல் உப்பை, இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து கொள்ளவும். உங்கள் கையை நன்கு கழுவிய பின்னர், நெற்றியிலிருந்து மேலிருந்து கீழாக கலவையை உங்கள் விரல் நுனிகளால் மசாஜ் செய்யவும். கொரகொரப்பான இந்த கலவை சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல். கிருமிகளையும் அழித்து உங்கள் சருமத்தை மிருதுவாகவும், சுத்தமாகவும் மாற்றும்.
அடுத்து ஒரு ஐஸ் கட்டியை எடுத்து முகத்தில் மெதுவாக தேய்த்து விடவும், வேண்டுமென்றால் ஒரு மெல்லிய துணியில் ஐஸை சுற்றி மெல்ல ஒத்தி எடுக்கவும். இதனால் முகத்தில் ஸ்க்ரப் செய்யும் போது, அழுக்கு நீங்கிய துவாரங்கள் மூடிகொள்ளும். இவ்வாறு செய்யாவிட்டால் நீங்கள் வெளியில் சென்றாலே அல்லது வேலைகளில் ஈடுபட்டாலோ அழுக்குகள் திரும்பவும் சிறு துவாரங்களில் சென்றடைந்து மாறா கரும்புள்ளிகளை உண்டு செய்யும்.
கடைசியாக பேஸ் பேக் தயார் செய்யுங்கள்;
பழுத்த தக்காளி ஒன்றை கைகளால் நன்கு பிசைந்து, அதனுடன் ஒரு ஸ்பூன் சுத்தமான சந்தனம் மற்றும் சிறு துளி எலுமிச்சம் சாறு சேர்க்கவும். இந்த கலவையை மாஸ்க் போல நெற்றியிலிருந்து கழுத்துவரை போடவும். ஈரம் காய்ந்து, முகத்தில் உள்ள மாஸ்க் சுருக்கம் அடைவதற்கு முன்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
இந்த டிரிட்மென்ட் செய்த நாள், முகத்தில் சோப் ஏதும் போடாமல் இருப்பது நல்லது
நன்றி:http://www.seithy.com
முதலில் ஸ்க்ரப்:
சுத்தமான சமையல் உப்பை, இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து கொள்ளவும். உங்கள் கையை நன்கு கழுவிய பின்னர், நெற்றியிலிருந்து மேலிருந்து கீழாக கலவையை உங்கள் விரல் நுனிகளால் மசாஜ் செய்யவும். கொரகொரப்பான இந்த கலவை சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல். கிருமிகளையும் அழித்து உங்கள் சருமத்தை மிருதுவாகவும், சுத்தமாகவும் மாற்றும்.
அடுத்து ஒரு ஐஸ் கட்டியை எடுத்து முகத்தில் மெதுவாக தேய்த்து விடவும், வேண்டுமென்றால் ஒரு மெல்லிய துணியில் ஐஸை சுற்றி மெல்ல ஒத்தி எடுக்கவும். இதனால் முகத்தில் ஸ்க்ரப் செய்யும் போது, அழுக்கு நீங்கிய துவாரங்கள் மூடிகொள்ளும். இவ்வாறு செய்யாவிட்டால் நீங்கள் வெளியில் சென்றாலே அல்லது வேலைகளில் ஈடுபட்டாலோ அழுக்குகள் திரும்பவும் சிறு துவாரங்களில் சென்றடைந்து மாறா கரும்புள்ளிகளை உண்டு செய்யும்.
கடைசியாக பேஸ் பேக் தயார் செய்யுங்கள்;
பழுத்த தக்காளி ஒன்றை கைகளால் நன்கு பிசைந்து, அதனுடன் ஒரு ஸ்பூன் சுத்தமான சந்தனம் மற்றும் சிறு துளி எலுமிச்சம் சாறு சேர்க்கவும். இந்த கலவையை மாஸ்க் போல நெற்றியிலிருந்து கழுத்துவரை போடவும். ஈரம் காய்ந்து, முகத்தில் உள்ள மாஸ்க் சுருக்கம் அடைவதற்கு முன்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
இந்த டிரிட்மென்ட் செய்த நாள், முகத்தில் சோப் ஏதும் போடாமல் இருப்பது நல்லது
நன்றி:http://www.seithy.com
Re: மிருதுவான சருமத்தை பெறுவதற்கு இதோ சில டிப்ஸ்...
சுத்தமான பஞ்சை எடுத்து தண்ணீரில் நனைத்து பிழிந்து முகத்தில் ஒத்தி எடுத்தால் முகம் பளிச்சினு இருக்கும் - நண்பன் சொன்னது
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» தலைமுடி பிரச்சனைகளுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» அழகான கன்னங்கள் பெறுவதற்கு சில டிப்ஸ்.
» பொலிவான சருமத்தை எளிதில் பெறுவதற்கான சில சூப்பர் டிப்ஸ்...
» சரும சுருக்கங்கள் நீங்க டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» அழகுக் குறிப்புகள் - டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
» அழகான கன்னங்கள் பெறுவதற்கு சில டிப்ஸ்.
» பொலிவான சருமத்தை எளிதில் பெறுவதற்கான சில சூப்பர் டிப்ஸ்...
» சரும சுருக்கங்கள் நீங்க டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» அழகுக் குறிப்புகள் - டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|