Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சங்கடஹர சதுர்த்தி
Page 1 of 1 • Share
சங்கடஹர சதுர்த்தி
சங்கடஹர சதுர்த்தி
ஒவ்வொரு தமிழ் மாதமும் தேய்பிறையில் வரும் “கிருஷ்ண” பட்ச சதுர்த்தி அன்று இருக்கும் விரதத்தைத்தான் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்றும், சங்கஷ்ட ஹரண சதுர்த்தி விரதம் என்றும் கூறுகின்றனர்.
சங்கடம் என்றால் துன்பம் என்றும், ஹர என்றால் ஒழிப்பது என்றும், சங்கடஹர என்றால் சங்கடங்களில் இருந்து விடுதலை அல்லது துன்பங்களிலிருந்து விடுதலை என்பதாகும்.
விநாயகரின் சாபம்
சிவபெருமான், விநாயகரைக் கணங்களுக்குத் தலைவராக்கினார். அதனால்தான் கணநாதன் என்று அழைக்கப்பட்டார். நான்முகன் அஷ்ட சித்திகளையும் விநாயகரிடம் ஒப்படைத்து, சித்தி விநாயகர் என்ற சிறப்புப் பெயரும் சூட்டினார். இதன் காரணமாக, விநாயகப் பெருமான் நவக்கிரங்களில் பார்வையிட்டு, சந்திரனைப் பார்வையிடச் சென்றார். கிரகங்களில் சந்திரன் அழகானவர்; அழகோடு கவர்ச்சியும் இருந்ததால் சந்திரனுக்கு ஆணவம் ஏற்பட்டது.
ஆணவத்தால் யாரும் அறிவிழப்பர், கண்ணிழப்பர். ஆணவத்தை வேரோடு ஒழிக்க வேண்டும் என்பதை அறியாதவன் சந்திரன். எனவே, விநாயகப் பெருமானின் யானை முகத்தையும்,பானை வயிற்றையும் கண்டு, சந்திரன் பரிகாசமாக வாய்விட்டுச் சிரித்தான். இதனால் விநாயகருக்குக் கோபம் வந்தது. சந்திரனின் அழகை யாரும் காணமுடியாதபடி சபித்து விட்டார். “என் சாபத்தை மீறி, உன்னை யார் பார்த்தாலும் பழி பாவங்களுக்கு ஆளாவார்கள்.” என்று கூறினார்.
இதனால், நல்லவன் தீயவன் ஆவான். தர்மவான் பாவியாவான். உன்னைக் காண்பவர்கள் தூற்றப்படுவார்கள்” என்று விநாயகர் சாபமிட்டார்.
நான்முகன் கூறியபடி, பிரகஸ்பதி முனிவர் சந்திரனிடம் சென்று, சங்கடஹர சதுர்த்தி விரதமிருக்க வேண்டிய காலத்தையும், விவரத்தையும் கூறினார். அதன்படி தேய்பிறைக் காலத்தில், கிருஷ்ண பட்சம் நான்காவது நாள் சதுர்த்தி திதியில் வழிபட்டு தன் சாபத்தைப் போக்கிக் கொண்டான்.
சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள்
1. நினைத்த காரியம் கூடும்.
2. வீண் பழி அகலும்.
3. பகைவர்களும் நண்பர்களாவார்கள்.
4. தீவினை அகலும்.
5. மனச்சுமை நீங்கும்.
குறிப்பு: சங்கடஹர சதுர்த்தியன்று எக்காரணம் கொண்டும் சந்திரனைப் பார்க்கக் கூடாது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரன் வெகுநேரம் கழித்துத்தான் வானத்தில் தோன்றுகிறான்.
ஒவ்வொரு தமிழ் மாதமும் தேய்பிறையில் வரும் “கிருஷ்ண” பட்ச சதுர்த்தி அன்று இருக்கும் விரதத்தைத்தான் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்றும், சங்கஷ்ட ஹரண சதுர்த்தி விரதம் என்றும் கூறுகின்றனர்.
சங்கடம் என்றால் துன்பம் என்றும், ஹர என்றால் ஒழிப்பது என்றும், சங்கடஹர என்றால் சங்கடங்களில் இருந்து விடுதலை அல்லது துன்பங்களிலிருந்து விடுதலை என்பதாகும்.
விநாயகரின் சாபம்
சிவபெருமான், விநாயகரைக் கணங்களுக்குத் தலைவராக்கினார். அதனால்தான் கணநாதன் என்று அழைக்கப்பட்டார். நான்முகன் அஷ்ட சித்திகளையும் விநாயகரிடம் ஒப்படைத்து, சித்தி விநாயகர் என்ற சிறப்புப் பெயரும் சூட்டினார். இதன் காரணமாக, விநாயகப் பெருமான் நவக்கிரங்களில் பார்வையிட்டு, சந்திரனைப் பார்வையிடச் சென்றார். கிரகங்களில் சந்திரன் அழகானவர்; அழகோடு கவர்ச்சியும் இருந்ததால் சந்திரனுக்கு ஆணவம் ஏற்பட்டது.
ஆணவத்தால் யாரும் அறிவிழப்பர், கண்ணிழப்பர். ஆணவத்தை வேரோடு ஒழிக்க வேண்டும் என்பதை அறியாதவன் சந்திரன். எனவே, விநாயகப் பெருமானின் யானை முகத்தையும்,பானை வயிற்றையும் கண்டு, சந்திரன் பரிகாசமாக வாய்விட்டுச் சிரித்தான். இதனால் விநாயகருக்குக் கோபம் வந்தது. சந்திரனின் அழகை யாரும் காணமுடியாதபடி சபித்து விட்டார். “என் சாபத்தை மீறி, உன்னை யார் பார்த்தாலும் பழி பாவங்களுக்கு ஆளாவார்கள்.” என்று கூறினார்.
இதனால், நல்லவன் தீயவன் ஆவான். தர்மவான் பாவியாவான். உன்னைக் காண்பவர்கள் தூற்றப்படுவார்கள்” என்று விநாயகர் சாபமிட்டார்.
நான்முகன் கூறியபடி, பிரகஸ்பதி முனிவர் சந்திரனிடம் சென்று, சங்கடஹர சதுர்த்தி விரதமிருக்க வேண்டிய காலத்தையும், விவரத்தையும் கூறினார். அதன்படி தேய்பிறைக் காலத்தில், கிருஷ்ண பட்சம் நான்காவது நாள் சதுர்த்தி திதியில் வழிபட்டு தன் சாபத்தைப் போக்கிக் கொண்டான்.
சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள்
1. நினைத்த காரியம் கூடும்.
2. வீண் பழி அகலும்.
3. பகைவர்களும் நண்பர்களாவார்கள்.
4. தீவினை அகலும்.
5. மனச்சுமை நீங்கும்.
குறிப்பு: சங்கடஹர சதுர்த்தியன்று எக்காரணம் கொண்டும் சந்திரனைப் பார்க்கக் கூடாது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரன் வெகுநேரம் கழித்துத்தான் வானத்தில் தோன்றுகிறான்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» விநாயகர் சதுர்த்தி பற்றிய சில தகவல்கள்
» வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்
» விநாயகர் சதுர்த்தி சிறப்பு ஆன்மீக மலர் 03-09-2013
» வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்
» விநாயகர் சதுர்த்தி சிறப்பு ஆன்மீக மலர் 03-09-2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|