Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கூந்தல் உதிர்வால் அவதிப்படுகின்றீர்களா? இந்த வழிமுறைகளை பின்பற்றலாமே...
Page 1 of 1 • Share
கூந்தல் உதிர்வால் அவதிப்படுகின்றீர்களா? இந்த வழிமுறைகளை பின்பற்றலாமே...
பெண்களுக்கு அழகு தருவதில் ஒன்று கூந்தல். அத்தகைய கூந்தல் உதிர்ந்தால் பெண்களின் அழகில் ஏதோ ஒன்று குறைவது போலத் தோன்றும். கூந்தல் உதிர்வதற்குக் காரணம் நமது உடலில் 'சல்பர்' போதுமான அளவு இல்லாததே. அந்த கூந்தல் உதிராமல் தடுக்க நாம் வெங்காயத்தைப் உபயோகிக்கலாம். ஏனெனில் இதில் 'சல்பர்' அதிகமாக உள்ளது. இதனை உண்பதால் நம் உடலில் இரத்த சுழற்சி சீரடைந்து கூந்தல் பட்டு போன்று மென்மையாக வளரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
உதிர்தலைத் தடுக்கும் வழிகள்
வெங்காய ஜூஸ்: வெங்காயத்தை அரைத்து அதில் வரும் சாற்றை சூடுபடுத்தாமல் தலையில் உள்ள 'ஸ்கால்ப்' பகுதியில் தடவ வேண்டும். சாற்றை தடவுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன், சுடு தண்ணீரில் நனைத்த துணியை தலையில் சுற்றி கொள்ளவும். இதனால் சாறானது எளிதில் இறங்கி உதிர்தலைத் தடுக்கும்.
வெங்காயம் மற்றும் தேன்: வெங்காய சாற்றுடன் சிறிது தேனை கலந்து பேஸ்ட் மாதிரி செய்து கொண்டு தலையில் தடவிய பிறகு, சிறிது நேரம் கழித்து சாம்புவால் அலசி விடவும். இதனால் முடியானது நல்ல நறுமணத்துடன் ஆரோக்கியமாக காணப்படும்.
வெங்காயம் மற்றும் பீர்: கூந்தலானது பட்டு போல மினுமினுக்க வெங்காய சாற்றுடன் சிறிது தேங்காய் எண்ணெயை பேஸ்ட் மாதிரி செய்து கொள்ளவும். பின்னர் ஒரு கப் பீரை அந்த பேஸ்டுடன் கலந்து தடவிக் கொள்ளவும். இதனால் கூந்தல் பட்டு போல் இருக்கும்.
நன்றி:http://www.seithy.com
உதிர்தலைத் தடுக்கும் வழிகள்
வெங்காய ஜூஸ்: வெங்காயத்தை அரைத்து அதில் வரும் சாற்றை சூடுபடுத்தாமல் தலையில் உள்ள 'ஸ்கால்ப்' பகுதியில் தடவ வேண்டும். சாற்றை தடவுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன், சுடு தண்ணீரில் நனைத்த துணியை தலையில் சுற்றி கொள்ளவும். இதனால் சாறானது எளிதில் இறங்கி உதிர்தலைத் தடுக்கும்.
வெங்காயம் மற்றும் தேன்: வெங்காய சாற்றுடன் சிறிது தேனை கலந்து பேஸ்ட் மாதிரி செய்து கொண்டு தலையில் தடவிய பிறகு, சிறிது நேரம் கழித்து சாம்புவால் அலசி விடவும். இதனால் முடியானது நல்ல நறுமணத்துடன் ஆரோக்கியமாக காணப்படும்.
வெங்காயம் மற்றும் பீர்: கூந்தலானது பட்டு போல மினுமினுக்க வெங்காய சாற்றுடன் சிறிது தேங்காய் எண்ணெயை பேஸ்ட் மாதிரி செய்து கொள்ளவும். பின்னர் ஒரு கப் பீரை அந்த பேஸ்டுடன் கலந்து தடவிக் கொள்ளவும். இதனால் கூந்தல் பட்டு போல் இருக்கும்.
நன்றி:http://www.seithy.com
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கூந்தல் உதிர்வால் அவதிப்படுகின்றீர்களா? இந்த வழிமுறைகளை பின்பற்றலாமே...
பகிர்ந்தமைக்கு நன்றி சிவா
Similar topics
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் அலங்காரமும் பராமரிப்பும் - மாதிரி கூந்தல் அலங்காரம் படங்கள் இணைப்பு
» கூந்தல் பளபளக்க ...
» மேக்கப்பின் பின்னரும் முகத்தில் எண்ணெய்த்தன்மையா? அப்படியாயின் இவற்றை பின்பற்றலாமே!
» கூந்தல் பள பளக்க...
» கூந்தல் அலங்காரமும் பராமரிப்பும் - மாதிரி கூந்தல் அலங்காரம் படங்கள் இணைப்பு
» கூந்தல் பளபளக்க ...
» மேக்கப்பின் பின்னரும் முகத்தில் எண்ணெய்த்தன்மையா? அப்படியாயின் இவற்றை பின்பற்றலாமே!
» கூந்தல் பள பளக்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|