Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சின்னச்சின்ன செய்திகள்.
Page 1 of 1 • Share
சின்னச்சின்ன செய்திகள்.
சின்னச்சின்ன செய்திகள்.
குடையைக் கண்டுபிடித்தவர் ஜான்ஹா வேஸ் என்பவர் ஆவர்.
பாம்பு மிசார் என்ற ஒரு வித பசையின் மூலம் வாசத்தை அறியும் தன்மையுடையது.
இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மான் இனம் திகாம்பர் என்ற இனம் ஆகும்.
சமுதாயப் பொதுபணிச் சேவைக்கு அளிக்கப்படும் விருதான ஆர்டர் ஆஃப் மெரிட் என்ற விருதைப் பெற்ற முதல் இருவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அன்னை தெரசா ஆவர்.
பிரமிடுகளுக்குப் பிரசித்திப் பெற்ற எகிப்து குண்டூசியை முதலில் கண்டுபிடித்த பெருமையும் பெறுகிறது.
மனித உடலில் வேலையில்லாத உறுப்பு குடல்வால்.
உயிர்காக்கும் உலோகம் ரேடியம்.
தமிழ்நாட்டில் கடல் மட்டத்தை விட மிக உயரத்தில் உள்ள ஏரி உதகமண்டல ஏரியாகும்.
பத்திரிக்கைகளே இல்லாத நாடு காம்பியா.
எந்த எண்ணாலும் மீதியின்றி வகுக்க முடியாத எண் 37.
பாட்டாலஜி எனும் துறை, முழுக்க முழுக்க முட் செடிகள் மட்டுமே ஆராயும் துறையாகும்.
கன்னியாகுமரி 1956-ம் ஆண்டு தான் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
உலகிலேயே முதன் முதலில் சாலை அமைத்தவர்கள் ரோமானியர்கள் தான்.
இந்திய எல்லைக்கு உட்பட்டு மொத்தம் ஆயிரத்து இருநூறு தீவுகள் உள்ளன.
பூமியில் வாழும் மிருகங்களிலேயே பெரியது கடலில் வாழும் ப்ளூவேல் என்ற நீலத் திமிங்கலம் தான்.
காசினி எனும் விண்கலம் 1966-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.
முதன் முதலில் முத்து கி.மு.12ம் நூற்றாண்டில் சீனக் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
முதன் முதலில் பவழம் கி.பி.3ம் நூற்றாண்டில் கிரீஸ் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
முதன் முதலில் உப்பு சீனக் கடலில் கி.மு.2200ம் ஆண்டு எடுக்கப்பட்டது.
எட்வர்ட் எலியட்ஸ் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியின் போது சென்னையில் நீதிபதியாக இருந்தவர். அவருடைய பெயர்தான் எலியட்ஸ் சாலைக்கு சூட்டப்பட்டது.
உஸ்மான் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியில் கவர்னரின் ஆலோசகராக இருந்தவர். அவருடைய பெயர்தான் உஸ்மான் சாலை எனப் பெயர் பெற்றது.
ஹென்றி சேமியர்ஸ் என்பவர் கெட்ராஸ் கிளப்பை நிறுவினார். எனவே தான், அடையாற்றின் கரையில் இருக்கும் இந்தக் கிளப்பை நோக்கிச் செல்லும் சாலைக்கு சேமியர்ஸ் சாலை எனப் பெயர் பெற்றது.
பாந்தியன் என்ற பெயரில் ஒரு தேவாலயம் எழும்பூரில் உள்ளது. அதனால் தான் அங்கு சாலைக்கு பாந்தியன் சாலை என பெயர் சூட்டப்பட்டது.
நிறமாலையைக் காண ஸ்பெக்ட் ராஸ்கோப் எனும் கருவி பயன்படுகிறது.
மேகங்களின் திசை, உயரம் ஆகியவை அறியப் பயன்படும் கருவி நீபோஸ்கோப்.
புதுவகையான டிசைன்களை உருவாக்கப் பயன்படும் கருவி கலைடாஸ்கோப்.
மிகக் குறைந்த வெப்ப நிலையை அளவிட பயன்படும் கருவி கிரையாஸ்கோப்.
அச்சிட்ட படங்களைத் திரையில் விழச் செய்ய உதவும் கருவி எபிடாஸ்கோப்.
இராபர்ட் டி நொயிலி என்ற இத்தாலியர் 1605- இல் தமிழகம் வந்தார். தமிழ் மேல் கொண்ட பற்றினால் தமது பெயரை 'தத்துவ போதக சுவாமிகள்' என்று மாற்றிக் கொண்டார்.
குடையைக் கண்டுபிடித்தவர் ஜான்ஹா வேஸ் என்பவர் ஆவர்.
பாம்பு மிசார் என்ற ஒரு வித பசையின் மூலம் வாசத்தை அறியும் தன்மையுடையது.
இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மான் இனம் திகாம்பர் என்ற இனம் ஆகும்.
சமுதாயப் பொதுபணிச் சேவைக்கு அளிக்கப்படும் விருதான ஆர்டர் ஆஃப் மெரிட் என்ற விருதைப் பெற்ற முதல் இருவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அன்னை தெரசா ஆவர்.
பிரமிடுகளுக்குப் பிரசித்திப் பெற்ற எகிப்து குண்டூசியை முதலில் கண்டுபிடித்த பெருமையும் பெறுகிறது.
மனித உடலில் வேலையில்லாத உறுப்பு குடல்வால்.
உயிர்காக்கும் உலோகம் ரேடியம்.
தமிழ்நாட்டில் கடல் மட்டத்தை விட மிக உயரத்தில் உள்ள ஏரி உதகமண்டல ஏரியாகும்.
பத்திரிக்கைகளே இல்லாத நாடு காம்பியா.
எந்த எண்ணாலும் மீதியின்றி வகுக்க முடியாத எண் 37.
பாட்டாலஜி எனும் துறை, முழுக்க முழுக்க முட் செடிகள் மட்டுமே ஆராயும் துறையாகும்.
கன்னியாகுமரி 1956-ம் ஆண்டு தான் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
உலகிலேயே முதன் முதலில் சாலை அமைத்தவர்கள் ரோமானியர்கள் தான்.
இந்திய எல்லைக்கு உட்பட்டு மொத்தம் ஆயிரத்து இருநூறு தீவுகள் உள்ளன.
பூமியில் வாழும் மிருகங்களிலேயே பெரியது கடலில் வாழும் ப்ளூவேல் என்ற நீலத் திமிங்கலம் தான்.
காசினி எனும் விண்கலம் 1966-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.
முதன் முதலில் முத்து கி.மு.12ம் நூற்றாண்டில் சீனக் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
முதன் முதலில் பவழம் கி.பி.3ம் நூற்றாண்டில் கிரீஸ் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
முதன் முதலில் உப்பு சீனக் கடலில் கி.மு.2200ம் ஆண்டு எடுக்கப்பட்டது.
எட்வர்ட் எலியட்ஸ் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியின் போது சென்னையில் நீதிபதியாக இருந்தவர். அவருடைய பெயர்தான் எலியட்ஸ் சாலைக்கு சூட்டப்பட்டது.
உஸ்மான் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியில் கவர்னரின் ஆலோசகராக இருந்தவர். அவருடைய பெயர்தான் உஸ்மான் சாலை எனப் பெயர் பெற்றது.
ஹென்றி சேமியர்ஸ் என்பவர் கெட்ராஸ் கிளப்பை நிறுவினார். எனவே தான், அடையாற்றின் கரையில் இருக்கும் இந்தக் கிளப்பை நோக்கிச் செல்லும் சாலைக்கு சேமியர்ஸ் சாலை எனப் பெயர் பெற்றது.
பாந்தியன் என்ற பெயரில் ஒரு தேவாலயம் எழும்பூரில் உள்ளது. அதனால் தான் அங்கு சாலைக்கு பாந்தியன் சாலை என பெயர் சூட்டப்பட்டது.
நிறமாலையைக் காண ஸ்பெக்ட் ராஸ்கோப் எனும் கருவி பயன்படுகிறது.
மேகங்களின் திசை, உயரம் ஆகியவை அறியப் பயன்படும் கருவி நீபோஸ்கோப்.
புதுவகையான டிசைன்களை உருவாக்கப் பயன்படும் கருவி கலைடாஸ்கோப்.
மிகக் குறைந்த வெப்ப நிலையை அளவிட பயன்படும் கருவி கிரையாஸ்கோப்.
அச்சிட்ட படங்களைத் திரையில் விழச் செய்ய உதவும் கருவி எபிடாஸ்கோப்.
இராபர்ட் டி நொயிலி என்ற இத்தாலியர் 1605- இல் தமிழகம் வந்தார். தமிழ் மேல் கொண்ட பற்றினால் தமது பெயரை 'தத்துவ போதக சுவாமிகள்' என்று மாற்றிக் கொண்டார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சின்னச்சின்ன செய்திகள்.
பொது அறிவுத்தகவல்களுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» சின்னச்சின்ன செய்திகள்.
» சின்னச்சின்ன செய்திகள்.
» சின்னச்சின்ன செய்திகள்-உங்களுக்கு தெரியுமா ?
» ஒரு வரிச் செய்திகள்.
» செய்திகள் சொல்கின்றன...!!
» சின்னச்சின்ன செய்திகள்.
» சின்னச்சின்ன செய்திகள்-உங்களுக்கு தெரியுமா ?
» ஒரு வரிச் செய்திகள்.
» செய்திகள் சொல்கின்றன...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|