by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
No user |
கால் நகங்களை சுத்தம் செய்ய சில எளிமையான டிப்ஸ்...
கால் நகங்களை சுத்தம் செய்ய சில எளிமையான டிப்ஸ்...
பல்வேறு விதமான காலணியுறைகளை இறுக்கமாகவும் மற்றும் பாதங்களுக்கிடையில் காற்று போய் வர போதிய இடைவெளி இல்லாதவாறும் அணிந்தால், அழுக்கான நகங்கள் கால்களை அலங்கரிக்கும் அவலமான நிலை ஏற்படும்.
எப்படியாயினும், அழுக்கான நகங்களை கொண்டிருப்பது இயற்கையான விஷயம் தான் மற்றும் பலர் அசுத்தமான கால் நகங்களை கொண்டவராகவும் இருக்கிறோம். ஆனால் இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது. எனவே அத்தகைய எளிதான முறைகளைத் தெரிந்து கொண்டு, கால்களை அழகாகவும் வைக்கலாமே!!!
1. கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்திருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்ததில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமானதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும் தோற்றமளிக்கும். மற்றுமொரு முக்கியமான விஷயம் சிறிய நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.
2. நகங்களை சுத்தம் செய்ய பிரஷ்களை பயன்படுத்துங்கள். இவை கையாளுவதற்கு எளிமையானதாகவும், கால் நகங்களுக்கிடையில் உள்ள இறந்த தோல் பகுதிகளை சலனமற்று நீக்கிட செய்து,கால் நகங்களை அழகாக தோற்றமளிக்கச் செய்கின்றன.
3. குளிக்கும் வேளைகளில் கால் நகங்களை சுத்தம் செய்ய மறந்துவிடக் கூடாது. குளிக்கும் போது உடல் அழுக்கினை நீக்கவும், உடல் துர்நாற்றத்தை நீக்கவும் சோப்புகளை பயன்படுத்துவோம். அவற்றையே கால் நகங்களை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்த ஏன் யோசிக்க வேண்டும்? அவ்வாறு மென்மையான சோப்பினை பயன்படுத்தும் போது, நகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டும் சுத்தம் செய்யாமல், பாதத்தின் முன் மற்றும் குதிகால் பகுதிகளையும் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது.
4. காலணிகளை அதிகம் உபயோகிப்பவராக இருந்தால், அவற்றை நன்றாக உலர வைத்த பின் அணிய வேண்டும். ஏனெனில் தொடர்ச்சியாக ஈரப்பதம் படும் வகையிலும் மற்றும் பாதங்களை மூடி வைப்பதன் மூலமும், கால் நகங்கள் எளிதில் உடையக் கூடியதாகவும் மற்றும் வறண்டும் போய்விடும். எனவே ஷூக்களிலிருந்து விடுதலை கிடைக்கும் அந்த சில நாட்கள், கால் நகங்களை புத்துணர்வு பெறச் செய்யவும் மற்றும் காலணிகளுக்குள் சுத்தமான காற்று சென்று வரவும் செய்ய வேண்டும். மேலும் பாதங்கள் அதிகமாக வியர்த்தால், அவற்றின் மீது கொஞ்சம் டால்கம் பவுடரை காலையிலேயே தூவி விடுங்கள். இதன் மூலம் பாதங்கள் சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பது மட்டுமல்லாமல் நறுமணத்தையும் கொடுக்கும்.
5. நக வெட்டிகளில் காணப்படும் நகங்களை சுத்தம் செய்யும் கருவிகளை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். இது நகங்களை சுத்தம் செய்வதுடன் அந்த பகுதிகளில் உள்ள அழுக்குகளையும் நீக்கிவிடும்.
6. இறுதியாக, கால் நகங்களை சுத்தமாகவும், அழகானதாகவும் காட்சியளிக்கச் செய்ய, தோலின் நிறத்தில் நெயில் பாலிசை போட வேண்டும். அப்பொழுது நகங்கள் புதியனவாக தோற்றமளிக்கும். ஒவ்வொரு வாரமும் பழைய நெயில் பாலிஷை நீக்கிவிட்டு, புதியதாக போட மறந்துவிடக் கூடாது. அவ்வாறு செய்யும் போது நகங்கள் தொடர்ச்சியாக புதியனவாக தோன்றும். அதேப்போல வாரத்திற்கொருமுறை மேற்கூறிய வழிமுறைகளில் நகங்களை சுத்தம் செய்திட வேண்டும்.
குறிப்புகள்:
நகங்களை வெட்டும் போது அவை சமமாகவும் மற்றும் அழகாகவும் வெட்டுங்கள். ஏனெனில் சமமற்ற நகங்கள் பார்வைக்கு அருவருப்பாகவும் மற்றும் அழகற்றதாகவும் இருக்கும்.
நகங்களை வெட்டும் போது, அவற்றில் இயற்கையாகவே காணப்படும் வளைவுகள் அல்லது கோடுகளைத் தொடர்ந்து வெட்டுங்கள், அப்படி செய்யும் போது நகங்கள் இயற்கையானதாகவும் சுத்தமானதாகவும் தோற்றமளிக்கும். நகங்களின் வளைவானது, கோடுகளை விட மிகவும் குறைந்த அளவே மோசமானதாக இருக்கும். ஆனால் கோட்டினை நோக்கமாக கொண்டு, நகங்களை அழகுபடுத்தினால் நல்லது.
எச்சரிக்கைகள்:
பாதங்களில் வெட்டுகள், காயங்கள் இருந்தால் கடினமான சோப்புகள் தோல் பகுதிகளை பாதித்து விடும்.
கால் நகங்கள் நன்றாக வளர்ச்சி பெற்றவையாக இருந்தால், யாராவது ஒருவரை உதவிக்கு வைத்துக் கொண்டு நகங்களை வெட்டுங்கள் அல்லது மருத்துவரை அணுகி தேவையான முன்னெச்சரிக்கைகளை அறிந்து கொள்ளுங்கள்.
http://tamil.boldsky.com/beauty/how-to/2013/how-clean-toe-nails-002713.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கால் நகங்களை சுத்தம் செய்ய சில எளிமையான டிப்ஸ்...
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
|
|