Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நோய்களை கண்டறியும் கருவிகளாக புதிய பரிணாமத்தை எட்டுகின்றன கைப்பேசிகள்!
Page 1 of 1 • Share
நோய்களை கண்டறியும் கருவிகளாக புதிய பரிணாமத்தை எட்டுகின்றன கைப்பேசிகள்!
நம் கண்களே நம்மை ஏமாற்றும்படியான பல அதிசயங்களையும், ஆச்சரியங் களையும் நமக்கு பரிசளித்துக்கொண்டிருக்கிறது நவீன தொழில்நுட்பம். வெறும் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்படும் நவீன வசதிகளுள் ஒன்று, செல்போன்களில் வந்திருக்கும் தொடுதிரை தொழில்நுட்பம் (டச் ஸ்கிரீன் செல்போன்). ஆனால் அதே தொழில்நுட்பம் மனித வாழ்க்கையின் அடிநாதமான ஆரோக்கியம், மருத்துவம் ஆகிய வற்றுடன் கைகோர்க்கும்போது பிரபலமாகிவிடும். 'கம்ப்யூட்டர் சிப்பில் ஒரு சோதனைக்கூடம் என்பது நோய் அறியும் மருத்துவ தொழில்நுட்பத்தின் உச்சம் எனலாம். அதாவது, 'கம்ப்யூட்டர் சிப் போன்ற சிறிய கருவியின் மீது எச்சில், ரத்தம் அல்லது சிறுநீர் போன்றவற்றை வைத்தால், அதிலிருக்கும் நோய் உயிர்குறிகளை (நோய் இருப்பதைக் குறிக்கும் மூலக்கூறு) ஈர்த்து வைத்துக்கொள்ளும்.
அதன்பிறகு அந்த சிப்பை ஒரு சோதனைக் கூடத்துக்கு அனுப்பி அதன் மூலம் நோய் அறிகுறிகளை அறிந்து கொள் ளலாம். இந்த சிப் சோதனைக்கூட மாதிரியை நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களுக்குள் பொருத்திவிட்டால் என்ன என்று முயற்சித்ததன் விளைவு, 'ஸ்மார்ட் போனின் தொடுதிரை நோய் அறியும் கருவி ஆனது என்கிறார்கள் கொரிய ஆய்வாளர்கள். நம் விரல் நுனிகளின் தொடுதலை கொண்டு இயங்கும், ஸ்மார்ட் போன்களின் இயக்கத்துக்கு அவற்றின் மின்தேக்கு திறன் தான் அடிப்படை. தொடுதிரைகளின் இந்த பண்பினை விரல் நுனிகளை விட மிக மிக நுண்ணிய மூலக்கூறுகளான டி.என்.ஏ அல்லது நுண்கிருமிகளை ஆய்வு செய்யும் வண்ணம் மாற்றி வடிவமைக்க முடியும் என்று நம்புகிறார்கள் இந்த கொரிய விஞ்ஞானிகள்.
ஏனென்றால், தற்போது விரல் நுனிகளை உணர பயன்படுத்தப்படும் தொடுதிரைகள், இதைவிட நுண்ணிய மூலக்கூறுகளை உணரும் அளவுக்கு பல மடங்கு அதிக திறன் வாய்ந்தவை. மின்தேக்குதிறனில் ஏற்படும் மிகச்சிறிய அளவு மாற்றங்களைக்கூட துல்லியமாக உணரும் திறன் வாய்ந்த தொடு திரை களை, நுண்ணிய கிருமிகள் அல்லது நோய் குறிகளை இனம் கண்டறிய பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த முயற்சியின் முதற்கட்டமாக, க்ளாமைடியா என்னும் ஒரு வகை நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாவின் மரபுப்பொருளை, வெவ்வேறு அளவுகள் கொண்ட மூன்று திரவங்களாக தயாரித்தார்கள். அய்போனின் தொடுதிரை போன்ற ஒரு தொடுதிரையின் மீது இந்த மூன்று திரவங்களையும் வைத்தபோது, அவற்றின் மின்தேக்குதிறன் வித்தியாசங்களின் அடிப்படையில் பிரித்தறிந்தது. இதற்கும் ஒரு ரத்த மாதிரியிலிருந்து ஒரு நுண் கிருமியை கண்டறிவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆனால், தொடு திரையை ஒரு நோய் அறியும் கருவியாக மாற்றுவதற்கான முயற்சியின் முதல் முக்கியமான படி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முயற்சியில் பல தொழில்நுட்ப சிக்கல்களும் உண்டு. உதாரணமாக, தொடுதிரை கருவிகள் அனைத்தும் வியர்வை அல்லது ஈரப்பதம் ஆகியவற்றால் உண்டாகும் பொய் மின்தேக்குதிறன்களை தவிர்க்கும் ஒரு மென்பொருளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சிக்கலை போக்க, ஒரு நோய் அறியும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை உருவாக்க வேண்டும். அதை இயக்கும்போது, பொய் மின்தேக்குதிறன்களை தவிர்க்கும் மென்பொருள் செயலிழந்து போகும் வண்ணம் வடிவமைக்க வேண்டும். இந்த சிக்கல்களை எல்லாம் சரி செய்தாலும் கூட, ஒருவர் தன் ஸ்மார்ட்போன் தொடுதிரையைக் கொண்டு மட்டுமே தனக்கு வந்திருக்கும் நோய் பறவைக் காய்ச்சல்தான் அல்லது இன்னதுதானென்று தானே கண்டறிவதற்கு இன்னும் பல காலம் பிடிக்கும் என்கிறார்கள் இத்துறை வல்லுநர்கள்.
நன்றி:http://www.seithy.com
அதன்பிறகு அந்த சிப்பை ஒரு சோதனைக் கூடத்துக்கு அனுப்பி அதன் மூலம் நோய் அறிகுறிகளை அறிந்து கொள் ளலாம். இந்த சிப் சோதனைக்கூட மாதிரியை நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களுக்குள் பொருத்திவிட்டால் என்ன என்று முயற்சித்ததன் விளைவு, 'ஸ்மார்ட் போனின் தொடுதிரை நோய் அறியும் கருவி ஆனது என்கிறார்கள் கொரிய ஆய்வாளர்கள். நம் விரல் நுனிகளின் தொடுதலை கொண்டு இயங்கும், ஸ்மார்ட் போன்களின் இயக்கத்துக்கு அவற்றின் மின்தேக்கு திறன் தான் அடிப்படை. தொடுதிரைகளின் இந்த பண்பினை விரல் நுனிகளை விட மிக மிக நுண்ணிய மூலக்கூறுகளான டி.என்.ஏ அல்லது நுண்கிருமிகளை ஆய்வு செய்யும் வண்ணம் மாற்றி வடிவமைக்க முடியும் என்று நம்புகிறார்கள் இந்த கொரிய விஞ்ஞானிகள்.
ஏனென்றால், தற்போது விரல் நுனிகளை உணர பயன்படுத்தப்படும் தொடுதிரைகள், இதைவிட நுண்ணிய மூலக்கூறுகளை உணரும் அளவுக்கு பல மடங்கு அதிக திறன் வாய்ந்தவை. மின்தேக்குதிறனில் ஏற்படும் மிகச்சிறிய அளவு மாற்றங்களைக்கூட துல்லியமாக உணரும் திறன் வாய்ந்த தொடு திரை களை, நுண்ணிய கிருமிகள் அல்லது நோய் குறிகளை இனம் கண்டறிய பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த முயற்சியின் முதற்கட்டமாக, க்ளாமைடியா என்னும் ஒரு வகை நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாவின் மரபுப்பொருளை, வெவ்வேறு அளவுகள் கொண்ட மூன்று திரவங்களாக தயாரித்தார்கள். அய்போனின் தொடுதிரை போன்ற ஒரு தொடுதிரையின் மீது இந்த மூன்று திரவங்களையும் வைத்தபோது, அவற்றின் மின்தேக்குதிறன் வித்தியாசங்களின் அடிப்படையில் பிரித்தறிந்தது. இதற்கும் ஒரு ரத்த மாதிரியிலிருந்து ஒரு நுண் கிருமியை கண்டறிவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆனால், தொடு திரையை ஒரு நோய் அறியும் கருவியாக மாற்றுவதற்கான முயற்சியின் முதல் முக்கியமான படி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முயற்சியில் பல தொழில்நுட்ப சிக்கல்களும் உண்டு. உதாரணமாக, தொடுதிரை கருவிகள் அனைத்தும் வியர்வை அல்லது ஈரப்பதம் ஆகியவற்றால் உண்டாகும் பொய் மின்தேக்குதிறன்களை தவிர்க்கும் ஒரு மென்பொருளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சிக்கலை போக்க, ஒரு நோய் அறியும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை உருவாக்க வேண்டும். அதை இயக்கும்போது, பொய் மின்தேக்குதிறன்களை தவிர்க்கும் மென்பொருள் செயலிழந்து போகும் வண்ணம் வடிவமைக்க வேண்டும். இந்த சிக்கல்களை எல்லாம் சரி செய்தாலும் கூட, ஒருவர் தன் ஸ்மார்ட்போன் தொடுதிரையைக் கொண்டு மட்டுமே தனக்கு வந்திருக்கும் நோய் பறவைக் காய்ச்சல்தான் அல்லது இன்னதுதானென்று தானே கண்டறிவதற்கு இன்னும் பல காலம் பிடிக்கும் என்கிறார்கள் இத்துறை வல்லுநர்கள்.
நன்றி:http://www.seithy.com
Re: நோய்களை கண்டறியும் கருவிகளாக புதிய பரிணாமத்தை எட்டுகின்றன கைப்பேசிகள்!
இன்னும் என்னென்ன வரபோகுதோ
Similar topics
» புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
» HTC அறிமுகப்படுத்தும் J Butterfly கைப்பேசிகள்.
» புற்றுநோயை கண்டறியும் சர்க்கரை:-
» சர்க்கரை நோயை சரியாக கண்டறியும் வழிமுறைகள்!
» காய்ச்சலின் அளவை கண்டறியும் வெப்பமானியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
» HTC அறிமுகப்படுத்தும் J Butterfly கைப்பேசிகள்.
» புற்றுநோயை கண்டறியும் சர்க்கரை:-
» சர்க்கரை நோயை சரியாக கண்டறியும் வழிமுறைகள்!
» காய்ச்சலின் அளவை கண்டறியும் வெப்பமானியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|