Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நாம்எவ்வளவுபெரியபுத்திசாலிகள்?
Page 1 of 1 • Share
நாம்எவ்வளவுபெரியபுத்திசாலிகள்?
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றோரெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வர்
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே மேற்கூறிய குறளில் நம் முப்பாட்டனாகிய வள்ளுவன் கூறியதை விட மிக அருமையாக வேறு யாரும் விவசாயத்தை பற்றி கூற முடியாது
உயிர் வாழ எந்த அளவு மூச்சுக்காற்று அவசியமோ அந்த அளவு விவசாயமும் முக்கியம். மூச்சுக்காற்றே விவசாயம விவசாயமே மூச்சுக்காற்று. ஆனால் இன்றோ விவசாயமும் விவசாயிம் எந்த நிலையில் இருக்கின்றார்கள் நமக்கு தெரியும் விவசாயம் என்ற தொழிலேயில்லை எனலாம்
அதன் பின்னணி என்ன அதனால் ஏற்பட்ட ஏற்பட போகும் எதிர்விளைவுகள் என்ன ? சற்றே சிந்திப்போம்
உலகத்திற்கே ஆன்மிகம், அறிவியல், விவசாயம் ,கல்வி, கலவி, கலாச்சாரம் வியாபாரம், வீரம், காதல் ,தொழில்நுட்பம், இலக்கியம், என்று அ னைத்திலும் உலகத்திற்கே முன்னோடிகளாகவும் உதாரணபுருசர்களாகவும் திகழ்ந்த தேசம் உதாரணத்திற்கு ரைட் பிரதர்ஸ் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு முன் ஏன் இன்றும் கண்டுபிடிக்காத எண்ண அலைகளினால் இயக்ககூடிய விமானத்தை இயக்கிய காலமும், கலையும், கதையும் இங்கே ஏராளம் ஆனால் அப்படிபட்ட அனைத்தையும் தொலைத்துவிட்டோம் இல்லை இல்லவேயில்லை மாற்றானின் பேச்சை கேட்டு நம்மிடமிருந்த அற்புதமான வைரங்களை குப்பையில் வீசிவிட்டோம் அதில் ஒன்று தான் நம் தேசத்திற்கே உரிய விவசாயமுறை அதை குப்பையில் வீசிவிட்டு இன்றோ ஒன்றுக்கும் ஆகாத குப்பையான மேல்நாட்டு ரசாயன விவசாயமுறையை நமதாக்கிகொண்டோம் காலில் இடரும் கல்லிற்கு வைரத்தையே மாற்று பண்டமாக கொடுத்துவிட்டு அதையே கவுரமாகவும் பெருமையாகவும் நினைக்கின்றோம்
நாம் எவ்வளவு பெரிய புத்திசாலிகள் ?
ஏன் இப்படி ஆனது இதன் பின்னணி என்ன ?
நம் நாடு பல்லாயிரம் வருடங்களாக பல சிறு சிறு நாடுகளாகவோ அல்லது பேரசுகளாகவோ யுத்தம் எத்தனை நடைபெற்ற போதிலும் எத்தனையோ அந்நிய படையெடுப்பு நிகழ்ந்தபோதிலும் கட்டுக்குலையாமல் இருந்த இரு பெரும் விஷயங்கள் 1.விவசாயம் 2.கல்விமுறை .இதன் காரணத்தினால் எத்தனை அந்நிய படையெடுப்பு நடந்தாலும் சிறிது காலத்திலேயே அவர்கள் விரட்டபட்டனர் அல்லது இந்த தேசத்தோடு ஒன்றிவிட்டனர் உ.ம்:கிரேக்கர்கள் ,பார்சி ,கான் .இனத்தவர்கள் இதன் காரணத்தினால் உலகத்திற்கே நம் பாரத தேசம் ஒரு சொர்க்க பூமியாக கனவுதேசமாக இருந்தது மேலும் உலகத்தின் முதன்மை தேசமாகவும் விளங்கியது சுதந்திர தென்றல் இனிமையாக வீசி கொண்டு இருந்தது ஆனால் எப்பொழுது பரங்கியர்கள் எனும் வெள்ளைத்தோல் நரிகள் இந்த தேசத்திற்குள் நுழைந்ததோ அப்போது வியாபார நோக்கோடு வந்தாக நினைத்து கொண்டு இருக்கின்றோம். உண்மை அது அல்ல காரணம் அதற்க்கு முன்பே பல நாடுகளை அடிமைகளாக மாற்றி இருந்தனர் மேலும் பாரதத்தை அடிமைபடுத்த வியாபாரம் என்று வந்தனர் .பின் மெதுமெதுவாக நம் வீட்டு பங்காளி சண்டையை பயன் படுத்தி அடிமையாக்க முயன்றனர் ஆனால் 18ம் நுற்றாண்டு வரை அதன் எண்ணம் நிறைவேறவில்லை காரணம் நம்மிடமிருந்த பலமான கல்விமுறையும் ,விவசாயமுறையும் இதன் காரணத்தினால் இந்தியரை சுலபமாக அடிமைபடுத்த முடியவில்லை எனவே அதன் காரணத்தை ஆராய மெக்காலே மற்றும் மாக்ஸ்முல்லர் என்ற இரு பாதிரிகளை இந்தியா அனுப்பியது ஆங்கிலேய அரசு இந்தியா வந்த இருவரும் பாரதத்தின் நான்குபுறமும் சுற்றி ஆங்கிலேய அரசுக்கு அறிக்கை ஒன்றை அளித்தனர் அதுதான் பாரதத்தின் கல்விமுறையும் விவசாயமுறையும் மிகபலமாக உள்ளது அதனை உடைத்துவிட்டால் மிகஎளிதாக இந்தியாவை அடிமை படுத்தமுடியும் ஒருவேளை அரசியல் சுதந்திரம் கொடுக்கநேர்ந்தாலும் மறைமுகமாக அனைத்து வழிகளிலும் நமக்கு அடிமைகளாகவே இருப்பார்கள் அதன்பிறகு நம்மை பல நூறு ஆண்டுகளுக்கு நவீன அடிமைக்களாக வைத்திருக்க செய்த திட்டம் தான் மெக்காலே கல்வி திட்டம் மற்றும் நவீன வேளாண்மை என்ற இன்றைய ரசாயன விவசாயமும் மெக்காலே கல்வியினால் நாம் எவ்வளவு பாதிக்கபட்டு உள்ளோம். அதன் விளைவு மற்றும் நவீன அடிமைத்தனத்திலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டியவை?
இப்போது நவீன ரசாயன வேளாண்மை பற்றி சற்றே பயணிப்போம் இதன் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம் உணவே மருந்து என்று வாழ்ந்த நாம் இன்று அலோபதி மருந்துகளே உணவாக உண்கின்றோம் அதன் பலவித விசதன்மைகளை உடலுக்கு கொடுக்கின்றோம் விவசாயமும் ஆங்கிலேயன் உடையது மருத்துவமும் ஆங்கிலேயன் உடையது அதாவது பலவிதமான நோய்களை ஏற்படுத்தும் உணவு பொருட்கள் ,நிலம் சக்தியற்று நஞ்சையும் புஞ்சையும் ஒன்றும் விளைவதற்கு தகுதியற்ற கட்டாந்தரைகளாக மாறிவிட்டது அதனால் நிலம் கெடுவது மட்டும் இன்றி நீரையும் கெடுக்கின்றோம்
குறைந்த நீரில் அதிக விவசாயம் பார்த்த நாம் இன்று அதிக நீரில் குறைந்த விவசாயம் பார்க்கின்றோம் அதனால் விவசாயத்தில் நஷ்டம் .உழுதவன் கணக்கு உலக்கு தான் மிச்சம் என்ற சொலவடை அதன் காரணத்தினால் நீருக்காக உள்நாட்டிலேயே பிரச்சனைகள் ,பல ஆயிரம் விவசாயிகள் தற்கொலை ,எலிக்கறி சாப்பாடு
இதன் காரணம் நம்முடைய விவசாயமுறை மறந்தது
இன்றைய விவசாயமுறை
முதலில் உழுகின்றபோது எந்த ஒரு செடியோ தானியத்தின் அடிகதிரையும் விடாமல் பிடுங்கிவிடுகின்றோம் அல்லது தீயிட்டு சாம்பலாக்கிவிடுகின்றோம் மேலும் ரசாயன உரங்களையும் ,பூச்சி கொல்லி மருந்துகளையும் விதை பருவத்திலேயே உபயோக்கின்றோம் .மேலும் நிலம் ,சூழ்நிலைகளுக்கு ஏற்ற பயிராய் விதைக்காமல் பணப்பயிர் என்று நிலம் ,சூழ்நிலைகளுக்கு தகாத பயிர்களை பயிர் இடுகின்றோம் உ.ம் பருத்தி விளையும் இடத்தில் ஆப்பிள் . ஆப்பிள் விளையும் இடத்தில் பருத்தி
இவைகளினால் எத்தனை பிரச்சனைகள் முதல் பிரச்சனை உழுகின்றபோது எந்த ஒரு செடியோ தானியத்தின் அடிகதிரையும் விடாமல் பிடுங்கிவிடுதல் அல்லது தீயிட்டு சாம்பலாக்கிவிடுதல் இதற்கான தீர்வு பழைய முறைப்படி மேலே மனிதனுக்கு நடுவே கால்நடைகளுக்கு கீழ்பகுதி மண்ணிற்கு அதாவது மேலே விளையும் பயிர் மனிதனுக்கு நடுவே இருக்கும் தண்டு பகுதி கால்நடைகளுக்கு கீழ் இருக்கும் அதாவது தரையின் கீழ் மற்றும் ,மேலே ஒரு அடி வரை இருக்கும் தண்டு பகுதி மண்ணிற்கு அதாவது உழுகின்றபோது அடிபகுதியை அப்படியே மண்ணிற்குள் இரண்டு அடி வரை போகுமாறு உழவேண்டும் இதன் காரணத்தினால் பயிர் வளர வளர தழைச்சத்து கிடைக்கும் மேலும் அதிக நீர் தேவைபடாது
இரண்டாவது ரசாயன உரங்களையும் ,பூச்சி கொல்லி மருந்துகளை விதை பருவத்திலேயே உபயோகிப்பது இதனால் மண் & தாவரத்திற்கு அதிக வெப்பம் ஏற்படுகின்றது அதை சமன் செய்ய அதிக நீர் தேவைபடுகின்றது மேலும் மண் & தாவரத்திற்கு உதவும் நுண்உயிர்களை அழிக்கின்றது, மண்ணை சத்தற்ற மலடாக மாற்றுகின்றது இதற்கு பதிலாக நம்முடைய பழைய முறைப்படி சாணம் ,சாம்பல் மற்றும் பஞ்சகாவியம் போன்றவைகளை உபயோகிப்பது இதனால் மண் மற்றும் தாவரங்கள் குளிர்ச்சியாக இருப்பதால் அதிக நீர் தேவை இல்லை மேலும் மண் & தாவரத்திற்கு உதவும் நுண்உயிர்களை உருவாக்குகின்றது மண்ணை சத்தான பூமியாக மாற்றுகின்றது
நிலம் ,சூழ்நிலைகளுக்கு ஏற்ற பயிராய் விதைத்தல் உ.ம். கம்பு ,திணை,கேழ்வரகு சோளம் ,இப்படி எண்ணற்ற நம் நாட்டு பயிர்களை பயிர் இடுதல்.மேலும் கூட்டுவிவசாயம் , கூட்டுவிவசாய சந்தை முறைகள் மூலம் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கைமுறையும் மேம்படுத்தமுடியும்
தொழுதுண்டு பின் செல்வர்
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே மேற்கூறிய குறளில் நம் முப்பாட்டனாகிய வள்ளுவன் கூறியதை விட மிக அருமையாக வேறு யாரும் விவசாயத்தை பற்றி கூற முடியாது
உயிர் வாழ எந்த அளவு மூச்சுக்காற்று அவசியமோ அந்த அளவு விவசாயமும் முக்கியம். மூச்சுக்காற்றே விவசாயம விவசாயமே மூச்சுக்காற்று. ஆனால் இன்றோ விவசாயமும் விவசாயிம் எந்த நிலையில் இருக்கின்றார்கள் நமக்கு தெரியும் விவசாயம் என்ற தொழிலேயில்லை எனலாம்
அதன் பின்னணி என்ன அதனால் ஏற்பட்ட ஏற்பட போகும் எதிர்விளைவுகள் என்ன ? சற்றே சிந்திப்போம்
உலகத்திற்கே ஆன்மிகம், அறிவியல், விவசாயம் ,கல்வி, கலவி, கலாச்சாரம் வியாபாரம், வீரம், காதல் ,தொழில்நுட்பம், இலக்கியம், என்று அ னைத்திலும் உலகத்திற்கே முன்னோடிகளாகவும் உதாரணபுருசர்களாகவும் திகழ்ந்த தேசம் உதாரணத்திற்கு ரைட் பிரதர்ஸ் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு முன் ஏன் இன்றும் கண்டுபிடிக்காத எண்ண அலைகளினால் இயக்ககூடிய விமானத்தை இயக்கிய காலமும், கலையும், கதையும் இங்கே ஏராளம் ஆனால் அப்படிபட்ட அனைத்தையும் தொலைத்துவிட்டோம் இல்லை இல்லவேயில்லை மாற்றானின் பேச்சை கேட்டு நம்மிடமிருந்த அற்புதமான வைரங்களை குப்பையில் வீசிவிட்டோம் அதில் ஒன்று தான் நம் தேசத்திற்கே உரிய விவசாயமுறை அதை குப்பையில் வீசிவிட்டு இன்றோ ஒன்றுக்கும் ஆகாத குப்பையான மேல்நாட்டு ரசாயன விவசாயமுறையை நமதாக்கிகொண்டோம் காலில் இடரும் கல்லிற்கு வைரத்தையே மாற்று பண்டமாக கொடுத்துவிட்டு அதையே கவுரமாகவும் பெருமையாகவும் நினைக்கின்றோம்
நாம் எவ்வளவு பெரிய புத்திசாலிகள் ?
ஏன் இப்படி ஆனது இதன் பின்னணி என்ன ?
நம் நாடு பல்லாயிரம் வருடங்களாக பல சிறு சிறு நாடுகளாகவோ அல்லது பேரசுகளாகவோ யுத்தம் எத்தனை நடைபெற்ற போதிலும் எத்தனையோ அந்நிய படையெடுப்பு நிகழ்ந்தபோதிலும் கட்டுக்குலையாமல் இருந்த இரு பெரும் விஷயங்கள் 1.விவசாயம் 2.கல்விமுறை .இதன் காரணத்தினால் எத்தனை அந்நிய படையெடுப்பு நடந்தாலும் சிறிது காலத்திலேயே அவர்கள் விரட்டபட்டனர் அல்லது இந்த தேசத்தோடு ஒன்றிவிட்டனர் உ.ம்:கிரேக்கர்கள் ,பார்சி ,கான் .இனத்தவர்கள் இதன் காரணத்தினால் உலகத்திற்கே நம் பாரத தேசம் ஒரு சொர்க்க பூமியாக கனவுதேசமாக இருந்தது மேலும் உலகத்தின் முதன்மை தேசமாகவும் விளங்கியது சுதந்திர தென்றல் இனிமையாக வீசி கொண்டு இருந்தது ஆனால் எப்பொழுது பரங்கியர்கள் எனும் வெள்ளைத்தோல் நரிகள் இந்த தேசத்திற்குள் நுழைந்ததோ அப்போது வியாபார நோக்கோடு வந்தாக நினைத்து கொண்டு இருக்கின்றோம். உண்மை அது அல்ல காரணம் அதற்க்கு முன்பே பல நாடுகளை அடிமைகளாக மாற்றி இருந்தனர் மேலும் பாரதத்தை அடிமைபடுத்த வியாபாரம் என்று வந்தனர் .பின் மெதுமெதுவாக நம் வீட்டு பங்காளி சண்டையை பயன் படுத்தி அடிமையாக்க முயன்றனர் ஆனால் 18ம் நுற்றாண்டு வரை அதன் எண்ணம் நிறைவேறவில்லை காரணம் நம்மிடமிருந்த பலமான கல்விமுறையும் ,விவசாயமுறையும் இதன் காரணத்தினால் இந்தியரை சுலபமாக அடிமைபடுத்த முடியவில்லை எனவே அதன் காரணத்தை ஆராய மெக்காலே மற்றும் மாக்ஸ்முல்லர் என்ற இரு பாதிரிகளை இந்தியா அனுப்பியது ஆங்கிலேய அரசு இந்தியா வந்த இருவரும் பாரதத்தின் நான்குபுறமும் சுற்றி ஆங்கிலேய அரசுக்கு அறிக்கை ஒன்றை அளித்தனர் அதுதான் பாரதத்தின் கல்விமுறையும் விவசாயமுறையும் மிகபலமாக உள்ளது அதனை உடைத்துவிட்டால் மிகஎளிதாக இந்தியாவை அடிமை படுத்தமுடியும் ஒருவேளை அரசியல் சுதந்திரம் கொடுக்கநேர்ந்தாலும் மறைமுகமாக அனைத்து வழிகளிலும் நமக்கு அடிமைகளாகவே இருப்பார்கள் அதன்பிறகு நம்மை பல நூறு ஆண்டுகளுக்கு நவீன அடிமைக்களாக வைத்திருக்க செய்த திட்டம் தான் மெக்காலே கல்வி திட்டம் மற்றும் நவீன வேளாண்மை என்ற இன்றைய ரசாயன விவசாயமும் மெக்காலே கல்வியினால் நாம் எவ்வளவு பாதிக்கபட்டு உள்ளோம். அதன் விளைவு மற்றும் நவீன அடிமைத்தனத்திலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டியவை?
இப்போது நவீன ரசாயன வேளாண்மை பற்றி சற்றே பயணிப்போம் இதன் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம் உணவே மருந்து என்று வாழ்ந்த நாம் இன்று அலோபதி மருந்துகளே உணவாக உண்கின்றோம் அதன் பலவித விசதன்மைகளை உடலுக்கு கொடுக்கின்றோம் விவசாயமும் ஆங்கிலேயன் உடையது மருத்துவமும் ஆங்கிலேயன் உடையது அதாவது பலவிதமான நோய்களை ஏற்படுத்தும் உணவு பொருட்கள் ,நிலம் சக்தியற்று நஞ்சையும் புஞ்சையும் ஒன்றும் விளைவதற்கு தகுதியற்ற கட்டாந்தரைகளாக மாறிவிட்டது அதனால் நிலம் கெடுவது மட்டும் இன்றி நீரையும் கெடுக்கின்றோம்
குறைந்த நீரில் அதிக விவசாயம் பார்த்த நாம் இன்று அதிக நீரில் குறைந்த விவசாயம் பார்க்கின்றோம் அதனால் விவசாயத்தில் நஷ்டம் .உழுதவன் கணக்கு உலக்கு தான் மிச்சம் என்ற சொலவடை அதன் காரணத்தினால் நீருக்காக உள்நாட்டிலேயே பிரச்சனைகள் ,பல ஆயிரம் விவசாயிகள் தற்கொலை ,எலிக்கறி சாப்பாடு
இதன் காரணம் நம்முடைய விவசாயமுறை மறந்தது
இன்றைய விவசாயமுறை
முதலில் உழுகின்றபோது எந்த ஒரு செடியோ தானியத்தின் அடிகதிரையும் விடாமல் பிடுங்கிவிடுகின்றோம் அல்லது தீயிட்டு சாம்பலாக்கிவிடுகின்றோம் மேலும் ரசாயன உரங்களையும் ,பூச்சி கொல்லி மருந்துகளையும் விதை பருவத்திலேயே உபயோக்கின்றோம் .மேலும் நிலம் ,சூழ்நிலைகளுக்கு ஏற்ற பயிராய் விதைக்காமல் பணப்பயிர் என்று நிலம் ,சூழ்நிலைகளுக்கு தகாத பயிர்களை பயிர் இடுகின்றோம் உ.ம் பருத்தி விளையும் இடத்தில் ஆப்பிள் . ஆப்பிள் விளையும் இடத்தில் பருத்தி
இவைகளினால் எத்தனை பிரச்சனைகள் முதல் பிரச்சனை உழுகின்றபோது எந்த ஒரு செடியோ தானியத்தின் அடிகதிரையும் விடாமல் பிடுங்கிவிடுதல் அல்லது தீயிட்டு சாம்பலாக்கிவிடுதல் இதற்கான தீர்வு பழைய முறைப்படி மேலே மனிதனுக்கு நடுவே கால்நடைகளுக்கு கீழ்பகுதி மண்ணிற்கு அதாவது மேலே விளையும் பயிர் மனிதனுக்கு நடுவே இருக்கும் தண்டு பகுதி கால்நடைகளுக்கு கீழ் இருக்கும் அதாவது தரையின் கீழ் மற்றும் ,மேலே ஒரு அடி வரை இருக்கும் தண்டு பகுதி மண்ணிற்கு அதாவது உழுகின்றபோது அடிபகுதியை அப்படியே மண்ணிற்குள் இரண்டு அடி வரை போகுமாறு உழவேண்டும் இதன் காரணத்தினால் பயிர் வளர வளர தழைச்சத்து கிடைக்கும் மேலும் அதிக நீர் தேவைபடாது
இரண்டாவது ரசாயன உரங்களையும் ,பூச்சி கொல்லி மருந்துகளை விதை பருவத்திலேயே உபயோகிப்பது இதனால் மண் & தாவரத்திற்கு அதிக வெப்பம் ஏற்படுகின்றது அதை சமன் செய்ய அதிக நீர் தேவைபடுகின்றது மேலும் மண் & தாவரத்திற்கு உதவும் நுண்உயிர்களை அழிக்கின்றது, மண்ணை சத்தற்ற மலடாக மாற்றுகின்றது இதற்கு பதிலாக நம்முடைய பழைய முறைப்படி சாணம் ,சாம்பல் மற்றும் பஞ்சகாவியம் போன்றவைகளை உபயோகிப்பது இதனால் மண் மற்றும் தாவரங்கள் குளிர்ச்சியாக இருப்பதால் அதிக நீர் தேவை இல்லை மேலும் மண் & தாவரத்திற்கு உதவும் நுண்உயிர்களை உருவாக்குகின்றது மண்ணை சத்தான பூமியாக மாற்றுகின்றது
நிலம் ,சூழ்நிலைகளுக்கு ஏற்ற பயிராய் விதைத்தல் உ.ம். கம்பு ,திணை,கேழ்வரகு சோளம் ,இப்படி எண்ணற்ற நம் நாட்டு பயிர்களை பயிர் இடுதல்.மேலும் கூட்டுவிவசாயம் , கூட்டுவிவசாய சந்தை முறைகள் மூலம் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கைமுறையும் மேம்படுத்தமுடியும்
Re: நாம்எவ்வளவுபெரியபுத்திசாலிகள்?
நம் பாரம்பரிய விவசாயத்தின் அருமை பெருமைகளை விளக்கி அதன் இன்றைய நிலையையும் மிக தெளிவாக விளக்கிய பதிவு .
நண்பரே அமர்க்களத்தில் உங்களை அறிமுகபடுத்திக்கொண்டு தொடர்ந்து பல பயனுள்ள பதிவுகளை தாருங்கள். அனைவருக்கும் பயன்படும்
நண்பரே அமர்க்களத்தில் உங்களை அறிமுகபடுத்திக்கொண்டு தொடர்ந்து பல பயனுள்ள பதிவுகளை தாருங்கள். அனைவருக்கும் பயன்படும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|